சமீபத்திய பதிவுகள்

இலங்கை: முள்வேலி முகாம்களில் இருந்து முதியவர்கள் மட்டும் வெளியேற அனுமதி

>> Wednesday, July 1, 2009

* *

இலங்கையில் போர் நடந்த போது அங்கிருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள்
ஆங்காங்கே அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்று விடக் கூடாது என்பதற்காக முகாமை சுற்றி
முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ராணுவத்தினர் கண்காணித்து
வருகின்றனர்.

முகாம்களில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிப்பது இல்லை. வெளியில்
இருப்பவர்கள் உள்ளே சென்று யாரையும்
பார்க்கவும் அனுமதிப்பது
இல்லை.

இந்த நிலையில் முகாமில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் வெளியேற
அனுமதிக்கவிருக்கிறார்கள்
இலங்கை ராணுவத்தினர். இதற்காக 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்
முகாமில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கலாம் என்று
கூறியுள்ளனர்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP