சமீபத்திய பதிவுகள்

பாப் பாடகியை மிரட்டும் இலங்கை அரசாங்கம்

>> Friday, February 20, 2009

இலங்கையில் இன அழிப்பு இடம்பெறுவதாக ஆங்கில பாடகி மாதங்கி கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு
   



இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு இடம்பெற்று வருவதாக பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷம் கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன பதிலளித்துள்ளார்.
 
மாயா ஒரு சிறந்த கலைஞர் எனவும் அவரது நலத்திற்கு தாம் வாழ்த்துவதாகவும் அவர் தவறான தகவலை வழங்கியிருக்கிறார் எனவும் தெரிவித்த பாலித கோஹேன அவருக்கு அரசியலை விட இசை துறையே  சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.athirvu.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) February 20, 2009 at 2:21 AM  

நியாயப்படி..;இந்தப் பாடகி பாடுவதுடன் நிறுத்த வேண்டும் அரசியல் பேசக்கூடாதெனில்...
அதாவது அவரவர் தொழிலை அவர்கள் பார்க்க வேண்டும்.
அப்படியானால்
முதல் இதை இந்த அமைச்சர் அவர் நாட்டு பித்தபிக்குகளுக்கு போதிப்பது மேலானது.
அத்துடன் பாப்பரசர்; டலை லமா போன்ற மதத் தலைவர்களுக்கும் புத்தி கூறினால் சிறப்புறும்.

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP