சமீபத்திய பதிவுகள்

"இந்தியாவிலேயே உயர்ந்த மனிதர்''- ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்

>> Sunday, May 4, 2008


`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நிகழ்ச்சி முடிந்ததும் ஹாங்காங் புறப்பட தயாரானார்.

அவரிடம், ``உங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது'' என்று விழா குழுவினர் சார்பில் சொல்லப்பட்டது. ஜாக்கிசான் சிரித்துக்கொண்டே, ``விருந்து எல்லாம் வேண்டாம்'' என்று கூறிவிட்டார்.

``விழா மேடையில், என்னைப்பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி என்ன பேசினார்? என்பதை மட்டும் விசாரித்தார். அவருக்கு விளக்கம் சொல்லப்பட்டதும், ``இந்தியாவிலேயே உயர்ந்த மனிதர், அவர்தான்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதியை பாராட்டினார்!
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP