சமீபத்திய பதிவுகள்

செத்துப்போன ராணுவ வீரர்களை கணக்கெடுக்கும் மஹிந்தா

>> Thursday, March 12, 2009

புதுக்குடியிருப்பில் பாரிய அழிவை சந்தித்துவரும் இலங்கை ராணுவத்தின் கணக்கை பொன்சேகாவிடம் கேட்டிருக்கிறார் மஹிந்தா.இன்னும் மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து வீரத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள்.அவர்கள் உயிர் மூச்சு உள்ளவரை எங்களை எவனும் அடிமையாக்க முடியாது .இதுவே ஈழத்தின் குரல் ஒலி

StumbleUpon.com Read more...

என்னடா நீங்கள் மனித நாய்களா?அல்லது ஓநாய்களா?

பாரிய மனிதப்பேரவலத்தில் வன்னி மக்கள் படும் துயரத்துக்கு ஒரு வரைமுறையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பொது அமைப்புகள் கூட தங்களால் எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கும் இந்த நிலையில் எம் மக்களின் வேதனையில் சுகம் காணும் ஒட்டுகுழுக்கள் வேறு தங்கள் பணியை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.பக்கத்து வீட்டில் ராணுவ கயவர்களால் நடந்த கொடூர கற்பழிப்பை பற்றின செய்தி சேகரித்த பெண் மறு நாளில் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறாள்.இவைகளை எல்லாம் பார்க்கும் இவர்கள் எப்படி அழைப்பது மனித நாய்கள் என்றா அல்லது ஓநாய்கள்

StumbleUpon.com Read more...

தாயக செய்திகள் காணோளியில்

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழருக்கு ஆதரவு தேர்தல் விதிகளுக்கு எதிரானதா?

ஈழப்போரட்டத்தினால் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறும் என்று அறிந்துகொண்ட இந்திய பாசிச சக்திகள் ஈழத்திற்கு ஆதரவான பதாகைகளோ,சுவரொட்டிகளோ எதுவும் வெளியிடக்கூடாது எனவும் அப்படி மீறினால் அவர்கள் மேல் காவல் துறையினரிடம் புகார் செய்யப்படும் என்றும் மிரட்டி வருகின்றனர்.இந்தியா ஒரு ஜனநாயக நாடு என மார்தட்டிக்கொ0ண்டுள்ள இந்திய பெருங்குடிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய அவமானத்தையும், வெட்கத்தையும் கொண்டுவந்துள்ளது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP