சைக்கிளுக்கு ஜே!
>> Tuesday, April 22, 2008
புடாபெஸ்ட்: மாறி வரும் நவீன உலகில் சைக்கிள் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக உலகம் முழுவதும் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான சைக்கிள் பேரணியில்தான் இந்தக் காட்சி. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணியின் இடையே தங்கள் சைக்கிளை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment