சமீபத்திய பதிவுகள்

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

>> Thursday, February 28, 2008

 
 
பிரபல எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி தமிழ் எழுத்து  உலகத்துக்கு பேரிழப்பு என்பது எல்லோரும் சொல்லும் ஒரு முக்கிமான வார்த்தை.
 
 
 
 
 
ஆனால் அது மிகப்பெரிய உணமை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.ஆனால் தமிழ்மண்ம தடைபட்டதற்கும்,சுஜாதா மரண்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை.அது தொழில் நுற்ப கோளாரால் நிகழ்ந்தது ஆகும்.
 
 
 
 
 
இணையதிரட்டிகள் பங்கு என்பது இன்றிஅமையாத ஒன்று என்பது நாம் அனைவரும் அனைந்ததே.அதில் தன் தனி முத்திரையை பதித்துள்ளது தமிழ்மணம்.
 
 
28.2.2008 அன்று தமிழ்மணத்தில் ஏற்பட்ட பிரச்ச்னைகளால்(வேற பிச்சனைன்னு நினைச்சுக்காதீங்க,தொழில் நூற்ப பிரச்சனையால்) சமர்பிக்கப்பட்ட தரவுகளை இழந்து விட்டதாக தமிழ்மணம் அறிவித்து உள்ளது.
 

இன்று (பெப்ருவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விரைவிலே தமிழ்மணத்தினை வழக்கமான செயற்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணம்

 

http://blog.thamizmanam.com/archives/118

 

 

உங்கள் அபிமான படைப்புகள்
 

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

 http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

 

 தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

 

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

 

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

 

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

 

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

 

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

 

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

 

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html


 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP