சமீபத்திய பதிவுகள்

நடக்காத சண்டையில் உயிர் இழந்த கடற்புலிகள்???

>> Monday, March 30, 2009


முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே சமர் எதுவும் நிகழவில்லை. மாறாக பொதுமக்கள் சென்ற மூன்று படகுகளை இலங்கை இராணுவம் தாக்கியழித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் முல்லைத் தீவில் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று காலை(30.03.2009) புதுமத்தளான் பகுதியில் இருந்து 4 படகுகளில் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகுள் சென்றுள்ளனர். அதிகாலை வேளையில் அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சிலபடகுகள் கரைதிரும்பிய போதும் சுமார் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அதில் பயணித்த அனைவரும் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்




NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP