சமீபத்திய பதிவுகள்

மனைவியின் முலை குடித்தால் மகனாவேனா?

>> Monday, March 3, 2008

என் மனைவியிடம் பால் அருந்தினால் நான் என் மனைவிக்கு மகனாகி விடுவேனா?சிலர் அப்படி சொல்லுகிறார்களே என்று கேள்வி கேட்பவர் எதோ கற்கால மனிதர் இல்லை.இந்த 21 நூற்றாண்டில் இந்தியாவில் அதுவும் ஆம்பூரில் வாழும் ஒருவர் கேட்கிறார்.பாவம் இஸ்லாம் இவரை எவ்வளவு முட்டாளாக்கி விட்டது என்பதை பாருங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த அப்பாவி மட்டும் இப்பட்டி புரிந்து கொள்ள வில்லை இவர்களின் அழகிய நபியின் ஆசை மனைவி ஆயிஷா அவர்கள் கூட இதை இப்படியே புரிந்து வைத்திருந்தார்கள் என்பது தனி கதை.

இவர்களின் சில மெளலவிகள் கூட இதை தவறாகவே புரிந்து கணவன்,மனைவிகளை பிரித்து வைத்துள்ளனர் என்பது ஹைலைட்

என்ன கண்றாவியோ தெரியலடா சாமி?





ஐயம் : மனைவியிடம் பால் அருந்தினால் அவன் மனைவி தாயாக ஆகிவிடுகிறாள் என்றும் திருமண உறவு முடிந்து விடுகிறது என்றுறம் ஒரு மெளலவி கூறுகிறார். மார்க்கம் என்ன சொல்கிறது?

"அம்சா" கபீர் , ஆம்பூர்.

தெளிவு : ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அந்தப் பெண் தாயாகி விடுவாள் என்பது பொதுவானது அல்ல. மாறாக அதில் விலக்குகளும் உண்டு. ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் தான் அந்தப் பெண் அவனுக்குத் தாய் ஆவாள், இரண்டு வயதைத் தாண்டியவன் ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அவள் தாயாக மாட்டாள் . அதற்கு ஆதாரம்:

இரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினால் தவிர ஹராம் ஏற்படாது (நபிமொழி)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : தார குத்னீ

இதை வலுப்படுத்தக்கூடிய இன்னொரு நிகழ்ச்சியை ஹதீஸிலிருந்து பார்ப்போம்.

ஒரு மனிதர் அபூமூஸா (ரழி) என்ற சஹாபியிடம் வந்து "நான் என் மனைவியின் மார்பகத்திலிருந்து பால் அருந்தி விட்டேன். அது என் வயிற்றுக்குள்ளும் சென்று விட்டது" என்று சொன்னார். 'அவள் நிச்சயமாக ஹராமாகி விட்டாள் என்றே நான் கருதுகிறேன்' என்று அபூமூஸா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (அருகே இருந்த) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் "இவர் என்ன தீர்ப்பளிக்கிறார் என்று பாருங்கள்!" என்ற ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு "அப்துல்லா இப்னு மஸ்வூது (ரழி) "இரண்டு வயதிற்குட்பட்டு இருந்தால் மட்டுமே பால் குடி சட்டம் (அமுலாகும்) " என்றனர்.

அறிவிப்பவர் : யஹ்யா இப்னு சயீத் (ரழி) நூல் : முஅத்தா

குறிப்பு : இப்னு மஹ்தூத் பீவி, (சென்னை) அவர்களின் கேள்விக்கும் இதுவே பதிலாகும்.



http://www.annajaath.com/?p=217


இதே கேள்வி இன்னொரு இணையத்தில்

404)

கேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. 'தேடுக' பகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லை, எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும். mihouse@rediffmail.com

மனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் 'ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்' என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் 'மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது' என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.

(இந்த பதில் முழுமையாக வேளியிடவில்லை)

http://www.tamilmuslim.com/QA/qa32.htm

StumbleUpon.com Read more...

டைரக்டர் சீமானின் கேனத்தனமான பேச்சு

டைரக்டர் சீமான் கனடாவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் பேசிய வீடியோ காட்சியை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டேன்.ஆயிரம் தான் தமிழன் என்ற உணர்வு உள்ளத்தில் ஓடினாலும்,இந்தியன் என்ற உணர்வுடன் இணைந்தே உள்ளம் ஓங்கி ஓலிக்கிறது.

ஆனால் சீமான் அவர்கள் எல்லா எல்லைகளை தாண்டி தமிழன் என்ற உணர்வுடன் மட்டுமே நின்றுகொண்டு பேசியது உள்ளத்தை புண் படித்தினாலும் அவர் தமிழனின் இழிவுகளை,அவர்களின்ன் உரிமைகளையும் பற்றி பேசினது பாராட்ட வேண்டிய நிலையில் இருந்தது.


தமிழ் ஈழத் தானை தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழை அவர் சொன்னதை விட அதிகமாக இன்னொருவர் சொல்ல முடியாது.அவ்வளவு அருமையாக சொன்னார்.

பல குறைகள் இருந்தாலும் மொத்ததில் தமிழ் ஈழம் என்ற கனவு தேசத்தின் உரிமை குரலாக இருப்பதால் அதை பெரிது படுத்த முடியவில்லை.

சீமானுக்கு பாராட்டுக்கள்



உங்கள் அபிமான படைப்புகள்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html


எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html


தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html


காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html


பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html


அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html



தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html



மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html



பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html


மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html





StumbleUpon.com Read more...

மற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வலைபதிவருக்கு ஓர் எச்சரிக்கை!


மற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வலைபதிவருக்கு ஓர் எச்சரிக்கை! ஆயுத எழுத்து என்ற மலர் இன்று ஒரு செய்தியை காப்பி பேஸ்ட் செய்து வெலியிட்டு உள்ளனர்.அதில் எழுத்தாலர் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் இன்று(3.3.2008)தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டு உள்ளார்.
தயவு செய்து நம்ம இப்படிப்பட்ட காப்பி பேஸ்ட் செய்யும் போது அது எந்த தேதியில் வெளியான செய்தி என்பதை கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு விழாவோ,அல்லது பொதுவான செய்தியோவாக இருந்தால் அதை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் ஒரு மனிதர் இறந்த நாளே உங்கள் பிளக்கரில் மாறியிருந்தால் அது சரியானதாக இருக்காது.எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால் அனைவருக்கும் நலம் பயக்கும்.
உங்கள் அபிமான படைப்புகள்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html


எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html


தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html


காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html


பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html


அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html



தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html



மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html



பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html


மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html


StumbleUpon.com Read more...

நாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்டும் மதிக்க மட்டேன் என்கிறார்கள்

நாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்டும் மதிக்க மட்டேன் என்கிறார்கள்




உங்கள் கம்யூட்டர்ல‌ மானிட்டரின் அழுக்கை நாய் குட்டிகள் வந்து கிளின் செய்ய விருப்பமா அப்படின்னா இதை கிளிக் செய்யுங்க.
(கொஞ்சம் டைம் ஆகும் பொருமையா இருங்க.. ஒகேவா.. )


அந்த நாய் குட்டியை கூப்பிட உங்க மவுசை இத மேல வைச்சு அமுக்குங்க‌ ... http://theglobalbible.com/temp/screenclean.swf





http://christhunesan.blogspot.com/2008/03/blog-post_4500.html

உங்கள் அபிமான படைப்புகள்
மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_03.html
யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ
http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_5442.html
குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க




எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html


தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html


காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html


பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html


அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html



தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html



மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html



பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html


மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

StumbleUpon.com Read more...

சுஜாதா,சுஜாதா, ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க

சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க
இப்படின்னு யாராவதும் ஒரு பதிவை போடறதுக்கு முன்னாடி நான் கடைசியா சுஜாதாவை பற்றி ஒரு பதிவை போட்டுறேன்
சுஜாதா புகழ் அஞ்சலி - புகைப்படங்கள்

நாரத கான சபாவில் நேற்று (2-பிப்ரவரி) மாலை 4:00க்கு நடைபெற்ற சுஜாதா புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் நான் எடுத்த சில புகைப்படங்கள்.























கஸ்தூரி ரங்கன் (கணையாழி இதழ் நிறுவனர்)
Image and video hosting by TinyPic

சிவசங்கரி
Image and video hosting by TinyPic

கமல் ஹாசன்
Image and video hosting by TinyPic

சத்யராஜ்
Image and video hosting by TinyPic

கனிமொழி
Image and video hosting by TinyPic

தங்கர் பச்சான்
Image and video hosting by TinyPic
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html

உங்கள் அபிமான படைப்புகள்
மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_03.html
யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ
http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_5442.html
குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html


எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html


தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html


காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html


பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html


அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html



தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html



மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html



பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html


மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html


StumbleUpon.com Read more...

மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?

மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?




மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?அப்படின்னு கேட்டலும் கேட்பனுங்க.சமஸ்கிருதத்திலோ,இல்லை அரபியிலோ மாத்தி பாடலாமில்லியா?அப்படி சொன்னாலும் சொல்லுவானுங்க.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP