சமீபத்திய பதிவுகள்

இப்படியும் ஒரு மனிதனா?

>> Saturday, March 22, 2008

இப்படியும் ஒரு மனிதனா?என்று கேட்கத்தோன்றுகிறது.இந்த மாதிரி எல்லாம் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களே?அதுவும் உலகில் உயர்ந்த நிலையில் போற்றப்படுகிறார்களே என்று நினைக்கும் போது மனம் விம்மித்தவிக்கிறது
 
 
 
முகமது என்னும் மாமனார்: ஒரு சிறு குறிப்பு

இஸ்லாமியர்கள் யூதாவின் தாமாரின் இந்த கதை பைபிளில் இருப்பதினால், அது ஒரு வேதமல்ல என்றுச் சொல்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது, அதை அப்படியே பின்பற்ற அல்ல.

இஸ்லாமிலும் ஒரு மாமனார் வருகிறார், அவர் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லவா? அவருடைய நடக்கைக்கும் குணத்திற்கும் உலக மக்கள் யாரும் ஈடு ஆகமுடியாது, அவ்வளவு நேர்மையாக பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று இஸ்லாமியர்கள் பெருமைபடுவார்கள். அவருடைய வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்கட்டாக உள்ளதா என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள். அவர் தான் முகமது.

முகமதுவிற்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான், அவனுக்கு முகமது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஒரு நாள் அவர் தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், ஆனால், தன் வளர்ப்பு மகன் அங்கில்லை. அவர் மருமகள் அவரை வீட்டிற்குள் வரும்படி அழைக்கிறார், இவர் வரமறுக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இஸ்லாமியர் சரித்திர ஆசிரியர் "டபரி" என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள் .

 
Imam Tabari wrote (History of Tabari, vol 8):

"One day Muhammad went out looking for Zaid (Mohammed's adopted son). Now there was a covering of hair cloth over the doorway, but the wind had lifted the covering so that the doorway was uncovered. Zaynab was in her chamber, undressed, and admiration for her entered the heart of the Prophet".

The admiration was noticed by Zainab. She mentioned it to her husband Zaid later. He rushed to his father's house and offered Zainab to him. Mohammed worried about possible bad press and refused to accept it. But Allah will not take no for an answer and sent an instant revelation insisting on their union.

இப்படியும் ஒரு மனிதனா?

முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று "தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொல்கிறார்.

அதற்கு முகமது, "வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)




அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து " உன் மனைவியை விவாகரத்து" செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை "நாம் செய்தோம் " என்றுச் சொல்கிறார்.

இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?

ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, "நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

"உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை.

எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி "உன் மனைவியை நீயே வைத்துக்கொள் " என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?

முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது:

ஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்.....

தன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு "நபி" இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது?

எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா?

தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்..... என்ன சொல்வது?

இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது?

யூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது ? முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.

விவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்களாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article

விவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.


மேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும்.

சரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன? முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள்.

islam Watch | Muslim Hope | Islam Review | Daniel Piles | Faith Freedom | News FaithFreedom | News FaithFreedom | hadith Muslim from usc.edu

வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

இனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும். வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம்? ஒரு "நபி" அல்லது "தீர்க்கதரிசி" என்றால் எப்படி வாழவேண்டும் என்று?

யூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது.

யூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள்? ஏன் தெரியுமா? மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான்.

முகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது.

இஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்)

வேதம் என்றால் அளவு கோல் என்ன?

அதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்?

நபி என்றால் என்ன?

அவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன?

இறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன ?

என்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.

இதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், "நபி" என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம். 

இயேசுவின் வம்ச வரலாறு

யூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67).

இஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

இன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்?

ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்தால், அல்லா மன்னிக்க மாட்டாரா? இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்? பிறகு திருந்தினார்கள்.

இன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார்? விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே? அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா?

இயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா?

முடிவுரை

தாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை?

1.  ஆதாம் முதல் மோசே மூலம் 10 கட்டளைகள் கொடுக்கும் வரை முதல் காலகட்டம்.

2.  மேசேயின் கட்டளைகள் முதல் - இயேசுவரை இரண்டாவது காலக்கட்டம்.

3.  இயேசு முதல் - இன்று வரை மூன்றாவது காலக்கட்டம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனிடம் தேவன் எதிர்பார்த்த தகுதிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

முதல் காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தை (ஆபிரகாம் மற்றும் அவர் வம்சம்) தேவன் தெரிந்தெடுத்தார். இரண்டாம் காலக்கட்டத்தில் ஒரு நாடாக (கானானுக்கு வந்த இஸ்ரவேல் நாடு) மாறினார்கள். எனவே தான், பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டது, மற்றும் விபச்சாரம் செய்யவேண்டாம் என்ற கட்டளை, செய்தால் தண்டனை.

மூன்றாம் காலக்கட்டம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அது விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம்.


யூதா முதலாம் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவன். அதனால், பாவம் செய்யலாம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கட்டளை வந்தபிறகு பாவம் செய்பவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்றுச் சொல்லவருகிறேன், தாவீதைப் போல.

தாவீது இரண்டாம் கால கட்டத்தில் வாழ்ந்தவன். மோசேயின் கட்டளைகள் அனைத்தும் தெரிந்தவன், மட்டுமல்லாமல் ஒரு அரசன், அவனே தவறு செய்தால், தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். பைபிள் தேவன் குர்-ஆனில் அல்லா போல அல்ல, தவறு செய்தவன் தன் தீர்க்கதரிசியே ஆனாலும், தண்டனை உண்டு.


இனி, நாம் மூன்றாம் காலகட்டம், எங்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தகுதிகள், குணங்கள் இன்னும் அதிகம். புதிய ஏற்பாட்டின் மற்றும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முன்பு, எந்த பழைய ஏற்பாட்டு நபரும் நீதிமான் ஆகமுடியாது. எனவே காலகட்டத்தைப் மாற்றி நாம் நல்ல குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, கூடாது.

New International Bible Commentary, Page : 7 சொல்கிறது, "It is anachronistic to judge Joshua or David by the standards of the Sermon on the Mount". ("யோசுவாவையும், தாவீதையும் இயேசுவின் மலைப் பிரசங்க தகுதியோடு (Standard) ஒப்பிடுவது சரியானது அல்ல" )

எனவே, இஸ்லாமியர்கள் இனி ஏதாவது சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிப் பேசுங்கள். அவர் குணங்கள், நடத்தை, அற்புதங்கள், மன்னிக்கும் தன்மை, பொருமை போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். பழைய ஏற்பாட்டு நபர்கள் எங்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர, எங்கள் வாழ்விற்கு அடிப்படை இல்லை. எங்கள் அஸ்திபாரம் இயேசு மற்றும் எங்கள் கோட்பாடுகள் பெரும்பான்மையாக புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.

நீங்கள் பழைய ஏற்பாட்டு நபர் தவறு செய்தானே என்றுச் சொன்னால், நாங்களும் ஆமாம் என்றுச் சொல்லி இன்னும் சிலவிவரங்களை உங்களுக்கு சொல்வோம். அதனால், குர்-ஆன் வேதம் என்றும், முகமது ஒரு நபி என்றும் உங்களுக்கு சாதகமாக நிருபிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 

StumbleUpon.com Read more...

அக்பர் அரண்மனையில் நடந்த சம்பவங்கள் ஒளி படங்களாக

1,

2,

3,

4,

StumbleUpon.com Read more...

உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

புராணங்கள் உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 2

இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.

உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்"

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.

இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"

தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.

நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்.

இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான்.

நன்றி: http://www.tamilcircle.net/

 

http://unmaiudaiyaan.blogspot.com/2008/03/blog-post_21.html

StumbleUpon.com Read more...

கொஞ்ச நேரம் ஓய்வாக திண்ணையில் உட்கார்ந்தபோது ஒரு நண்பர் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.அதை உங்களிடம் அவரே சொல்லுகிறார் படியுங்கள்

கொஞ்ச நேரம் ஓய்வாக திண்ணையில் உட்கார்ந்தபோது ஒரு நண்பர் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.அதை உங்களிடம் அவரே சொல்லுகிறார் படியுங்கள்
திண்ணையில் படித்தது
 
 
இஸ்லாத்தில் பிரிவினை

அ.முஹம்மது இஸ்மாயில்


முஸ்லிம்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியவன் அல்லாஹ்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவன் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பான் என்று எண்ணுகிறேன்.

ஒன்றாயிருந்த சமுதாயம் இன்று இரண்டாக தோன்றுவதன் பல காரணங்களில் மிக முக்கிய காரணம் என்னவெனில் முஸ்லிம்களில் சி(ப)லர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள் என்பதேயாகும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்றால் என்ன ?

படைக்கப்பட்ட மனிதர்களும் படைத்த அல்லாஹ்வும் சரிசமமென நம்புவதும் அல்லாஹ்வுக்கு இணையான அந்தஸ்த்தில் மனிதர்களை வைப்பதும் தான் பொதுவாக இணை வைத்தலாகும்- உதாரணமாக-

ரசூலுல்லாஹ் பெயரால் மெளலுது ஓதுவது, அவ்லியாக்கள் பெயரால் பாத்திஹா ஓதுவது, அவ்லியாக்களிடத்திலே துஆ கேட்பது இவைகளையே முக்கியமாக இணைவைத்தல் என்று கூறுகிறார்கள்- மேற்கண்டவைகளை ஒரு முஸ்லிமாகப்பட்டவன் ஒருக்காலும் செய்யக் கூடாது என்ற தங்களது கூற்றுக்கு ஆதாரமாக புகாரி ஷரீஃப் மற்றும் பல ஹதீஸ் தொகுப்புகளிலிருந்தும் ஏராளமான ஹதீஸ்களை எடுத்துக் கூறுவது மற்றுமின்றி அவர்கள் அப்படி சொல்வது தவறு என்று யாரேனும் கூறினால் நேரிலேயே விவாதம் செய்ய தயார் என்று அறைகூவல் விடுகிறார்கள்- குரான் மற்றும் ஹதீஸில் என்ன இருக்கிறதோ அதை தவிர வேறு எதனையும் ஆதாரமாக ஏற்க மாட்டோம் என்று அடித்து கூறுகிறார்கள்-

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலை ஆட்ட சொல்லி வருவதும், ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை 8 ரகாத் தொழுதால் போதும் ஏனெனில் அது தான் ரசூலுல்லாஹ் தொழுதது என்று கூறி வருவவதும் இவர்கள் தான்.

அவர்களது வாதத்தின் திறமையாலும், பேச்சின் இனிமையாலும் கவரப்படாதவர்கள் எவருமில்லை. அவர்களின் கூற்று உண்மையென இருக்கும் பட்சத்தில் பொய்யர்களைத் தவிர வேறு யார் தான் ஏற்க மறுப்பார்கள் என்று கேள்வி எழலாம்- ஆனால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள சிற்றறிவை வைத்து சிந்தித்து பார்த்ததில் என்னால் ஏற்க முடியவில்லை.

அப்படியானால் உங்களது விவாதத்தை எடுத்து வையுங்கள் அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஏற்க வைப்போம் அல்லது பதில் கொடுக்க சொல்வோம் என்று கூறுகிறீர்களா ?

நான் விவாதம் செய்ய விரும்பவில்லை என்பது ஒரு புறமிருக்க என் சிந்தனைகளை நான் தெரிவிக்க துணியத்தான் போகிறேன்- என் கருத்து மேலும் குழப்பத்தை தூண்டி விடாமல் இருக்க வேண்டும்- நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்கலாம் என்ற அடிப்படையில் இங்கே எழுதப்படுகிறதே தவிர என் கருத்தை தவிர வேறு எல்லா கருத்தும் பொய்யானவை என்றோ வேறு யாரும் சரியாக சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்ற தலைகனத்திலோ எழுதவில்லை.

முதலில் ஒரு கருத்தை பார்ப்போம்,

பெருமானார் ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் மக்களிடம் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள் என்று-

என்ன அர்த்தம் ? ஒரு நன்மையை நாடி ஒருவரிடம் ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறோம் என்று வையுங்கள்- அந்த நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் அந்த நன்மையை சொல்வதனாலேயே பல கெடுதிகள் விளையுமானால் அந்த நன்மையை சொல்ல வேண்டுமா ? கூடாதா ? சற்று ஆழமாக சிந்திப்போம்-

உதாரணமாக பெருமானார் இஸ்லாத்தை போதிப்பதால் சமுதாயத்துக்கு நன்மை இருந்தது ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களது உயிருக்கே ஆபத்து இருந்தது- பெருமானார் அவர்கள் உயிருக்கு பயப்படாமல் ஊருக்கு நன்மையை தேடி தந்தார்கள்- இது வந்து ஒரு சமுதாயத்துக்கு நன்மை நடக்குமென்றால் தனக்கு வரும் தீமையை பொருட்படுத்தக் கூடாது என்று உணர்த்துகிறது-

ஆனால் சமுதாயத்துக்கே தீங்கு ஏற்படும் எனில், அந்த நன்மையை கருதி நன்மையை சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது- காரணம்,

தாயிப் நகர மக்கள் பெருமானாரிடம், நாங்கள் இஸ்லாத்திற்கு வருவோம் ஆனால் வட்டி வாங்குவதை நிறுத்த மாட்டோம் என்று சொன்ன போது கூட பெருமானார் அவர்கள் பரவாயில்லை முதலில் இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று அழைத்ததை பார்க்கிறோம் (இஸ்லாத்திற்கு வந்த பிறகு வட்டி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள் அல்லது நிறுத்தி விட வைத்தார்கள் பெருமானார் அவர்கள் என்பது வேறு விஷயம்)- இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்

அவர்கள் இஸ்லாத்திற்கு அழைத்த போது கூட ஒரு அழகு இருந்தது அதாவது சமுதாயாத கூட்டை குழைக்காமல் கொண்டு சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அதாவது அவர்கள் நினைத்து இருந்தால் அதெல்லாம் முடியாது நீங்க வட்டி வாங்கக் கூடாது இல்லையென்றால் இஸ்லாத்திற்கு வரவே வேண்டாம் என்று கூறியிருந்திருக்கலாம்- சத்தியத்தை எடுத்துச் சொன்ன போது கூட கேட்கும் நபர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொன்னது அவர்களது வெற்றியென விளங்குகிறது-

இதற்கிடையில் வட்டியை பற்றி அல்லாஹ் குரானில் கடுமையாக அல்லாஹ் விமர்ச்சித்துள்ளான். இருந்தும், பெருமானார் அவர்கள் எப்போதுமே எடுத்தோம் கவுத்தினோம் என்று பேசியது கிடையாது- அவர்கள் மக்காவில் உள்ள சிலைகளை உடைத்தது கூட மக்கா வெற்றிக்கு பிறகு தான்- மானமிகு தந்தை பெரியார் அவர்கள் கூட அவர் காசு கொடுத்து வாங்கின பிள்ளையார் சிலையை தான் உடைத்தார் ஆனால் பெருமானார் அவர்களோ மக்காவில் காலம் காலமாக தொழப்பட்டு வந்த 360 சிலைகளை உடைத்தார்கள்- ஆரம்ப கட்டத்தில் யாரையும் பார்த்து,போய் சிலைகளை உடையுங்கள் என்று பெருமானார் அவர்கள் சொன்னதே கிடையாது-

வரலாறை விவாதத்தில் வெற்றி பெற வேண்டுமெனும் நோக்கமில்லாமல் நன்கு படித்து உணற வேண்டுமென நினைப்பவர்களுக்கு மேற்கூறிய விளக்கங்கள் போதுமென்றே தோன்றுகிறது-

மக்களிடம் பேசும் போது அவர்களுக்குள் குழப்பம் விளைவிக்காமல், சண்டையை மூட்டிவிடாமல், மனதை கலைக்காமல் அவர்களது போக்கிலேயே போய் நன்மையானவற்றை தகுந்த நேரம் பார்த்து புகுத்த வேண்டும் என்றே நான் பெருமானாரின் வரலாறிலிருந்து விளங்கியிருக்கிறேன்.

தங்களை ஏகத்துவவாதிகள் என்று கூறி கொள்ளும் இவர்கள் நன்மையையே சொன்னார்கள் என்று வைத்து கொண்டாலும் அதனால் நன்மைக்கு பதிலாக குழப்பமே விளைந்தது- உதாரணமாக, தொப்பி அணியாமலும் தொழலாம் என்று அவர்கள் சொல்லப் போக தொப்பி அணிவதே பாவம் என்று அவர்களை பின்ப்ற்றும் நம்மவர்கள் நினைத்து தொப்பி போடாமல் தொழ ஊரில் சண்டை, பள்ளியில் நிர்வாகிகளும் தொப்பி போடாமல் தொழ வர வேண்டாம் என்று கூற பெரிய குழப்பம்- யார் மீது தவறு என்பது ஒரு புறமிருக்க குழப்பம் விளைந்தது உண்மை தானே! மறுக்க முடியாதே! இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்-

நாயகம்(ஸல்) அவரகளை திருக்குரான் பலவாறு புகழ்ந்துள்ளது, முஹம்மது என்றாலே புகழப்பட்டவர் என்று தானே அர்த்தம். திருக்குரான் ஓரிடத்தில் நாயகம்(ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று வர்ணிக்கிறது. இங்கே தான் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்- நாம் செய்யும் அனைத்து இபாதத்துகளுக்கும் நல்ல அமல்களுக்கும் நாயகம்(ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்றால் நாயகம்(ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி ? நாயகம்(ஸல்) அவர்களா ? திருக்குரானை உணர்ந்து படியுங்கள்- அல்லாஹ் தான் முன் மாதிரி- திருக்குரானில் முஃமீன்களை நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல சொல்லும் போது யாரை முன் மாதிரியாக சொல்கிறான் தெரியுமா ? அல்லாஹ் அவனைத் தான் முன் மாதிரியாக சொல்கிறான். அல்லாஹ், மலாயிகத்மார்கள் யாவரும் இந்த நபியின் மீது ஸலவாத்து சொல்கிறார்கள், ஆகவே முஃமீன்களே நீங்களும் இந்த நபியின் மீது ஸலவாத் சொல்லுங்கள் என்று கட்டளையிடுகிறான். சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். நாயகம்(ஸல்) அவர்களுக்கு நாம் சொல்லும் ஸலவாத்து என்பது ஒரு நல்ல இபாதத், ஆனால் அதற்கு முன் மாதிரி நாயகம்(ஸல்) அவர்கள் அல்ல- அல்லாஹ் தான் முன் மாதிரி. மெளலுது ஷரீஃப் ஓதுவதை கூட நான் இந்த அடிப்படையில் தான் நான் சிந்தித்து பார்க்கிறேன்.

? ஜிப்ரீல்(அலை) அவர்கள் அன்னை மர்யத்திடம் ஈஸா நபி பற்றி நற்செய்தி சொன்ன போது கூட "நான் உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்க வந்துள்ளேன்" என்று தான் சொன்னார்கள்(சூரா மர்யம்)- அதற்காக ஜிப்ரீயில்(அலை) அப்படி சொல்லியிருக்க கூடாது "அல்லாஹ் உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்க இருக்கிறான், அந்த நற்செய்தியை என் மூலமாக சொல்ல நாடினான் அதை சொல்லவே நான் வந்தேன்" என்றல்லவா கூறியிருக்க வேண்டும்- மாற்றி கூறியதால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இணை வைத்து விட்டார்கள்(அல்லாஹ்(ஜல்),ஜிப்ரீல்(அலை) மன்னிக்கனும்) என்று கூற முடியுமா ? சிந்திக்கிறோம்.. ஜிப்ரீல்(அலை) ஈஸா நபியை பரிசாக கொடுத்தார்கள் என்றால் அல்லாஹ்விடமிருந்து தான் வாங்கி கொடுத்தார்கள்.

தொழுகையை பற்றி பேச எவ்வளவோ செய்தி இருக்கிறது.. அதையெல்லாம் பேசாமல் விரலை ஆட்டுவதில் தான் அதிக கவனம் எடுத்து கொள்கிறோம்- சிந்திக்க வேண்டும்- சில தொழுகையை அல்லாஹ் குப்பையை போல் எரிந்து விடுவதாக திருக்குரானில் அச்சுறுத்துகிறான், அது எந்த தொழுகை ? விரலை ஆட்டாத தொழுகையா ? நிச்சயமாக இல்லை- மனதை அலைய விட்ட தொழுகையை பிறருக்கு காண்பிக்க எண்ணி தொழுத தொழுகையை- நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுங்கள் என்று- இது வரை நீங்கள் ஒரு முறையாவது அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுதுள்ளீர்களா ? அல்லாஹ்வை எப்படி பார்ப்பது ? அது வேறு அடுத்த கேள்வி- அல்லாஹ்வை தவிர வேறு யாருடைய

எண்ணமும் உங்களுக்கு தொழுகையில் வந்தால் நீங்கள் இணை வைத்து விட்டார்கள் என்று அர்த்தம்.. ஆமாம் அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுங்கள் என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொன்ன பிறகு உங்கள் மனதில் வேறு யாருடைய உருவமும் வந்தால் அவரை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று தான் அர்த்தம்(அல்லாஹ்(ஜல்) காப்பாத்தணும்)-

மனதை தூய்மைப் படுத்துவது பற்றி பேசுங்கள், மனதை கட்டுப்படுத்துவது பற்றி கற்றுக் கொடுங்கள், அழுக்கை சுத்தம் செய்த பிறகு தான் சுத்தமான பொருளை அங்கு நிரப்ப வேண்டும்-

தொழுகை ஒரு பயிற்சி, தொழுகை ஒரு சுத்தப்படுத்துதல்- இவையெல்லாம் பேசலாமே- ஆதாரத்தோடு பேசுவதை விட அவசியமானதை பேசுவது ரொம்பவும் முக்கியம்- தொழுகை பற்றி மேலும் அவசியமானதை தெரிந்துக் கொள்ள கண்ணியத்திற்குறிய இறைஞானி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் எழுதிய இறை வணக்கம் படிக்கலாம்- உங்களுக்கு நீங்கள் சொல்ல இருப்பதோ ஏராளம்- ஊருக்கு சொல்ல ஏனிந்த அவசரம் ?- எல்லோருக்கும் வாழ்வில் வெற்றி முக்கியம். மனதை தூய்மை படுத்தியவன் வெற்றியடைந்து விட்டதாக நபிக்கருத்து உள்ளது - தொழுகைக்கு அழைக்கும் போதோ வெற்றி பெற வாருங்கள் என்று பாங்கு சொல்கிறார்கள்- தொழுகையில் மனதை தூய்மை படுத்தி வெற்றி பெறுவதை பற்றி நாம் ஏன் அதிகம் சிந்திக்க கூடாது ஏன் அதிகம் பேசக் கூடாது- தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்ற நபிமொழியும் சிந்தனைக்குறியதாக உள்ளது- தொழுகையில் தன்னை அறிந்து கொள்ள ப்யிற்சி எடுத்தால் என்ன ?

இப்படியாக பேசி சிந்தித்து இறை நெருக்கத்தை பெற்று இறை நேசர்கள் அதை செய்ய முடியுமா ? எதை செய்ய முடியுமா ? என்ற ஆராய்ச்சியை விட்டு விலகி எல்லோருமே இறை நேசர்களாக மாறி என்ன செய்ய முடியும் என்று சொந்த அனுபவத்தின் மூலமாக தெரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையுடன் முயற்சிப்போமாக..

பெருமானார் அவர்களின் கடைசி காலத்தில் வெளி வந்த ஹதீஸ் ஒன்றும் நாம் எங்கே நினைவு கூற தகுந்தது- அதாவது, பெருமானார் கூறினார்கள், எனக்கு பிறகு நீங்கள் இணை வைப்பீர்கள் என்று நான் பயப்படவில்லை, ஆனால் நீங்கள் எங்கே தர்க்கித்து பிரிந்து விடுவீர்களோ என்று தான் நான் பயப்படுகிறேன்' என்றார்கள்-

சகோதர மார்க்கத்தில் பிரிவு ஏது ?

சாந்தி மார்க்கத்தில் சண்டை எதற்கு ?

dul_fiqar@yahoo.com.sg


திண்ணையில் அ.முஹம்மது இஸ்மாயில்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP