சமீபத்திய பதிவுகள்

கள்ளத்தோணியும்,கைகூலியும்

>> Thursday, March 26, 2009

கள்ளத்தோணியில் சென்று இலங்கை ராணுவத்துடன் சண்டை போடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதன் மூலம் அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று கன்னியாகுமரியில் தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து அவர் கன்னியாகுமரி செல்கிறார். இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்திடம் நிருபர்கள், கருணாநிதியின் அறிக்கை குறித்து கருத்து கேட்டனர்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP