சமீபத்திய பதிவுகள்

புலிகளை காப்பதற்காக எதையும் செய்வோம் -சச்சின் டெண்டுல்கர்

>> Thursday, March 19, 2009

புலி இனத்தை பாதுகாக்க வேண்டும்: சச்சின் வலியுறுத்தல்




அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி இனத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.



நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறது. போட்டிக்கு முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், புலிகளைக் காக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்திய அணி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இதற்காக உருவாக்கப்பட்டிருந்த பேனரில், ஒன்றாக இணைந்து, புலி இனத்தைக் காப்பதற்காக எதையும் செய்வோம் என்ற வாசகத்தை எழுதி சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டார்.


.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous March 19, 2009 at 8:27 AM  

Hi,

Watch an interview with the artistes of a short film on Tamil Eelam here.

Thanks

Valaipookkal Team

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP