சமீபத்திய பதிவுகள்

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்! நபிவழியில் செல்லும் உலகம்!

>> Friday, January 18, 2013

நம்ம தவ்ஹீத் அண்ணன் பிஜே அவர்களது இணையப்பக்கத்தில் அடிக்கடி நபிவழியில் செல்லும் உலகம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் என்று தலைப்பில், நம்ம மதுரை ஆதீனம் சொன்னதிலிருந்து, வாடிகன் போப்பாண்டவர் சொல்வதிலிருந்தும் எடுத்து போட்டு நம்மை புல்லரிக்க விடுவார்.

அதேபோல இன்னும் நிறைய நிகழ்வுகளை நம்ம தவ்ஹீத் அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்பதால், அந்த நிகழ்வுகளையும் போட்டு, எவ்வாறு நம்ம காககககே வழியில் உலகம் செல்லுகிறது என்பதை அறிந்து நாமும் புல்லரிப்போம்.

முதலாவது ரொம்ப ரொம்ப பழைய பதிவு என்றாலும் நம்ம ஈமாந்தாரிகளுக்கு நெஞ்சத்துக்கு நெருங்கிய ஹதீஸாகவும் நபிவழியாகவும் இருப்பதால், அதனை பார்ப்போம்

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

இந்த பதிவில் எப்படி போர் காலத்திலும் மற்ற காலத்திலும் பெண்களை கற்பழிப்பது என்று நமது காககககே நெஞ்சம் *ஞ்சம் நெகிழும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்று படித்து இறும்பூது எய்துகிறோம்.

நமது ஈமாந்தாரிகள் போர் புரியும் சிரியா நாட்டில் (போற்றுதலுக்குறிய ஷாம் நாடு என்று நமது ஹதீஸ்களில் அடிக்கடி வரும்)

Refugees Are Fleeing Mass Rapes In Syria என்ற செய்தியில் நமது ஈமாந்தாரிகள் (இது ஷியா வகையறா) எப்படி சுன்னி பெண்களை (கன்பூஸ் ஆகாண்டாம். சுன்னி என்பது இஸ்லாத்தில் ஒரு வகை) நபி வழியில் உட்டு ஆட்டுகிறார்கள் என்று அறிந்து புல்லரிக்கலாம்.

http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-syria-refugees-rape-20130114,0,7106644.story
http://www.npr.org/blogs/thetwo-way/2013/01/14/169353702/report-rape-in-syria-is-driving-women-to-leave
http://www.newser.com/story/160924/rape-a-weapon-of-war-in-syria.html
http://www.onislam.net/english/news/middle-east/460889-syrians-flee-rape-sell-bodies-for-food.html

இவ்வாறு போர்க்காலத்தில் சுன்னி பொண்ணுங்களை ஷியாக்கள் கற்பழிப்பது நபி வழி இன்னும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான நிகழ்கால நிரூபணமாக இருக்கிறது அல்லவா?

இவ்வாறு நபி வழியில் சுன்னி பெண்களை உட்டு ஆட்டும் ஈமாந்தாரிகளுக்கு பயந்து அங்கிருந்து சுன்னி பெண்கள் சிரியாவை விட்டு ஓடுகிறார்களாம். இப்படி ஓடும் பெண்கள் முஸ்லிமாக்களா இல்லை காபிர்களா என்று எனக்கே அவமானமாக போய்விட்டது.

ஒரு சில காபிர்களும், ஒரு சில ஈமாந்தாரிகளும் கூட சேர்ந்துகொண்டு இந்த கற்பழிப்புகளை தவறு என்று கூறுகிறார்கள். மீண்டும் நாம் நபி வழி சிந்தனையை நினைவு படுத்துகொள்வோம். சீ.. அழகிய போட உட்டுடிச்சி.. மீண்டும் நாம் அழகிய நபிவழி நெஞ்சம் நெகிழும் சிந்தனையை நினைவு படுத்திக்கொள்வோம்.

"நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.[புகாரி]

"அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?" என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

"இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?" என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

உட்டு ஆட்டு கண்ணா ஆட்டு என்றுதானே ஈமாந்தாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்?

ஆகவே அந்த நபி வழியில் நாம் இந்த கற்பழிப்புகளை எப்படி நியாயப்படுத்தவேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர, நமது ஈமாந்தாரிகளின் நபிவழிச் செயல்களை அவமரியாதை செய்வது கூடாது.

ரிஸானாவை கழுத்து வெட்டும் போது நமது ஈமாந்தாரிகள் எப்படி அதனை போற்றி பாடினார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
//நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள்.. //
//முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். //
//நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216//

இதே வழியில்,

இந்த சிரிய சுன்னி பெண்களுக்கு நபிவழியில் நடந்திருக்கும் கற்பழிப்புகளை ஏற்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்டு நாம் சந்தோஷம் அடைய வேண்டும். இதன் மூலம் பொறுமையை கடைபிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.

காபிர்கள் உலகம் முழுவதும் இந்த பெண்களை கற்பழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பெண்கள் அங்கேயே கற்பழிக்கப்பட வேண்டும் என்றே இறைவன் நாடியுள்ளான்.
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
ஆகவே இந்த கற்பழிப்புகள், கொலைகள் எல்லாம் நன்மைக்கு என்றுதான் ஈமாந்தாரிகள் ஏற்றுகொள்ள வேண்டும்.

இதே போல இந்தியாவின் காபிர்களும், ஓடும் பஸ்ஸிலெல்லாம் கற்பழிப்புகள் செய்து வருவது, நபி வழி எவ்வாறு காபிர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறதல்லவா?

(இந்த மாதிரி நியாயப்படுத்துவதெல்லாம் பெண்களை கழுத்தை அறுப்பதையோ, காபிர்கள் கழுத்தை அறுப்பதையோ முஸ்லீமாக்களை மற்ற ஈமாந்தாரி ஆண்கள் கற்பழிப்பதையோ நியாயப்படுத்தத்தான் உபயோகிக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. நமது முஸ்லீம் ஆண்களை யாராவது அடித்தாலோ, காபிர்களை குண்டு வைத்து தாக்கியதற்காக நமது ஈமாந்தாரி ஆண் முஸ்லீம்களை காபிர்கள் கைது செய்தாலோ, நாம் நியாயப்படுத்த மாட்டோம். அல்லாஹ்மீது பழி போட்டுவிட்டு, இறைவனே அறிவான். இறைவனே தண்டனை தருவான், இறைவனே இவ்வாறு முஸ்லீம் ஆண்கள் செத்துப்போக காரணம் என்றா சொல்லிகொண்டிருப்போம்? இப்போதும் கூட, ஈராக்கிலும், சோமாலியாவிலும், மாலியிலும், ஆப்கானிஸ்தானிலும் கிறுத்துவ நஸரியாக்கள் ஈமாந்தாரி முஸ்லீம்களை கொன்று தள்ளிகொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் 'இந்த ஈமாந்தாரிகளின் உயிர் இவ்வாறு பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான்" என்றா லுலுலாயி பாடிக்கொண்டிருக்கிறோம்? குய்யோ முய்யோன்னு நாம கத்தலை? இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன!!! )

இப்படி நபி வழி இருக்கும்போது, தினந்தோறும் குரானையும் ஹதீஸையும் பாடம் படித்து பாடம் நடத்தும் இமாம்கள் மௌலானாக்கள் இந்த அழகிய நபிவழிகளை பின்பற்றுகிறார்களா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படி நமது தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் இந்த நபி வழியை பின்பற்றுகிறார்களா என்று தேடியபோது காபிர் தஸ்லிமா நஸ்ரின் இணையப்பக்கம் கண்ணில் பட்டது.
http://freethoughtblogs.com/taslima/2013/01/06/muslim-priests-rape-children/

இந்த காபிர் பங்களாதேஷிலிருந்து வந்திருப்பதால், பங்காளி பத்திரிக்கைகளிலிருந்து நிறைய செய்திகளை போட்டிருக்கிறார்.
An Imam and his friends gang raped a girl in Narshingdi, Bangladesh

Sharia brutality on a raped girl in Bangladesh

Imam rapes ten-year-old girl

Bangladesh, a minor pregnant after rape: beaten and forced to marry her torturer

(ஒரு மைனர் பெண்ணை கற்பழித்து குழந்தை வேறு உண்டாகிவிட்டது. இதிலிருந்து ஆயீஷாவை ஒன்பது வயதில் நமது காககககே செய்தது அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் புல்லரிக்கலாம்)

நைஜீரியாவிலும் நமது இமாம்கள் நபிவழியை பின்பற்றுகிறார்களாம்
http://dailytimes.com.ng/article/imam-rapes-his-student

ஆப்கானிஸ்தானிலும் இது நடக்கிறது
http://www.rawa.org/temp/runews/2010/01/30/a-mullah-imam-arrested-for-raping-two-women.html

ஆனால், என்ன பிரச்னை என்றால், எல்லா இடங்களிலும் நமது நபிவழியை பின்பற்றும் இமாம்களையும் மௌலானாக்களையும் கைது செய்துவிடுகிறார்கள். இது நாம் இஸ்லாமை பின்பற்றுவதற்கு காபிர்கள் ஏற்படுத்தும் தடை என்பது உடனே உங்களுக்கு விளங்கியிருக்கும்.

நைஜீரியாவில் ஆட்சி செய்வது ஒரு கிறுத்துவம் பிடிச்ச காபிர்.
அதே போல ஆப்கனிஸ்தானிலும் அம்ரீக்காக்காரன் ஒரு பெயர்தாங்கி முஸ்லீமை வச்சிக்கிட்டு ஆட்சி செய்றான். அங்கே நமது தூய இஸ்லாத்து சகோதரர்களான தலிபான்கள் ஆட்சி செய்யவிடாமல் தடுக்கீறான்.
பங்களாதேஷ்ல ஆட்சி செய்றது ஒரு காபிர் இந்தியாவுக்கு சினேகிதமான ஒரு பொம்பளை.
ஆகவே இந்த நபி வழியை விட்டு விலகிய நாடுகள் தீய இஸ்லாத்து வழியில் .. சிச்சீ.. தூய இஸ்லாத்து வழியில் (எழவு இந்த கீபோர்டுல iயும் uஉவ்ம் பக்கத்துல இருந்து தொலைக்கீது) நபி வழி கற்பழிப்புகளை செய்யமுடியாமல் தடுக்கின்றன. இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், சவுதி அரேபியா போன்ற தூய இஸ்லாத்து நாடுகளில் நம்ம இமாம்களை கற்பழிப்புக்காக கைது செய்வதில்லை.

இன்னும், நம்ம சவூதி எட்ஸட்ரா தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் கற்பழிப்பின் சிறப்பை எடுத்தோம்பி எவ்வாறு யாரை கற்பழிக்கலாம் என்று பயான்களும் நடத்துகிறார்கள்.

சொல்லப்போனால் அதற்கு தேவையே இல்லை. காககககேவின் அருளாலும் பெட்ரோலியத்தின் அருளாலும், அம்ரீக்காவின் அருளாலும் பணம் கொழுத்துப்போன அரபு ஷேக்குகள் அஞ்சு லட்சத்துக்கு அஞ்சு அஞ்சு வயசு பொண்ணுங்களை அதிகாரப்பூர்வமாக மெஹர் விலை கொடுத்து மனைவி என்ற அடிமையாக வாங்க வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்பப்போ 90 வயசு கிழங்களிடமிருந்து 15 வயசு பொண்ணுங்கள் தப்பிப்பதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு ஈமான் இல்லாத 15 வயசு பொண்னுங்கள் ஈமானை பெற்றுகொண்டு, மீண்டும் 90 வயசுகிழங்களுக்கு சேவகம் செய்யவும் அவர்களது பாலுறவு தேவைகளை பூர்த்தி செய்யவும் துவா செய்குவோம். இந்த 90 வயசு கிழங்கள் அந்த 15 வயசு பொண்னுங்களை பாலுறவுக்கு கூப்பிடும்போது வராவிட்டால், மலக்குகள் அந்த வீட்டுக்கு 5000 ஒளிவருட தொலைவிலிருந்து வந்து அந்த அரபு ஷேக்கின் படுக்கறையில் உட்கார்ந்துகொண்டு, அந்த 15 வயசு பொண்ணுங்களை சபிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு பெண்களை பாலுறவு பலாத்காரம் செய்வதும், சின்ன பொண்ணுங்களை 90 வயசு கிழங்கள் நிக்காஹ் செய்வதும், மெஹர் குடுத்து அமுக்குவதும் நபிவழியில் இன்னும் தொடர்கின்றன என்பது நபி வழி செய்திகளை உண்மைப்படுத்தும் நிகழ்கால நாட்டு நடப்புகளாக இருக்கின்றன என்பதை அறிந்து பரவும் நபி வழி சிந்தனையை போற்றி பரப்புவோம்.
ஆ அல்லாஹ் ஊ அல்லாஹ்


source:http://pagaduu.wordpress.com 

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP