சமீபத்திய பதிவுகள்

ஈராக்கில் மசூதியில் மனிதகுண்டு தாக்குதல் தொழுகைக்கு வந்த 12-பேர் பலி

>> Saturday, November 29, 2008

 
lankasri.comஈராக்கில் ஷியா பிரிவினருக்கும் சன்னி பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மேற்கே 50-மைல் தொலைவில் உள்ள முசாயிப் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று தொழுகை நடந்து கொண்டிருந்தது.

வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால் ஏராளமானவர்கள் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் மசூதிக்கு வந்தான்.மசூதி வாசலில் அவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய் தான்.

இதில் பயங்கரமாக குண்டு வெடித்தது.இதில் 12-பேர் உடல் சிதறி பலியானார்கள்.15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1227950633&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP