பொத்தீட்டு தூங்குங்க
>> Friday, March 7, 2008
அப்துல்லாஹ் பாகம் அப்துல்லாஹ்
ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், 'அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் - அல்லது அவரின் காதில் - ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்" என்று பதிலளித்தார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment