சமீபத்திய பதிவுகள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் 350 பேர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்

>> Thursday, July 9, 2009




இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வெறும் 350 பேர் மட்டுமே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சத்தியமூர்த்தி வரதராஜா, சிவபாலன் மற்றும் சன்முகராஜா உட்பட ஜவரும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் பல வெளிநாட்டு ஊடகங்கள் இராணுவத்தினரின் அழுத்தம் காரணமாகவே இவர்கள் இவ்வாறு கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிச் சொன்னதாக ஜந்து மருத்துவர்களும் தெரிவித்தனர். இருப்பினும் ஜ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவன அறிக்கைகளின் படி இறுதி யுத்தத்தில் சுமார் 7000 பேர்வரை கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை மூடி மறைக்கவே இலங்கை அரசு மருத்துவர்களை மிரட்டி அவர்களை இவ்வாறு கூறவைத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP