சமீபத்திய பதிவுகள்

ஆனையிறவு பிரதேசம் படையினர் தமது முழுமைக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்: இலங்கை ஜனாதிபதி

>> Friday, January 9, 2009

ஆனையிறவு பிரதேசம் படையினர் தமது முழுமைக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்: இலங்கை ஜனாதிபதி
நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதனையடுத்து கண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஆனையிறவு பிரதேசம் காண்பிக்கப்பட்டது.

இதன்போது 2000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றி செயலிழந்த கவச வாகனமும் காண்பிக்கப்பட்டது.
http://www.swisstamilweb.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP