சமீபத்திய பதிவுகள்

Breaking News:சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் பெங்களூரில் இறக்கம்! மக்கள் கொந்தளிப்பு

>> Wednesday, February 4, 2009

சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் பெங்களூரில் இறக்கம்! பெங்களூரில் மக்கள் கொந்தளிப்பு


சிறிலங்காவுக்க திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் சிறிலங்காவுக்கு செல்லவில்லை பெங்களூரில் இறங்கியுள்ளனர். பெங்களூரில் மக்கள் கொந்தளிப்பு பெங்களூரில் தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

 

சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக சென்ற 8 சிங்கள விமானப்படையைச் சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது.

 

ஆனால் இந்த எட்டு சிங்கள விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இச்செய்தியை அடுத்து பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சிப்பாய்கள் திருப்பி அனுப்பும் விடயத்தில் இந்திய அரசு, தமிழக முதல்வருக்கு உறுதிமொழி ஒன்றைக் கொடுத்துவிட்டு, தான் தோன்றித்தானமாய் செய்து வரும் காரியங்களினால் தமிழகம் முழுவதும் கொதித்திப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP