சமீபத்திய பதிவுகள்

ஈழப்பிரச்சனை: தேவாலயங்ளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிராத்தனை

>> Sunday, February 15, 2009

 







இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சேர்ந்த 9 கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் பாளை. மார்க்கெட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
 

இதேபோல் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், சென்னை என தமிழகத்தின் பெரும்பாலன இடங்களில் கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிராத்தனை செய்தார்கள்
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP