சமீபத்திய பதிவுகள்

ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது போர் நிறுத்தத்துக்கு உடண்பாடு

>> Monday, March 30, 2009

ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது அரசாங்கம். தற்காலிக தாக்குதல் நிறுத்தத்திற்கு உடன்பாடு!!

அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை இன்று அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இதனைத்  தெரிவித்துள்ளார். வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 




மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP