சமீபத்திய பதிவுகள்

ஆனையிறவில் புலிகள் ஊடறுத்து தாக்குதல்

>> Tuesday, March 17, 2009

புதுக்குடியிருப்பில் இருந்து மும்முனைகளில் பாரிய முன் நகர்வொன்றை மேற்கொண்ட இராணுவத்தினர், பாரிய இழப்புக்களை சந்தித்து பின் நகர்த்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமான இச் சமரில் இதுவாரை 400 கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 850 பேர்வரை காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இதனிடையே ஊர்ஜிதமற்ற தகவலின் படி புலிகளின் சிறப்பு படையனி ஒன்று ஆனையிறவு பகுதிக்குள் ஊடுருவி கடும் தாக்குதல் தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த படையினர் முதலில் மன்னார் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இடப் பற்றாக்குறை காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், தற்போது அங்கும் இடப் பற்றாக்குறை காரணமாக கொழும்புக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP