சமீபத்திய பதிவுகள்

எனது துறவு ஒரு கபட வேடம்-பாதர் இம்மானுவேல்

>> Saturday, March 14, 2009

ஃபாதர் இம்மானுவேல் தனியாக அறைக்குச் சென்று அழுதார். ""27 ஆண்டு காலம் துறவியென்று வாழ்ந்த என்னால் ஒரு விளக்குமாற்றைக் கூட விட்டுச் செல்ல மனம் வரவில்லை. 19, 20 வயதில் ஒரு பேனாவோடு கூட பற்று வைத்துக்கொள்ள விரும்பாத இந்தப் பிள்ளைகளின் முன்னால் எனது துறவு ஒரு கபட வேடம்'' என்று தனக்குத்தானே சொல்கிறார். இந்த ஈழத்து பிள்ளைகளையா உலகம் பயங்கரவாதிகள் என்று சொல்கிறது? என்ற கேள்வி அவரது சமூக மனசாட்சியை குத்திக் கிழித்துப் பிறாண்டியது. அன்று அவர் உயிரில் எழுந்த ஈழ முழக்கம் இன்றும் அணையாது உலகின் பல அரங்குகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
...................முழுமையாக படிக்க அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP