சமீபத்திய பதிவுகள்

வன்னியை புரிந்துகொண்ட அமேரிக்கா

>> Friday, March 13, 2009

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்தை ஒபாமா நிர்வாகம் கைவிட்டுள்ளது என வாஷிங்ரன் வட்டாரங்களை மேற் கோள்காட்டி இந்தியாவின் "ரெடிவ் இந்தியா" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தி, மக்களை வெளியேற்ற இணங்காத சூழ்நிலை காரணமாகவே இந்தத் திட்டம் கைவிடப்பட்டது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்படுள்ளவை வருமாறு:


StumbleUpon.com Read more...

போர் நிறுத்தம் வேண்டும் என்றது ஐரோப்பிய நாடாளுமன்றம்

வன்னி மோதல்களின் கோரப்பிடியில் சிக்கி பெருந் துயரங்களை எதிர்நோக்கி வரும் பொதுமக்களை பாதுகாக்க இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர் நிறுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

வவுனியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்கள் மக்கள் தங்கியிருக்க பொருத்தமானதாக இல்லை என ஐரோப்பிய நாடாளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

காவியமான கரும்புலிகள்

நாங்கள் எங்களை எங்கள் மண்ணுக்காக தியாக சுடராக்க போகிறோம் என்பதை அறிந்து கடைசியாக தங்கள் இதய தலைவனுடன் இணைத்துக்கொண்டுள்ள கரும்புலி வீரர்கள்

StumbleUpon.com Read more...

தாயக செய்திகள்-வீடியோ

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP