சமீபத்திய பதிவுகள்

எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங், ஹில்லரி!

>> Thursday, May 1, 2008

எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங், ஹில்லரி!
இமயமலையில் உள்ள 29,118 அடி உயர சிகரம் எவரெஸ்ட்

இமய மலையை அளவிடும் பணியைச் செய்த இங்கிலாந்து `சர்வே, நிபுணர் ஜார்ஜ் எவரெஸ்ட் நினைவாக, சிகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

பனியால் உறைந்த இமய மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தவர்கள் பலர். அவர்களில் பெரும்பாலோர் நடுவழியிலேயே திரும்பினார்கள். மீதி பேர், குளிர் தாங்காமல் இறந்து போனார்கள்.இச்சிகரத்தை மனிதன் வெற்றி கொண்ட நிகழ்ச்சி, 1953_ம் ஆண்டு மே மாதம் 29_ந்தேதி நிகழ்ந்தது.

இச்சாதனையை நிகழ்த்தியவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் (வயது 39) மற்றும் நிïசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி (வயது 34).

டென்சிங் 1914 மே மாதம் நேபாளத்தில் பிறந்தவர். சாதாரணக் கூலி தொழிலாளியாக வாழ்க்கையைத் .தொடங்கியவர்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி மேற்கொண்ட மலை ஏறும் கோஷ்டிகளுடன் மூட்டை சுமக்கும் போர்ட்ட ராகப் பல முறை இமயமலை மீது ஏறி அனுபவம் பெற்றவர். அவரே 6 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்று தோல்வி அடைந்தார்.

1935_ல், சார்லஸ் வாரன் என்ற வெள்ளைக்காரர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோல்வி அடைந்தார். அப்போது அவருடன் டென்சிங்கும் மலை ஏறினார். அவருடைய துடிப்பும், திறமையும் சார்லசுக்குப் பிடித்திருந்தன. அவர், டென்சிங்குக்கு ஹில்லரியை அறிமுகம் செய்து வைத்தார்.

ஹில்லரி, நிïசிலாந்து நாட்டில் 1919 ஜுலை 20_ந்தேதி பிறந்தவர். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர்.

டென்சிங்கும், ஹில்லரியும் நெருங்கிய நண்பர்களானார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற, பல காலம் முயற்சி செய்தார்கள்.

அவர்களுடைய இடைவிடாத முயற்சி கடைசியில் வெற்றி பெற்றது. 1953 மே 29_ந்தேதி பகல் 11_30 மணிக்கு, டென்சிங்கும், ஹில்லரியும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர். அங்கு பிரிட்டிஷ் கொடியையும், இந்தியக் கொடியையும், நேபாளக் கொடியையும், ஐ.நா.சபைக் கொடியையும் பறக்க விட்டனர்.

அவர்களுடைய சாதனையை உலகமே பாராட்டியது.

"ஹில்லரி, டென்சிங் ஆகிய இருவரில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் முதலில் காலடி வைத்தது யார்? என்று சர்ச்சை நீண்ட காலம் இருந்தது. "இருவரும் உச்சியை நெருங்கிவிட்டோம். ஹில்லரி முதலில் காலடி வைத்தார். அடுத்து என் காலடி பதிந்தது" என்று டென்சிங் அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

டென்சிங், 1954_ல் டார்ஜிலிங்கில் உள்ள மலை ஏறுவோர் பயிற்சி நிலையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1986 மே 9_ந்தேதி, தமது 72_வது வயதில் மரணம் அடைந்தார்.

ஹில்லரியின் இன்னொரு சாதனை

எவரெஸ்ட் சிகரத்தை அடைவதில் வெற்றி கண்ட ஹில்லரி, 1958_ல் பனிப்பாறைகளால் சூழப்பட்ட தென் துருவத்தை (அன்டார்டிக்கா) அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அவரும் விவயன்_ பபூக்ஸ் என்பவருடன் வெவ்வேறு திசையிலிருந்து பயணம் செய்து, தென் துருவத்தில் சந்தித்து கை குலுக்கினார்.

தென் துருவம், உலகின் நிலப்பரப்பில் 10 சதவீதத்தைக் கொண்டது. உலகில் உள்ள ஐஸ் கட்டிகளில் 90 சதவீதம் அங்கு உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனை மேல் சாதனை புரிந்த ஹில்லரிக்கு, பிரிட்டிஷ் அரசு "சர்" பட்டம் வழங்கிக் கவுரவித்தது.



http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

தலீபான்களிடம் இருந்த நகரை ராணுவம் கைப்பற்றியது


காபூல், மே.1-

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மாண்டு மாநிலம் தலீபான்களின் செல்வாக்கு உள்ள பகுதி ஆகும். அங்கு உள்ள பல நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அப்படி தலீபான்கள் வசம் இருக்கும் ஒரு நகரம் கர்ம்சிர் ஆகும்.

சமீப காலமாக ஹெல்மாண்டு மாநிலத்தில் அமெரிக்க ராணுவம் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறது. கர்ம்சிர் நகரை கைப்பற்றும் நோக்கத்தோடு நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் அந்த நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்தனர். அவர்களை எதிர்த்து தலீபான் தீவிரவாதிகள் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ராணுவ வீரர்கள் அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த நகரில் உள்ள அரசாங்க அலுவலகங்களின் கட்டுப்பாட்டை ராணுவம் தன் வசம் கொண்டு வந்தது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரி கேப்டன் கெல்லி பிரஷர் தெரிவித்தார்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=409843&disdate=5/1/2008

StumbleUpon.com Read more...

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ரகசியமாக ஆப்கானிஸ்தான் சென்றார்



லண்டன், மே.1-

இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லஸ் மகன் வில்லியம். 25 வயதான இவர் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டு உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்துவதற்காக ரகசியமாக ஆப்கானிஸ்தான் சென்றார். அவர் ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானத்தில் காந்தஹார் சென்றார்.

அந்த நகரில் உள்ள விமான தளத்தில் திரண்டுஇருந்த இங்கிலாந்து ராணுவ வீரர்களுடன் 3 மணிநேரம் தங்கி இருந்தார். பிறகு அவர் இங்கிலாந்து திரும்பினார். ஆப்கானிஸ்தான் செல்வதற்கு அவரது பாட்டியும், ராணியுமான எலிசபெத் அவருக்கு அனுமதி வழங்கினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409842&disdate=5/1/2008

StumbleUpon.com Read more...

குண்டு வீசிவிட்டு வந்ததும் குட்டி விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்: டிராக்டரில் ஏற்றிச்சென்றனர்

யாழ்ப்பாணம், மே. 1-

விடுதலைப்புலிகளிடம் செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 குட்டி விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் 4 பேருடன் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண் டது.

இந்த குட்டி விமானங்களை விடுதலைப்புலிகள் 2 இருக்கைகளுடன் மாற்றி நவீனப்படுத்தி உள்ளனர். நள்ளிரவிலும் குறி தவறாமல் குண்டு வீசும் நவீன வசதிகள் இந்த குட்டி விமானங்களில் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்தி ரேலியாவில் பயிற்சி பெற்ற விடுதலைப்புலிகளின் சிறப்பு படை இந்த குட்டி விமானங்களை இயக்கி வருகிறது.

சிங்கள ராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள், பீரங்கிகளை அழிக்க விடு தலைப்புலிகள் தங்களது குட்டி விமானங்களை பயன்படுத்துகின்றனர். கடந்த 25-ந்தேதி விடுதலைப்புலிகள் தங்களது 5-வது வான் வழித்தாக்குதலை நடத்தினார்கள்.

அன்று அதிகாலை 1.25 மணிக்கு விடுதலைப் புலிகளின் 2 குட்டி விமானங் களும் முல்லைத் தீவில் இருந்து புறப்பட்டன. 1.32 மணிக்கு அவை மணலாறு பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தின் முன்னரங்கு நிலைகள் மீது 2 குண்டுகளை வீசியது. சிங்கபுர பகுதியில் மற்றொரு குண்டு வீசப்பட்டது.

பீரங்கிகளை தகர்க்கவே விடுதலைப்புலிகள் திட்ட மிட்டிருந்தனர். ஆனால் இந்த தடவை அந்த இலக்கை புலிகளின் வான்படையால் எட்ட இயலவில்லை. எனவே 2 குட்டி விமானங்களும் திரும்பி சென்று விட்டன.

விடுதலைப்புலிகள் கிரணைமேடு காட்டுக்குள் மிகப் பெரிய விமான ஓடு பாதை அமைந்திருந்தனர். அதை சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் குண்டு வீசி அழித்தது. இதனால் விடுதலைப்பலிகள் முல்லைத்தீவில் இருந்து 7 கி.மீ. தொலைவில் முள்ளியவளையில் புதிய விமான ஓடுபாதை அமைத் துள்ளனர்.

கடந்த 25-ந்தேதி விடுதலைப்புலிகள் இந்த புதிய விமான ஓடுபாதையை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. 1.50 மணிக்கு 2 குட்டி விமானங்களும் திரும்பி வந்த போது முள்ளிய வளையில் சில விளக்குகளை எரிய விட்டு விமானங்களை புலிகள் தரை இறக்கி உள்ளனர்.

அதன் பிறகு மின்னல் வேகத்தில் குட்டி விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டன. அவற்றை புலிகள் டிராக்டர்களில் ஏற்றி வேறு, வேறு திசைகளில் எடுத்துச் சென்று விட்டனர். அந்த டிராக்டர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டதாக தெரிகிறது.

இதன் மூலம் விடுத லைப்புலிகள் தங்கள் குட்டி விமானங்களை வைத்து இருப்பதும் தேவைப்படும் போது மட்டும் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. இது சிங்கள ராணுவத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

சோமாலியா நாட்டின் அல்கொய்தா தலைவர் பலி




சோமாலியா நாட்டின் அல்கொய்தா தலைவர் பலி
அமெரிக்க போர் விமானங்கள்
குண்டு வீசியதில்


வாஷிங்டன், மே.2-

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமான தாக்குதலில் அந்த நாட்டின் அல்கொய்தா தலைவர் ஏடன் ஹாஷி அய்ரோ கொல்லப்பட்டார். மற்றும் 24 பேர் பலியானார்கள். அல்கொய்தா இயக்கத்தின் சகோதர அமைப்பான அல் ஷகாப் இயக்கத்தை அய்ரா நடத்தி வந்தார். இந்த இயக்கம் ராணுவத்தின் மீதும்,சோமாலியாவின் நட்பு நாடான எத்தியோப்பியா மீதும் தாக்குதல் நடத்திவந்தது.

சோமாலியா நாட்டில் உள்ள டுசாமரெப் நகரில் நகரின் மீது அமெரிக்க போர்விமானங்கள் குண்டு வீசியதில் எங்கள் இயக்கத்தின் முக்கியமான 2 பேர் பலியானார்கள் என்று ஷஹாப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

சோமாலியா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த முகமது சியாத் பாரெய்ன் ஆட்சியை தீவிரவாதிகள் 1991ம் ஆண்டு கவிழ்த்தனர். அது முதல் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. தீவிரவாதிகள் கை ஓங்கியது. அந்த நாட்டு தீவிரவாதிகள் கென்யாவில் 1998-ம் ஆண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 224 பேர் பலியானார்கள்.



http://www.dailythanthi.com/article.asp?NewsID=410086&disdate=5/2/2008

StumbleUpon.com Read more...

அம்மா வயதுள்ள பெண்ணை திருமணம் செய்த மகன் வயதுள்ள ஆண்

இது என்ன இவங்களுக்கு புதுசா?இவங்க நபியே அம்மா வயதுள்ள பெண்ணையும் திருமனம் செய்துள்ளார்,பேத்தி வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவி கதீஜாவை திருமணம் செய்த பொழுது முகமதுவுக்கு வயது 25,அந்தம்மாவுக்கு வயது 40.

அடுத்து இவர் திருமனம் செய்த கன்னிப் பெண் ஆயிஷாவுக்கு 6 வயதுள்ள போது இவர் திருமணம் செய்தார் அப்பொழுது இவருக்கு வயது 52.

இந்த மாதிரி முன் மாதிரி நபி இருக்கும் பொழுது என்ன கவலை இருக்கப்போகுது

லண்டன், மே.2-

பின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

52 வயது பெண்ணுடன் திருமணம்

பின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர்.

விசா வழங்க மறுப்பு

ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.

அப்பீல்

தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=410092&disdate=5/2/2008

StumbleUpon.com Read more...

காடை இறைச்சி சாப்பிட்டால்...

காடை இறைச்சி சாப்பிட்டால்...
நார்மல் உடம்புடன் இருந்தாலும்... குண்டாவதற்குரிய அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால்... உடனடியாக உங்களுடைய உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காகவே... இதோ, அரிசி, உளுந்து, தானியம் சேர்த்த உணவுகளைக் குறைக்கணும். கண்டிப்பாக இறைச்சி வகைகளை சாப் பிடவே கூடாது. கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிட்டால் இருதயம் பாதிக்கும். பால் மற்றும் பால்வகை உணவுகள், முட்டை, ஐஸ்க்ரீம், கேக், சாக்லேட், தேங்காய் எண்ணை, குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க் கவும்.


அதேபோல், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட புரோட்டா, சப்பாத்தி, நாண் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஒருவருக்கு தினமும் 1500 கலோரி தேவை. ஆனால் நாம் அனை வருமே தினமும் 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிடுகிறோம்.

இதை தவிர்க்க... பயறு வகைகள், காய்கறி வகைகள், சோயா, முருங்கை இலை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், இரண்டு கேரட்டுகளை துண்டு களாக்கி சாப்பிடவும். அல்லது முட்டைக் கோஸ், வெள்ளரித் துண்டுகளை சாப்பிடலாம். இதனால் மதிய உணவின் அளவும் குறையும், உடம்புக்கும் சத்து கிடைக்கும்.

நாட்டுக் கோழி, காடை ஆகிய இறைச்சிகளை சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு என்பதாலும், புரோட்டீன் அதிகம் என்பதாலும் உடலுக்கு நல்லது. சிறிய வகை மீன்களை சாப்பிடவும். ருசிக்காக பெரிய வகை மீன்களை சாப்பிட வேண்டாம்.

தினமும் ஒரு வேளையாவது கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியம். சர்க்கரை சேர்க்காமல் டீ சாப்பிடலாம். தாளிக்காத குழம்பை பயன்படுத்தலாம். ஏனென்றால்... கடுகு, எண்ணை போன்றவை தவிர்க்கப்படும். எக்காரணத்தைக் கொண் டும் இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது. தினமும் மதிய உணவை, 12.30 மணியிலிருந்து 1.30 மணிக்குள்ளும், இரவு உணவை 9 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.

மதிய உணவிலிருந்து இரவு உணவுக்கு நீண்ட இடைவெளி வேண்டாம். தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் குறையும். இல்லாவிட்டால் தோட்ட வேலை, ஏரோபிக்ஸ், யோகா ஆகியவை சிறந்தது.

***http://www.dailythanthi.com/magazines/nyayiru_titbits.htm

StumbleUpon.com Read more...

ஆன்மீகம் என்றால் என்ன என்று கூட அறியாத மண்ணாங்கட்டிகள்

"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்கள்

குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)


வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:

Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm

குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib)
"This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source:
http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


எசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள்? ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா?

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.


The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source:
http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Houri

மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

StumbleUpon.com Read more...

குரான்;பெண்கள் கண்ணித்தன்மை,அழகிய கண்கள்,மதுபானம்

பெண்கள் எத்தனை தடவை உடலுறவு கொண்டாலும் கன்னித்தன்மை மாறாமல் குமரிப்பெண்களாய் இருப்பார்களாம்.

http://islaamicinfo.blogspot.com/2006/02/blog-post.html






























இந்த புத்தகத்தை பார்த்தால், ஒரு இஸ்லாமியர் தான் எழுதினார் என்று சொல்லலாம். ஆனால், இப்பொது யாரிடமாவது கேட்டால், இதில் மேற்கோல் காட்டப்பட்ட ஹதீஸ் ஆதாரங்கள் மிகவும் பலவீனமானவை, இவைகளை நாம் நம்பவேண்டியதில்லை என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்.

ஆனால், சொர்க்கத்தில் அல்லா பெண்களை கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமில்லை. குர்-ஆனின் இந்த வசனங்களை பார்க்கவும்.

குர்ஆன் 37:48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.


குர்ஆன் 52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.


குர்ஆன் 44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

குர்ஆன் 55:56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.


[ யாரும் தொடாமல் தான் மட்டும் தான் முதல் முதலில் தொடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு உண்டு, இந்த Weakness ஐ அல்லா கண்டுபிடித்துள்ளார். ]


(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். ( குர்ஆன் 56:22)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (குர்ஆன் 56:23)
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். (குர்ஆன் 56:24)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்ஆன் 55:72)
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்ஆன் 55:74)

சஹி புகாரி என்று இஸ்லாமியர்களால் உண்மை என்று கருதப்படுகின்ற ஹதீஸிலிருந்து

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2796
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.


பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3254
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.

[ கண்ணாடி போல இருப்பார்கள். என்னே ஒரு பாக்கியம். அதாவது Transperant என்று சொல்வோமே அதுபோல, இந்த பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அவர்கள் பின்னாலே என்ன பொருள் உள்ளதோ அது தெரியும். அப்படியானால், வயிற்றுப்பகுதியில் பார்த்தோமானால், வயிற்றில் உள்ள குடல், நரம்புகள், இரத்தவோட்டம் எல்லாமே பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க. நான் எழுதும் போதே, இயேசுவின் மீது எனக்கு கோபம் வருகிறது, ஏன் இதை எல்லாம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டார்.

குறைந்தது, இந்த உலகத்தில் என்னோடு உள்ள மனைவியை, சொர்க்கத்தில் மறுபடியும் இளமையை கொண்டுவந்து(எனக்கு கூட இளமை வேண்டும்) எங்கள் இருவரை திருமணம் செய்து வைக்ககூடாதா? இவ்வுலகத்தில் உள்ள எல்லா உணர்வுகளோடு. அதை விடுத்து, நீங்கள் தேவதூதரைப்போல் இருப்பீர்கள், அங்கு பெண் கொடுப்பதும் இல்லை, கொள்வதுமில்லை என்றுச் சொல்கிறார் நம் தேவன். என்ன செய்ய , நாம் கொடுத்துவைத்தது இவ்வளவு தான்.]


Source of Quran and Hadith verses : http://chittarkottai.com


http://unmaiadiyann.blogspot.com/2007/08/blog-post_2850.html

StumbleUpon.com Read more...

முகமது:பொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்

பொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்

''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

StumbleUpon.com Read more...

பைகளை பறிகொடுத்த கிரண்பெடி!


இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடி, பதவியிலிருந்து விலகி இப்போது முழு சமூக சேவகியாக மாறியிருக்கிறார். அவரிடம் பேசிய போது, காக்கி உடையை அணிந்து... அணிந்து அலுத்துவிட்டதால்தான் ஓய்வு பெற்றீர்களா?

``இல்லை... இல்லவே இல்லை... காக்கி உடை ஒரு போதும் எனக்கு அலுப்பை தந்த தில்லை. காக்கி உடையை அணிந்திருக்கும் போது கம்பீரமாக இருந்ததே அன்றி... சோர்வோ... அலுப்போ ஏற்பட்டதில்லை. ஆனால் எனக்கு கிடைக்க வேண்டியதை... தடை செய்யும்போது அந்த வேலையில் தொடர விரும்பவில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை அவர்கள் தடுத்த தில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என்று எனக்கு தோன்றியதால் வேலைறயிலிருந்து ஓய்வு பெற்றேன். நடப்ப தெல்லாம் நன்மைக்குத் தான்! ஓய்வு பெற்ற தால்தான் எனக்கு அதிக நேரம் கிடைக் கிறது. அதில் நிறைய பயணம் செய்கிறேன். சேவைகள் செய்வதற்கு கூடுதலாக நேரம் உள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது.''

ஐ.நா.சபை பொது செயலாளரின் போலீஸ் துறை ஆலோசகரான ஒரே பெண் நீங்கள்தான். அதைப்பற்றி உங்களுடைய கருத்து..?

``சர்வதேச சபையில் என்னை தேர்ந்தெடுத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பொதுச்செயலாளராக இருந்த கோபி அன்னனுக்கு போலீஸ் ஆலோசகராக இருந்தேன். ஐ.நா.சபையில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்பதில் எனக்கு பெருமையே...''

நவ்ஜோதி, இந்தியா விஷன் என இரண்டு அமைப்புகளை நிர்வகித்து வருகிறீர்கள்? அவற்றின் செயல்பாடுகளை பற்றி கூற முடியுமா?

``ஓ... தாராளமா... நவ்ஜோதி அமைப்பு 1984ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மகசேசே விருது வாங்கிய பிறகு, இந்தியா விஷனை துவக்கினோம். போதைக்கு எதிரான செயல்பாடுகளில் முத்திரை பதித்து வருகிறது நவ்ஜோதி அமைப்பு. ஜெயிலில் இருக்கும் கைதிகளின் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கையை வழங்கி வருகிறது இந்தியா விஷன். இரண்டுமே சேரிக் குழந்தைகள் மற்றும் கிராமப்புற புனரமைப்பு வேலைகளில் தொண்டாற்றி வருகின்றன. இந்த அமைப்புகளில் டாக்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேவகர்கள் உள்ளனர்.

ஞுஞுஞு.சூஹகிக்சு கூஙூக்ஷகூஹ.ஷச்ஙு என்ற அமைப்பின் செயல் பாடு எப்படி உள்ளது?

``அதுவும் மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. குறிப்பாக போலீசாருக்கும், மக்களுக்கும் இடையேயான நட்புறவை உருவாக்கி வருகிறது இந்த அமைப்பு. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க செயலாற்றி வருகிறோம். போலீசார் மற்றும் முக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதால் இவை அனைத்தும் சாத்தியமாகிறது. இந்தியாவில் எங்கே இருந்தாலும், இந்த வெப்சைட் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ள முடியும். இதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நானே நேரடியாக பதில் சொல்கிறேன்.''


மகள் மற்றும் மருமகனுடன் கிரண்பெடி
 

நீங்கள் எப்போதாவது புடவை உடுத்தியதுண்டா?

``பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை உடுத்தினேன். ஆனால் அது எனக்கு சவுகரியமாக இல்லை. அதனால் சேலை உடுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.''

போக்குவரத்தை சரி செய்வதற்காக... அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் காரையே நிறுத்தினீர்கள்? குற்றவாளிகளை திருத்த முயற்சித்தீர்கள்? இந்த இரண்டிலும் உங்க ளுக்கு பிடித்தது எது?

``எனக்கு இந்த இரண்டுமே ஒண்ணுதான். சூழ்நிலைகளின் தேவைகளை அனுசரித்து தீர்மானிக்கிறேன்.''

பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று வந்த உங்களுக்கு, மறக்க முடியாத அனுபவம் உண்டா?

``உண்டு... சமீபத்தில் மனித உரிமை சேவைகளுக்காக எனக்கு விருது வழங்கினார்கள். அதை வாங்குவதற்கு பெர்லின் விமான நிலையத்தில் இறங்கியபோது, நான் எடுத்துச் சென்ற இரண்டு `பேக்'குகளையும் காணவில்லை, யாரோ திருடிவிட்டார்கள். அதில் தான் பாஸ்போர்ட், என்னுடைய உடைகள் அனைத்தும் இருந்தன. வேறு வழியின்றி... விமான நிலையத்திலிருந்து அதே உடையில் விழாவுக்கு சென்று விருது வாங்கினேன். சர்வதேச விழாவில் விருது வாங்கும்போது கசங்கிய உடையை அணிந்தது நானாகத் தான் இருப்பேன். தினமும் இரண்டு உடைகளை அணியும் நான், அதே உடையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம். இதுவரை அந்த இரண்டு `பேக்'குகளைப் பற்றி எந்த தகவலும் இல்லை!'' என்று அமைதியாக புன்னகைக்கிறார் மாஜி போலீஸ் அதிகாரி!

***
http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_F.htm

StumbleUpon.com Read more...

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


குவைத், ஏப்.30-

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

இவ்வாறு கர்சாய் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

Back to TOP