சமீபத்திய பதிவுகள்

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய கிரனைட் தாக்குதல்

>> Wednesday, April 1, 2009

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய கிரனைட் தாக்குதலில்; படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றும் ஒருவர் காயமடைந்தார்.


இத்தாக்குதல் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த படைவீரர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட படைவீரரின் சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP