சமீபத்திய பதிவுகள்

சினிமா சுடர் செய்திகள்-testimony of nagma in nalumavadi

>> Saturday, August 2, 2008

கிறிஸ்தவ மதத்தில் நடிகை நக்மா

.
.
சென்னை, மே 13: இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார் நடிகை நக்மா. மேலும் கிறிஸ்தவ மதத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை நக்மா. இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ள நக்மா 1995ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த்தின் பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நக்மா, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை இழந்தார். பின்னர் போஜ்புரி மொழிக்கு சென்று ரவிகிஷன் என்ற நடிகருடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

நக்மா சகோதரி ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக விளங்கி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். ஜோதிகா மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வர நக்மா முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் நடிகை நக்மா கலந்து கொண்டுள்ளார். மேலும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்னர் தான் தனது மனதிற்கு சாந்தி கிடைத்துள்ள தாகவும், இயேசு கிறிஸ்துவின் பெருமைகளை உலகிற்கு பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் நக்மா கூறியுள்ளார்.

இந்து மதத்திற்கு மாறி சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவரது சகோதரி நக்மா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


http://www.maalaisudar.com/staticpage.php?id=13422&section=14&%20catid=96



நக்மாவின் சாட்சி=http://thamilislam.blogspot.com/2008/07/blog-post_9165.html

StumbleUpon.com Read more...

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி...

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி...

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?





1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source:
A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source:
Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html
…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html
……I invite you to embrace Islam so that you may live in security.

Source:
The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source:
A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered:
"Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:
A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source:
Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi


2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "
if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.


ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'


...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.


அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.


சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.



முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.


மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்
 
 

StumbleUpon.com Read more...

1983 உலகக் கோப்பை வெற்றி குறித்த ஆவணப்படம்!

 
1983 உலகக் கோப்பை வெற்றி குறித்த ஆவணப்படம்!  
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவு கூறும் ஆவணததிரைப்படம் ஒன்றை பிரிட்டனி‌ன் செஞ்சுரி டி.வி.யும், ி.ி.ி. வானொலி கிரிக்கெட் வருணனையாளர் ஆஷிஷ் ரே ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

1983 உலகக் கோப்பையை ஸ்பான்சர் செய்த புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனம் இந்த ஆவணப் படத்தையும் ஸ்பான்சர் செய்துள்ளது.

அந்த உலகக் கோப்பையில் இந்தியாவினவெற்றிபபாதையை சில வீடியோ காட்சிகள் மூலமஇந்ஆவணத் திரை‌ப்படமஅலங்கரிக்கிறது. இது தவிர முக்கிய வீரர்களின் விரிவான நேர் காணல்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த ஆவண திரைப்படத்திற்கு பேட்டி அளித்துள்ள அப்போதைய அணித் தலைவர் கபில் தேவ், மேற்கிந்திதிய தீவுகளுக்கு எதிரான அந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தான் பூவாதலையா வென்றிருந்தால் முதலில் மேற்கிந்திய தீவுகளை பேட் செய்ய அழைக்க முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தவிர வெளியாகாத பல சுவையான இந்திய அணியின் ஓய்வறை செய்திகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆவணத் திரைப்படம் 1983 உலகக் கோப்பை வெற்றி 25-வது ஆண்டு கொண்டாட்டங்களின் போது லார்ட்சில் திரையிடப்படவுள்ளது.
http://tamil.webdunia.com/sports/cricket/news/0806/17/1080617031_1.htm

StumbleUpon.com Read more...

வ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌றி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌த்!

 
வ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌றி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌த்! 
''ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் என்று கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ல் இ‌ந்த ‌பிர‌ச்சனை அ‌‌ன்றே ‌தீ‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம். இத‌ை‌த்தா‌ன் பா‌ட‌ம் க‌த்து‌க்‌கி‌ட்டே‌ன் என‌்று கூ‌றின‌ே‌ன்'' ர‌‌‌‌‌ஜி‌னிகா‌ந்‌த் ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

'குசேலன்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை வழங்குவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி நிதி உதவி வழங்கும் விழா கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இ‌ன்றநடந்தது.

விழாவில் நடிக‌ரர‌ஜி‌னிகா‌ந்‌தகல‌ந்தகொ‌ண்டபேசுகை‌யி‌ல், ச‌‌மீப‌த்த‌ி‌லப‌த்‌தி‌ரிகைக‌ளிலு‌ம், தொலை‌க்கா‌ட்‌சிக‌ளிலு‌மநா‌னபே‌சியதாவெ‌ளிவ‌ந்செ‌ய்‌திக‌ளகு‌றி‌த்தபால‌ச்ச‌ந்த‌ரஇ‌ங்கே ‌வி‌ரிவாபே‌சினா‌ர். இத‌ற்கமே‌லஅதப‌ற்‌றி நா‌னபேச ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றர‌‌‌ஜி‌னிகா‌ந்‌தகூ‌றினா‌ர்.

மேலு‌மஅவ‌ரகூறுகை‌யி‌ல், ''இ‌ந்த ‌விடய‌த்து‌க்காகூடுத‌லமு‌க்‌கிய‌த்து‌வ‌மஅ‌ளி‌க்நா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. ஆனா‌லஒ‌ன்றம‌ட்டு‌மசொ‌ல்‌லி‌ககொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறே‌னஎ‌ன்றகூ‌றிர‌ஜி‌னி, ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌லஇ‌ந்த ‌பிர‌ச்சனஅ‌ன்றே ‌‌தீ‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம். இதை‌த்தா‌னபா‌ட‌மக‌த்து‌க்‌கி‌ட்டே‌னஎ‌ன்றகூ‌றினே‌ன்'' எ‌ன்றா‌‌ர்.

மு‌ன்னதாபே‌சிஇய‌க்குன‌ரபால‌ச்ச‌ந்த‌ர், க‌ன்னஅமை‌ப்புகளு‌க்கர‌ஜி‌னிகா‌ந்‌தஎத‌ற்காகடித‌மஎழு‌தினா‌ரஎ‌ன்றா‌லகோடி ரூபா‌யமுத‌‌லீடசெ‌ய்தகுசேல‌னபட‌மதயா‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. அதகோடி ரூபா‌யகொடு‌த்து ‌வி‌நியோக‌ஸ்தர்க‌ளவா‌ங்‌கிய‌ிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ளஎ‌ந்த ‌வி‌த‌த்‌திலு‌மபா‌தி‌க்க‌ப்பட‌க்கூடாதஎ‌ன்பத‌ற்காத‌னி‌ப்ப‌ட்கரு‌த்தஒது‌க்‌கி பட‌த்தவெ‌ளி‌யிஉதவே‌ண்டு‌மஎ‌ன்றர‌ஜி‌னி கடித‌மஎழு‌தி‌யிரு‌ந்தா‌ர்.

அ‌ந்கடித‌த்தநானு‌மபா‌ர்‌த்தே‌ன், அ‌தி‌லம‌‌ன்‌னி‌ப்பஎ‌ன்வா‌ர்‌த்தை ‌இ‌ல்லை. 'பாட‌மக‌ற்றகொ‌ண்டே‌ன்' எ‌ன்றகூ‌றியதை 'சா‌ரி எ‌ன்றபோ‌ட்டு' இதஒரு ‌பிர‌ச்சனையாஆ‌க்‌கி‌வி‌ட்டன‌‌ர். நட‌ந்ததநட‌ந்ததாஇரு‌க்க‌ட்டு‌ம், நட‌ப்பவந‌ல்லதாஇரு‌க்க‌ட்டு‌மஎ‌ன்றபால‌ச்ச‌ந்‌த‌ரகூ‌‌றினா‌ர
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0808/02/1080802039_1.htm

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP