சமீபத்திய பதிவுகள்

வெவரமான வேலைக்காரி-நடத்திய பாடம்(நகைச்சுவை)

>> Monday, March 24, 2008

ஒரு வீட்டிலே டெலிபோன் கட்டணம்(Telephone bill) வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக வந்துவிட்டது. எனவே வீட்டில் உள்ள அனைவருமே இதை குறித்து விவாதிக்க குடும்ப மீட்டிங்(meeting) வரும்படி அழைக்கப்பட்டனர்.

(இடம் பெறுவோர்: தந்தை, தாய், மகன், வேலைக்காரி)

தந்தை: இதை பாருங்கள். இது கொஞ்ச கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் அனைவரும் டெலிபோன் உபயோகிப்பதை குறைக்க வேண்டும். இந்த மாதிரி பில் அதிகமாக வரக்கூடாது என்றுதான் நம்ம வீட்டில் உள்ள போனை உபயோகிப்பதை தவிர்த்து, என் office-இல் இருக்கும் போனை உபயோகிக்கிறேன்.

தாய்: நானும் அப்படித்தான். எப்போவாவதுதான் நம்ம வீட்டு போனை உபயோகிக்கிறேன்.
மற்றபடி office போன் தான் உபயோகிக்கிறேன்.


மகன்: நானும் கூட, நம்ம வீட்டு போனை பயன்படுத்துவதே இல்லை. நான் எப்போதுமே என் கம்பெனி மொபைல் தான் உபயோகிக்கிறேன்.

வேலைக்காரி: அட என்னடா இது ஒரே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது!!! எங்கு தான் பிரச்சனை? என்னதான் பிரச்சனை? ஒன்றும் புரியவில்லை. நாம் அனைவருமே நமது வேலை ஸ்தலங்களில் உள்ள போனை தானே உபயோகிக்கிறோம். அப்புறம் எப்படி இவ்வளவு பில் அதிகமாக வந்துள்ளது???
 

StumbleUpon.com Read more...

வலைப்பதிவர்களை ஏமாற்ற நல்ல ஸ்லோகம்- நாங்கள் அமைதியை பரப்புவோம்

வலைப்பதிவர்களை ஏமாற்ற நல்ல ஸ்லோகம்- நாங்கள் அமைதியை

வன்முறை மூலம் பரப்புவோம்.இதுவே ஜிஹாதிகள்

மனதில் மனதில் சொல்லிக்கொள்ளுவது.ஆனால் நடைமுறையில் 

வன்முறையை மட்டுமே தங்களின் நிரந்தர ஆயுதமாக வைத்துள்ளனர்  

 

கராச்சி கிறிஸ்து சேவை நிறுவனத்திற்குள் புகுந்த அமைதி மார்க்கத்தினர் சுட்டதில் 7 பேர் பலி

கராச்சி கிறிஸ்து சேவை நிறுவனத்திற்குள் புகுந்த அமைதி மார்க்கத்தினர் சுட்டதில் 7 பேர் பலி

Gunmen raid Christian charity in Karachi
Last Updated: Thursday, September 26, 2002 | 4:33 PM ET
CBC News

Seven people were killed Wednesday when gunmen raided the offices of a Christian welfare organization in Karachi. One person was critically wounded.
Police say all of the dead were Pakistani Christians. The two gunmen escaped.

The shooting took place at the office of the Institute for Peace and Justice. It's a Pakistani Christian charity working with municipal and textile workers in the city.



Body of Pakistani Christian carried from scene

Karachi police say the gunmen tied the workers to their chairs and shot them in the head at close range.

Christian groups in Pakistan are commonly targeted by extremist organizations. The attacks have become more frequent since Pakistan joined on the so-called war on terrorism and began to crack down on Muslim groups. In the last several months, 30 people have died in violent attacks.

In recent days, police in Karachi have arrested 23 members of Harakat ul-Mujahedeen Al-Almi, which is believed to be behind many of the assaults.

StumbleUpon.com Read more...

சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம்

பெண்ணின் உடலைச் சிதைக்கும் இராமாயண நீதி!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 3

ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது.

பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.

காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது.

இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.

வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை" என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.

மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.." என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்.

இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."

இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான். கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.

நன்றி: http://www.tamilcircle.net/

StumbleUpon.com Read more...

உங்கள் கணிணித் திரையில் தொலைகாட்சி

தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் இணைய தளத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திவரும் www.bigflicks.com என்ற இணைய தளத்தின் வழியாக உலகம் முழுவதுமுள்ள தமிழ் நேயர் கள் ராஜ் தொலைக்காட்சி, டிஜிட்டல் பிளஸ், ராஜ் மியூசிக்ஸ் ஆகிய மூன்று அலை வரிசைகளையும் இனி பார்க்கலாம்.

இது குறித்து பிக்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் முதன்மை அதிகாரி கமல்கியான் சந்தானி கூறுகையில், இனி உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் இலவசமாக செய்திகள், உலக நடப்புகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய தளத்தில் பார்த்து மகிழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டு மல் லாது, வெளிநாடுகளிலும் இனி ராஜ் குழும அலைவரிசைகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கலாம் என ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி: விடுதலை
 

StumbleUpon.com Read more...

தமிழ்மணம் Top 10 வலைப்பதிவுகளில் இடம் பிடித்தது எப்படி?

தமிழ்மணம் Top 10 வலைப்பதிவுகள் சென்றவாரம்-இந்தவாரம்-ஒரு ஒப்பீடு

தமிழ்மணம் டாப் டென் வலைப்பதிவுகளை அலக்சா சென்றவாரம் மற்றும் இந்தவாரம் நிலவரப்படி ஒரு ஒப்பீடு செய்துள்ளேன்.

உங்கள் ரேங்க் அறிய மற்ற பதிவர்கள் இங்கே செல்லவும்



1. thamizachi.blogspot.com
Rank. 573,576(சென்றவாரம்) 533,758 (இந்தவாரம்) வளர்ச்சி

2. Madippakkam.blogspot.com
Rank 600,423(சென்றவாரம்) 596,290 (இந்தவாரம்) வளர்ச்சி

3. osaichella.blogspot.com
Rank 609,616(சென்றவாரம்) 657,700 (இந்தவாரம்) வீழ்ச்சி

4. vasanthamravi.blogspot.com
Rank 699,039(சென்றவாரம்) 686,512 (இந்தவாரம்) வளர்ச்சி

5.tbcd-tbcd.blogspot.com
Rank 941,806(சென்றவாரம்) 811,302 (இந்தவாரம்) நல்ல வளர்ச்சி

6. Asifmeeran.blogspot.com
Rank 818,405(சென்றவாரம்) 833,499 (இந்தவாரம்) வீழ்ச்சி

7.viruba.blogspot.com
Rank 885,996(சென்றவாரம்) 890,453 (இந்தவாரம்) வீழ்ச்சி

8.kusumbuonly.blogspot.com
Rank 875,420(சென்றவாரம்) 947,671 (இந்தவாரம்) வீழ்ச்சி

9. Govikannan.blogspot.com
Rank 833,628(சென்றவாரம்) 969,130 (இந்தவாரம்) வீழ்ச்சி

10,Thamilislam.blogspot.com

Rank 1,005,289(இந்தவாரம்) வளர்ச்சி

StumbleUpon.com Read more...

நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?

நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?
 

666.jpg

ஹாலிவுட்காரர்களுக்குக் கிடைத்த அல்வா தான் 666 என்னும் எண். சாத்தான் எங்கே வருகிறானோ அங்கெல்லாம் இந்த எண்ணைக் காட்டி விடுகின்றனர்.

666 விவிலியத்தில் எங்கே வருகிறது ஏன் வருகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா என்பது ஆண்டவனுக்கும் அந்த 666 க்குமே வெளிச்சம்.

விவிலியத்தில் இந்த எண் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது.

இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு

இவ்வளவே இந்த எண்ணைக் குறித்து விவிலியத்தில் சொல்லப்படும் வசனம்.

பொதுவான கிறிஸ்த்தவப் பார்வை, உலகை ஓர் சாத்தான், எதிர் கிறிஸ்து, அரக்கன், கொடியவன் யாரோ ஒருவன் ஆள்வான். அவனே 666 எண்ணுக்குச் சொந்தக்காரன் என்பதே.

பொதுவாகவே பழங்கால நூல்கள் பூடகமாகப் பல செய்திகளைச் சொல்வதுண்டு. பழங்கால கலாச்சாரத்தினருடைய கட்டிடங்கள், நினைவிடங்கள் போன்றவை கூட பல ரகசியச் செய்திகளை உள்ளடக்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் அவ்வப்போது கூறி வருகின்றன.

விவிலியமும் அதே போல பல ரகசியங்களை உள்ளடக்கியதே. விவிலியம் ஏழு என்னும் எண்ணை (யூத நம்பிக்கை ) இறைவனுக்குரியதாகவும், முழுமையைக் குறிப்பதாகவும் சொல்கிறது.

அதேபோல ஆறு என்னும் எண் மனிதனைக் குறிக்கிறது. மனிதன் இறைவனை விட சற்றுக் குறைவானவனாய் காட்டப்படுகிறது. இதனால் தான் மனிதன் ஆறாம் நாள் படைக்கப்படுகிறான் !

ஆறு மனிதனைக் குறிப்பது போல 666 என்பது அழிவுக்கான சாத்தானைக் குறிக்கிறது.

இந்த நூலை எழுதிய யோவான் காலத்தில் நீரோ மன்னன் கிறிஸ்தவர்கள் மீது மிகவும் கொடுமையான அடக்குமுறையைக் கையாண்டான். நீரோ மன்னனின் பெயர் 666 என்பதைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எனவே ஒருவேளை யோவான் நீரோ மன்னனை மனதில் வைத்துக் கூட இந்த எண்ணை எழுதியிருக்கலாம் என கருதுகின்றனர் சிலர்.

ஆனால் நீரோ மட்டுமன்றி ரெமூலஸ், லேட்டினஸ், விகாரியஸ் என பலருக்கும் இந்த 666 பொருந்திப் போவதால் முழுமையாக நீரோவைக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் சரியல்ல.

நவீன யுகத்தில் இதற்கு வேறு பல அர்த்தங்களும் கொடுக்கப்படுகின்றன. கணினி யுகத்தில் இருக்கும் மனுக்குலம் இன்னும் சில ஆண்டுகளில் தங்களின் உடலிலேயே ஸ்மார்ட் கார்ட் பொருத்தும் நிலை ஏற்படும். அதுவே மக்களின் நெற்றியில் எழுதப்படும் தனி எண் எனவும் மக்கள் சிந்திக்கின்றனர்.

விவிலியம் என்ன பொருளில் சொல்கிறது என்பதை ஆராய்ச்சிகள் முடிவு செய்ய முடியாது, நாம் இறைவனை நம்பினால் அவரே நமக்கு வெளிப்படுத்துவார். இதுவே உண்மை.

எப்படியோ 666 என்பது கிறிஸ்துவுக்கு எதிராக எழும் ஒரு தீய சக்தி என்பது தெளிவு. எனில் அதன் முடிவு தான் என்ன ?

"அவ்விலங்கு பிடிபட்டது. அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான். தான் செய்த அரும் அடையாளங்களால் அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும் அதன் சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே. அந்தப் போலி இறைவாக்கினனும் விலங்கும் கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில் உயிரோடு எறியப்பட்டார்கள்"

என்கிறது விவிலியம்.

இறைவனின் ஆழமான நம்பிக்கையும், செயல்களில் அவருடைய வழிகாட்டுதலையும் கொண்டிருந்தால் எதுவுமே நம்மை அசைக்காது என்பதே இறைவன் தரும் செய்தி.
விவிலியத்தில் 666 குறித்து வரும் பகுதி (திருவெளிப்பாடு 13 )

1 அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன.

2 நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது.

3 அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது: ஆனால் அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.

4 அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரதத அளித்திருந்ததால் மக்கள் பாம்பை வணங்கினார்கள்: விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்? என்று கூறி அவ்விலங்கையும் வணங்கினார்கள்.

5 ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது: நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது:

6 கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது.

7 இறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது: குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

8 மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர்.

9 கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்:

10 சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்: வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர். ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை.

11 பின்னர் மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன். ஆட்டுக்கடாவின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன. ஆனால் அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.

 12 அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில் செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம் பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது.

13 அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது: மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது.

14 இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது: வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச் சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.

15 அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.

16 சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.

17 இவ்வாறு அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.

18 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.

 

http://jebam.wordpress.com/2008/03/24/666/

StumbleUpon.com Read more...

இஸ்லாம் எனால் ஏமாற்றா?பேரை கெடுக்கும் முஸ்லீம்கள்

இஸ்லாம் எனால் ஏமாற்றா?பேரை கெடுக்கும் முஸ்லீம்கள். உண்மைகளை சொன்னா சும்மா கொதிச்சுட்டு மட்டும் வந்தா பத்தாது .தங்கள் பக்கம் தவறு இருந்தா திருத்தப்பாக்கனும் அதவுட்டுட்டு பிண்ணூட்டம் என்ற பெயரில் கண்டதையும் எழுதக்கூடாது.கொஞ்சமாவதும் சூடு சொரணை இருந்த இதுக்கு பதில் எழுதிட்டு அப்புறமா குதிங்க.

 

 

நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா? - கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்



 

கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?


உமர் குறிப்பு: நேசமுடன் தளம் "கிறிஸ்தவ பாதிரிகள் ஜஹ் செய்தார்கள்" என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அவர்கள் சொல்வது உண்மையா என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நேசமுடன் தளம் குறைந்தபட்சம் அவர்கள் சொல்லும் விவரங்களுக்கு தொடுப்புகளாவது கொடுங்கள் என்று நான் என் கட்டுரையில் கேட்டு இருந்தேன். நேசமுடன் தளத்தில் அத்தளத்தின் நிர்வாகியின் மெயில் ஐடியும் இருக்காது, மற்றும் நாம் பின்னூட்டம் தர வசதியும் இருக்காது. அவர் என்ன (பொய்) சொல்வாரோ அதை அப்படியே மக்கள் கேட்கவேண்டும். என் சந்தேகத்தை தீர்க்கும்படி நான் ஜனவரி 15ம் தேதி இந்த கட்டுரையை வெளியிட்டேன். ஆனால், இரண்டு மாதம்( 24th March 2008)ஆகியும் இன்னும் அதற்கு பதில் இல்லை. இந்த என் கட்டுரை Red Islam ( http://redislam.blogspot.com/2008/01/blog-post_15.html ) தளத்திலும் ஜனவரி 15ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது.

பொதுவாக, நான் சந்தேகம் என்று கேட்கும் கட்டுரைகளை என் தளத்தில் பதிப்பதில்லை, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில்(www.tamilchristians.com) அதை பதிப்பேன், என் இரண்டு தளங்களில்(http://www.geocities.com/isa_koran and http://isakoran.blogspot.com) பதிப்பதில்லை. இதோ, இந்த சந்தேகம் கேட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது, அதாவது இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பதில் வரவில்லை. அவர்கள் சொன்னது உண்மையாக இருந்தால் தானே பதில் வருவதற்கு. இரண்டு மாதங்கள் கழித்து இப்போது என் தளத்தில் இதை முதன் முறையாக பதிக்கிறேன். இவர்கள் பதில் சொல்லமாட்டார்கள் என்று நான் முன்னமே முடிவு செய்து இருந்தால், என் தளத்தில் அதை பதித்து இருப்பேன். ஆனால், இந்த செய்தியை பொருத்தவரையில் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று எண்ணினென். ஆனால், பயனில்லை. இவர்கள் பொய்யர்கள் என்று மறுபடியும் நிருபித்துவிட்டார்கள். வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாம் தளங்கள்.




என் சந்தேகம் தீர்த்துவிடுங்கள் என்று நான் பதித்த கட்டுரை தொடர்கிறது


முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:

இவர்களில் சிலர்(கவனிக்கவும் "சிலர்") பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், "மௌனம்"...... பதில் இருக்காது.....

ஒரு உதாரணம் இதோ:

நேசமுடம் தள கட்டுரைக்கு: "இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் " , ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்கப்பட்டது, இன்றுவரை பதில் இல்லை.

நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

இது உண்மையானச் செய்தியா?

இதே நேசமுடன் தளம் இன்னொரு செய்தியை வெளியிட்டது, அதற்கு எந்த ஒரு மூல தொடுப்பையும் கொடுக்கவில்லை.

ஹஜ் கடமையை நிறைவேற்றிய முன்னாள் பாதிரியார்கள்

அபூசாலிஹ்

.....

.....

அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார். .....

.....

செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஒதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார். .....

.....



அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைப்பு விடுத்த 'மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது. இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன.

source: http://neshamudan.blogspot.com/2008/01/blog-post_13.html




இவர் கொடுத்த ஒரே ஆதாரம், எந்த செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானது என்று மட்டும் தான். அதுவும் அந்த செய்தித்தாள்களில்:

எந்த நாள் இச்செய்தி வெளியானது?

அதன் தொடுப்பு என்ன?

போன்ற விவரங்களை இவர் கொடுக்கவில்லை.


முஸ்லீம்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஒரு செய்தியை சொல்லும் பொது அதன் மூல தொடுப்பை(Source Link or URL) கொடுக்க வேண்டும், அது தான் இணையத்தில் கட்டுரை எழுதும் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச நல்ல பழக்கம். அது கூட உங்களிடம் இல்லாத போது, எங்கே சென்று முறையிடுவது?

1. நீங்கள் சொன்ன விவரம் சரியானதாக இருக்குமானால் அதை ஏன் தைரியமாக சொல்ல பயப்படுகிறீர்கள்?

2. அச்செய்தி எந்த மொழியில் இருந்தால் என்ன? ஆங்கிலமோ அரபியோ அதன் தொடுப்பை கொடுத்துவிட்டால், உங்கள் நேர்மை வெளிப்படும் இல்லையா? இது ஏன் புரியவில்லை உங்களுக்கு?

3. அல்லது இது கூட ஒரு பொய்யான தகவல் தானா?

4. நீங்கள் சொல்லும் செய்தி உண்மையானதா பொய்யா? என்று எப்படி நாங்கள் முடிவு செய்வது? செய்தியை சொல்வது நீங்களாயிற்றே எப்படி உண்மையை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது, நேசமுடன் தள நிர்வாகத்தவர்களே?

5. உங்கள் கட்டுரை உண்மையானதாக இருக்கலாம், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். உங்களை நாங்கள் ந‌ம்பவேண்டிய அவசியம் என்ன?

இந்த செய்தி வெளியான செய்தித்தாள்களின் தொடுப்பை கொடுக்கமுடியுமா?

1. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?

2. உங்கள் நம்பிக்கை நேர்மையானதாக இருந்தால்?

3. நீங்கள் சொல்வது உண்மை என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

4. இஸ்லாமுக்கு இந்த பாதிரியார்கள் மாறினார்கள் என்ற செய்தி உண்மையானதாக இருந்தால்


இக்கட்டுரையை கண்டவுடன், உடனே தேடிக்கண்டுபிடித்து, அதன் தொடுப்பை கொடுத்து, உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.

அப்படி தொடுப்பை கொடுப்பீர்களானால், நான் இதே கட்டுரையில் ஒரு பின்னூட்டம் இட்டு, நேசமுடன் இஸ்லாம் தளம் தன் நேர்மையை நிருபித்துவிட்டது, இச்செய்தி உண்மை தான் என்ற வரிகளை பதிப்பேன்.

அப்படி இல்லையானால், நேசமுடன் தளம் ஒரு பிராடு, பித்தலாட்டம், பொய், நேர்மையற்ற இஸ்லாம் தளம் "நேசமுடன்" தளம் என்று எல்லாரும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும், நாத்தீகர்களும் நினைத்துக்கொள்வார்கள்.

இந்த தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் ஒரு கட்டுரையை எழுதி இனி, கிறிஸ்த கட்டுரைகளை மூல தொடுப்புக்கள் இல்லாமல் எழுதும் தளங்களின் பெயர்கள் பட்டியல் இடப்படும். இனிவரும் சந்ததிகளுக்கு உங்கள் "உண்மை முகத்தை" அது காட்டும் என்பதை தாழ்மையுடம் சொல்லிக்கொள்கிறேன்.

உங்கள் தேடல் சுலபமாக சில தொடுப்புக்களை நான் தருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட செய்தித்தள்கள் இவைகள் என்று நம்புகிறேன்.

http://www.aawsat.com/ -- Arabic Edition

http://www.asharq-e.com/ -- English Edition

http://english.aljazeera.net

http://www.aljazeera.com/


நாங்கள் உங்களிடம் முதலில் எதிர்ப்பார்ப்பது நேர்மை, உங்கள் மார்க்கம் சரியானதா இல்லையா? என்பதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்.

ஆமாம், உங்களுக்கு சராசரி இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து ஏன் இப்படி செய்கிறீர்கள், ஏன் பொய்யான தகவலை தருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மெயில்கள் வருவதில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதே?

Source: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

நேசமுடன் தளத்தின் முதல் பொய்க் கட்டுரை: நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

Isa Koran Home Page Back - Rebuttal Index page
setstats1


http://unmaiadiyann.blogspot.com/2008/03/blog-post_24.html

StumbleUpon.com Read more...

பொண்ணுங்கன்னா எவ்வளவு எளக்காரம்

பொண்ணுங்கன்னா எவ்வளவு எளக்காரம் பாருங்க எந்த மதத்தை சேர்ந்தவங்களா இருந்தாலும் புத்தி இல்லாம இப்படித்தான் நடக்கிராங்க.சரி கடவுள்களுக்கும்,கடவுளின் தூதர்களுக்கு மாச்சும்  ஒழுக்கமா நல்ல ஒரு உபதெசமாச்சும் வச்சுறுக்க கூடாதா?அதும் இல்லை

 

பிரிட்டன்: மசூதிக்கு வந்த முஸ்லீம் அறிஞர் பள்ளிச் சிறுமியை கற்பழிக்க முயற்சி

மசூதியில் செமினாருக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த முஸ்லீம் அறிஞர் அங்கு நின்றுகொண்டிருந்த பள்ளிச்சிறுமியை பார்த்து காமவெறி கொண்டு அந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறார்.

போலீஸுக்கு பயந்து பாகிஸ்தான் ஓட முயற்சி செய்திருக்கிறார்.



Mosque seminar man tried to rape schoolgirl
Khan's name will be on the Sex Offenders Register for life


A man who attended a religious seminar in a Lancashire mosque later attacked and tried to rape a schoolgirl in a nearby park.
Madasser Khan, who attempted to avoid justice by fleeing to Pakistan, is beginning a jail sentence totalling four years and eight months.

After jumping bail he was tried in his absence at Preston Crown Court last August and was convicted of attempted rape and theft of the 15-year-old victim's mobile phone.

He was rearrested when he returned from Pakistan at Heathrow Airport and has since admitted an offence under the Bail Act.

The trial had heard that Khan was visiting Preston from London on a weekend in August 2006 for the religious seminar.

At the conclusion of a day's teaching he and a friend went to Moor Park after stopping off to buy alcohol and cigarettes.

There he saw the schoolgirl who was looking to get a better reception for her mobile phone.

After chatting to her and being rebuffed, Khan suddenly dragged the girl into bushes where he tried to rape her.

The trial heard that the attack was only halted when the girl's mobile rang and she screamed for help.

Khan then took the phone and ran off but was soon arrested.

A friend of the defendant, who was shocked to witness what he was doing, said later that Khan had an "evil expression on his face" as he was attacking the girl. He was said to have laughed at his victim as she pleaded for him to leave her alone.

The girl, who gave evidence at the trial, said she had been terrified by what happened although she escaped unhurt.

Khan, 23, from London, denied the charges and claimed in interviews that he had been the victim of a "set-up" and that after the girl started to chat to him, men then appeared and tried to rob him.

Both guilty verdicts were unanimous. The court was told on his behalf that he had no similar offences on his record. His barrister said Khan still "could not accept" he had committed the offences although the drinking of alcohol and spirits had contributed to what he did.

He had gone to Pakistan at the time of his trial to visit relatives after an earthquake, Khan claimed.

Judge Christopher Cornwall sentenced Khan to four-and-a-half years for attempted rape and theft, with an added two months for the Bail Act offence.

The judge said it was "difficult to equate the attendance at religious instruction with such a serious offence as this".

Khan was told his name would be on the Sex Offenders Register for life.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP