சமீபத்திய பதிவுகள்

இணைய பதிவாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை-உங்கள் வலைமலரில் வேறு நபரின் கட்டுரை தானக பதியும் அபாயம்

>> Monday, May 12, 2008

பிளக்கர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.உங்களுக்கு தெரியாமல் உங்கள் பிளக்கரில் பதிக்கப்படும் கட்டுரைகள் அபாயம்

நண்பர் சுல்தான் அவர்கள் கடந்த நாட்களில் அவருடைய பிளக்கரில் ஒரு பதிவு தானாக வந்துவிட்டதாகவும்.அதற்கு தான் வருந்துவதாகவும் எழுதியிருந்தார்.அதிலும் தன் பாஸ்வேர்டை மாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.சரி இதில் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள்.




இரண்டு பிளக்கரில் இருந்து இரு கட்டுரைகளை நண்பர் சுல்தான் படித்துள்ளார்.அவருக்கே தெரியாமல் அந்த இரண்டு கட்டுரைகளும் இணைந்து புது கட்டுரையாக அவருடைய தளத்தில் பதிந்து விட்டது.அதற்கு அவருடைய பாஸ்வேர்ட் காரணமாம் எப்படி இருக்குதுங்க நம்ம கதை.விட்டாலாச்சாரியார் தோத்து போவார் போல இருக்கு.சரி நான் அருமை இணைய நண்பர்களை கேட்டுக்கொள்ளுவது இதற்கு ஏதாவது சாத்தியக்கூறுகள் உண்டா என்பதுதான்.

மேலும் நண்பர் நாய் கடித்தாலும் நாயை திரும்ப கடிப்பது மனிதனுக்கு அழகல்ல என்று ஒரு நல்ல கருத்தை சொல்லி சக பதிவாளரை நாய் என்று சொல்லி மகிழும் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.கருத்துக்கள் மோதுவது தவறல்ல.ஆனால் அதை சொன்ன மனிதனை நாய் என்று சொல்ல யாருக்கு உரிமை உண்டு.சரி அப்படியானால் இணையத்தில் எதிர்வினை கருத்துக்கள் சொல்லும் அனைவரும் நாய்களா?60மேற்பட்ட இஸ்லாமிய தளங்கள் கிறிஸ்தவத்தையும்,இந்து மதத்தையும் தாக்கும் பொழுது இந்த நாய் தத்துவ எங்கே போனது.

திராவிட கழக பெயரை வைத்துக்கொண்டு பெரியார் படம் போட்டுக்கொண்டு கிறிஸ்தவர்களையும்,இந்துக்களையும் பற்றி எழுதும் இஸ்லாமியர்களை இந்த நாய் தத்துவம் சொல்லி அடக்க வேண்டியது தானே.

கடைசியாக நண்பர் சுல்தானவர்களே நீங்கள் சொல்லுவதை சரி என்று நிருபிக்க முடியுமா?அதாவது இரண்டு பிளக்கரில் பதித்த கட்டுரை படித்தவருடைய பிளக்கரில் தானாக புது பதிவாகி அவைகள் தேன்கூட்டிலும்,மற்ற தளங்களிளும் பதிக்கப்படுமா? இதற்கு வாய்ப்பு உள்ளதா?அல்லது உங்கள் பாஸ்வேர்டை யாரரவதும் திருடி இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?இதற்கு உங்கள் பதில் வருமா?அல்லது வராதா?என்பது எனக்கு தெரியாது.ஆனால் நண்பர்கள் யாரவதும் இது எப்படி நடக்க சாத்தியம் என்பதை விளக்கினால் நலம்.







சுல்தான் அவர்களின் பதிவு


அறிவிப்பு:
[ஏதோ கோல்மால் நடந்திருக்கு. கிறிஸ்துநேசன் மாதிரி அவதூறு ஆட்களை சில சமயங்களில் படிப்பதோடு சரி. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க நினைப்பவன். எதிர் வினை ஆற்றினாலும் மற்ற மதங்களை குறை சொல்வதை விடுத்து என் மார்க்கத்திலுள்ள நன்மைகளைச் சொல்வதையே விரும்புபவன். இரண்டு இடுகையையும் நேற்று படித்தேன்.ஆனால் எப்படி என் பதிவில் வந்ததென அறியவில்லை. அறிந்த உடனே கிறித்துவ நம்பிக்கை பற்றி என் பதிவில் வந்த தவறான இடுகையை அழித்து விட்டேன். நாய் கடித்தால் நாயைத் திரும்பவும் கடிப்பது நல்ல மனிதப் பண்பாகாது என்று நம்புபவன் நான். - நலம் விரும்பிகளும் நண்பர்களும் பொறுத்தருள்க - என் பதிவில் வந்த தவறான இடுகைக்கு வருந்துகிறேன்..என் பாஸ்வேர்ட் மாற்றி விட்டேன்.]


http://sultangulam.blogspot.com/2008/05/blog-post_05.html

StumbleUpon.com Read more...

புகழ் பெற்ற இணைய தளம் இப்பொழுது தமிழில் வெளிவருகிறது

உலக தமிழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு-ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்


ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

www.answering-islam.org/tamil.html

கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது (www.answering-islam.org/tamil.html)

ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஓர் அறிமுகம்:

முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான விதத்தில் பதில்கள், மறுப்புக்கள் தரும் தளம், ஆன்சரிங் இஸ்லாம் தளமாகும். முஸ்லீம்களுக்கு பதில் தருவதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது என்றுச் சொன்னால், அது மிகையல்ல.

இந்த தளத்தில் நான் பல ஆண்டுகளாக கட்டுரைகளை படித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழில் "ஈஸா குர்‍ஆன்" தளம் ஆரம்பிக்க என்னை உட்சாகப்படுத்தியது இந்த தளத்தின் கட்டுரைகள் தான். இத்தளத்தில் கட்டுரைகள் சரியான ஆதாரங்களோடும், வசனங்களோடும் ஆராய்ச்சி செய்து எழுதப்படுகின்றன. இத்தளத்தின் ஆசிரியர்களோடு நான் தொடர்பு கொண்டு தங்கள் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டபோது, அவர்கள் அனுமதி அளித்தார்கள். சில கட்டுரைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தளத்தின் நிர்வாகிக்கு மெயில் அனுப்பும்படி எனக்கு ஒரு ஆசிரியர் அறிவுரை கூறியபோது, அப்படியே நானும் அனுப்பினேன். இத்தளத்தின் நிர்வாகி தன் தளத்தின் எல்லா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்ததுமல்லாமல், தங்கள் தளத்தில் தமிழில் ஒரு பகுதியை ஆரம்பிக்க விருப்பமா என்று கேட்டார்? (கரும்பு திண்ண கூலி யாராவது கேட்பார்களா? ) நான் உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக நான் இதுவரை மொழிபெயர்த்துள்ள அவர்களது கட்டுரைகளை அவர்கள் தளத்தில் பதிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். நேற்றோடு அந்த வேலை முடிந்துவிட்டது, இன்று 11ம் நாள் மே மாதம் 2008 நாளன்று "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் - www.answering-islam.org/tamil.html" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகமனைத்து முஸ்லீம் அறிஞர்களுக்கு பதில் அளிக்கும் தளங்களில் முதலிடம் வகிக்கும் தளத்தில், தமிழ் பகுதியை ஆரம்பிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் முகப்புப் பக்கம்:
( Home page of www.answering-islam.org/tamil)



Source : http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பகுதியில் கீழ் கண்ட கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
(Source : http://www.answering-islam.org/tamil/newarticles.html )

தேதி: 11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

* குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet ) .

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை : மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.

© Answering Islam, 1999 - 2008. All rights reserved.

Answering Islam Tamil Site :http://www.answering-islam.org/tamil


setstats1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Jochan/IntroduceAIT.html

StumbleUpon.com Read more...

ஐபிஎல் கிரிக்கெட் சொதப்பும் டிராவிட் அணிமீது விஜய் மல்லைய்யா கடும் பாய்ச்சல்




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/13/017/13_05_2008_017_010.jpg

StumbleUpon.com Read more...

திண்ணையில் காந்திஜி,சுதேசமித்திரன்




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/11/278/11_05_2008_278_001.jpg

StumbleUpon.com Read more...

பிளக்கர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.உங்களுக்கு தெரியாமல் உங்கள் பிளக்கரில் பதிக்கப்படும் கட்டுரைகள் அபாயம்

நண்பர் சுல்தான் அவர்கள் கடந்த நாட்களில் அவருடைய பிளக்கரில் ஒரு பதிவு தானாக வந்துவிட்டதாகவும்.அதற்கு தான் வருந்துவதாகவும் எழுதியிருந்தார்.அதிலும் தன் பாஸ்வேர்டை மாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.சரி இதில் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள்.




இரண்டு பிளக்கரில் இருந்து இரு கட்டுரைகளை நண்பர் சுல்தான் படித்துள்ளார்.அவருக்கே தெரியாமல் அந்த இரண்டு கட்டுரைகளும் இணைந்து புது கட்டுரையாக அவருடைய தளத்தில் பதிந்து விட்டது.அதற்கு அவருடைய பாஸ்வேர்ட் காரணமாம் எப்படி இருக்குதுங்க நம்ம கதை.விட்டாலாச்சாரியார் தோத்து போவார் போல இருக்கு.சரி நான் அருமை இணைய நண்பர்களை கேட்டுக்கொள்ளுவது இதற்கு ஏதாவது சாத்தியக்கூறுகள் உண்டா என்பதுதான்.

மேலும் நண்பர் நாய் கடித்தாலும் நாயை திரும்ப கடிப்பது மனிதனுக்கு அழகல்ல என்று ஒரு நல்ல கருத்தை சொல்லி சக பதிவாளரை நாய் என்று சொல்லி மகிழும் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.கருத்துக்கள் மோதுவது தவறல்ல.ஆனால் அதை சொன்ன மனிதனை நாய் என்று சொல்ல யாருக்கு உரிமை உண்டு.சரி அப்படியானால் இணையத்தில் எதிர்வினை கருத்துக்கள் சொல்லும் அனைவரும் நாய்களா?60மேற்பட்ட இஸ்லாமிய தளங்கள் கிறிஸ்தவத்தையும்,இந்து மதத்தையும் தாக்கும் பொழுது இந்த நாய் தத்துவ எங்கே போனது.

திராவிட கழக பெயரை வைத்துக்கொண்டு பெரியார் படம் போட்டுக்கொண்டு கிறிஸ்தவர்களையும்,இந்துக்களையும் பற்றி எழுதும் இஸ்லாமியர்களை இந்த நாய் தத்துவம் சொல்லி அடக்க வேண்டியது தானே.

கடைசியாக நண்பர் சுல்தானவர்களே நீங்கள் சொல்லுவதை சரி என்று நிருபிக்க முடியுமா?அதாவது இரண்டு பிளக்கரில் பதித்த கட்டுரை படித்தவருடைய பிளக்கரில் தானாக புது பதிவாகி அவைகள் தேன்கூட்டிலும்,மற்ற தளங்களிளும் பதிக்கப்படுமா? இதற்கு வாய்ப்பு உள்ளதா?அல்லது உங்கள் பாஸ்வேர்டை யாரரவதும் திருடி இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?இதற்கு உங்கள் பதில் வருமா?அல்லது வராதா?என்பது எனக்கு தெரியாது.ஆனால் நண்பர்கள் யாரவதும் இது எப்படி நடக்க சாத்தியம் என்பதை விளக்கினால் நலம்.







சுல்தான் அவர்களின் பதிவு


அறிவிப்பு:
[ஏதோ கோல்மால் நடந்திருக்கு. கிறிஸ்துநேசன் மாதிரி அவதூறு ஆட்களை சில சமயங்களில் படிப்பதோடு சரி. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க நினைப்பவன். எதிர் வினை ஆற்றினாலும் மற்ற மதங்களை குறை சொல்வதை விடுத்து என் மார்க்கத்திலுள்ள நன்மைகளைச் சொல்வதையே விரும்புபவன். இரண்டு இடுகையையும் நேற்று படித்தேன்.ஆனால் எப்படி என் பதிவில் வந்ததென அறியவில்லை. அறிந்த உடனே கிறித்துவ நம்பிக்கை பற்றி என் பதிவில் வந்த தவறான இடுகையை அழித்து விட்டேன். நாய் கடித்தால் நாயைத் திரும்பவும் கடிப்பது நல்ல மனிதப் பண்பாகாது என்று நம்புபவன் நான். - நலம் விரும்பிகளும் நண்பர்களும் பொறுத்தருள்க - என் பதிவில் வந்த தவறான இடுகைக்கு வருந்துகிறேன்..என் பாஸ்வேர்ட் மாற்றி விட்டேன்.]


http://sultangulam.blogspot.com/2008/05/blog-post_05.html

StumbleUpon.com Read more...

பிராயிலர்,நாட்டு கோழி இதெல்லாம் வேண்டாம்-லண்டன்காரங்களுக்கு புடிச்சது நெருப்புக்கோழி முட்டை




StumbleUpon.com Read more...

அட்சய திருதியையும்-மூட நம்பிக்கையும்,




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/12/008/12_05_2008_008_010.jpg

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP