சமீபத்திய பதிவுகள்

இலவச எயிட்ஸ்(ஜாக்கிரதை)படத்துடன்

>> Friday, February 29, 2008

எயிட்ஸ் இலவசமாக வ்ருமோ இல்லியோ,ஆனால் ஒன்னு எயிட்ஸ்க்காக இலவசமா வருது என்ன தெரியுமோ?

 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
நம்ம லல்லுபிரசாத் டிரயினில் பயணம் செய்யும் எய்ட்ஸ் வியாதிகாரர்களுக்கு இலவசமா பாதி டிக்கட் கொடுத்திருக்கார்
 
 
//• எயிட்ஸ் நோயாளிகளுக்கு ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதம் சலுகை உண்டு.//

 
 
ரோம்ப ஜாக்கிரதையா பட்ஜெட் தயாரிச்சு இருக்காரிய்யா.
 
 
 
 
 
 
 
 

உங்கள் அபிமான படைப்புகள்

 

 

எழுத்தாளர் சுஜாதா மற்றும் சோ ஒரு ஒப்பீடு

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_7876.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

 
 
 
 

 

StumbleUpon.com Read more...

எழுத்தாளர் சுஜாதா மற்றும் சோ ஒரு ஒப்பீடு

மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவுக்கும்,எழுத்தாளரும்,நடிகருமான துக்ளக் சோவுக்கும் இடையே ஒரு ஒப்பீடுஇருப்பதை நாண் அறிந்தவுடன் உங்களிடம் சொல்ல வந்துள்ளேன்
 
 
முன்னவருக்கு முன்னால் மட்டு சொட்டை பின்னவருக்கு முழுச சொட்டை அல்லது மொட்டை.
 
இங்க வந்திட்டு சும்ம போகாம கீழ உள்ளத சொடுக்கி படிச்சுட்டு போங்க
 

உங்கள் அபிமான படைப்புகள்

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

 
 
 
 

 

StumbleUpon.com Read more...

பிரபல எழுத்தாளரின் எழுத்தில் இருந்து

எழுத்து துறையில் பிரபலமாக இருந்த இவரின் எழுத்துகள் அநேக உள்ளங்களை துளைத்தது உண்மை
 
 
சல்மான் ருஷ்டி.ஒரு ஜிஹாதி எழுத்தாளர்.இவர் ஏன் இப்படி எழுத ஆரம்பித்தார் என்று தமிழ் நாட்டு ஜிஹாதி அறிஞர் ஒருவர் பலவருடங்களுக்கு முன் இப்படி பேசினார்.
 
அவன் இஸ்லாமை பற்றி எழுத யார் காரணம் தெரியுமா?
 நம் உலமாக்கள் தான் ஏன் அவன் சிறுவனாக இருக்கும் போது ஹதீதுகலை பற்றி பாடம் எடுக்கப்பட்டிருக்கும்.அப்பொழுது சரியான ஹதீத் எது தவறான ஹதீத் எது என்று தெரியாமல் குழம்பி இருப்பான்.அதனால் தான் இவன் இப்படி எழுதுகிறான் என்று புலம்பித் தள்ளினான்.
 
அனால் இன்றைக்கு துருக்கி நாடு இஸ்லாமின் கட்டளைகள் 21 நூற்றாண்டுக்கு ஏற்றது அல்ல என்று சொல்லி அல்லாவின் வார்த்தைகள் என்று இதுவரை நம் காதில் பூசுற்றி வந்தவர்களின் வாயில் அல்வா வைத்துள்ளார்கள்
 
 
 
 
 
சாத்தானின் வசனங்கள்

[இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு, பைபிளை கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றும், அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்றும் குர்-ஆன் சொல்கிறது. இதை எல்லா இஸ்லாமியர்களும் நம்புகின்றனர். அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டுமானால், குர்-ஆனைப்பற்றி நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். இக்கட்டுரை முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் சொல்ல உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். வெளியாக்கப்படாத மறைப்பொருளும் இல்லை, அறியப்படாத இரகசியமும் இல்லை.]

முன்னுரை: குர்-ஆன் இறைவனின் வேதம். உலகத்திலேயே குர்-ஆன் மட்டும் தான் புனிதமானது. ஏனென்றால், அல்லாவிடம் உள்ள மூல பிரதியிலிருந்து காபிரியேல் தூதன் சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினான். நம்மிடம் உள்ள குர்-ஆன் எழுத்திற்கு எழுத்து அல்லா இறக்கியது. இதில் ஒன்று கூட்டவோ குறைக்கவோ யாராலும் முடியாது. குர்-ஆனை தானே பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார். எனவே, குர்-ஆனையும், முகமதுவையும் அவமதிப்பவர்களை, நாங்கள் விடமாட்டோம். இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் வாதம், நம்பிக்கை, மற்றும் உயிர் மூச்சு.

இது உண்மையா? குர்-ஆனில் உள்ள வசனங்கள் எல்லாம் அல்லாவினால் அருளப்பட்டவையா? சாத்தானின் வசனங்கள் ( Satanic Verses ) என்றுச் சொல்கிறார்களே, அது எந்த வேதத்திற்கு சம்மந்தப்பட்டது. குர்-ஆனுக்கும் "சாத்தானின் வசனங்களுக்கும்" உள்ள தொடர்பு என்ன?

முகமதுவின் வாழ்வில் தனக்கு தர்மசங்கடமான நிகழ்ச்சி ஒன்று உண்டென்றால், அது சாத்தான் தன் வார்த்தைகளை முகமதுவின் வாயில் போட்டது தான். அவைகளை அல்லாவின் வார்த்தையாக முகமது தீர்க்கதரிசனம் உரைத்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைப் பற்றி பல இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர், ஹதிஸில் கூட இதற்கு ஆதாரம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக குர்-ஆனில் கூட இதற்கு ஆதாரம் உண்டு. "சாத்தானின் வசனங்கள்" என்பது ஒரு இஸ்லாமியர் அல்லாதவர் கொண்டுவந்த அல்லது கண்டுபிடித்தது இல்லை. இது முகமதுவின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும். இவைகளைப்பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.


1. முகமதுவின் புதிய மதமும், குரைஷி இன (மக்கா) மக்களும்:


முகமதுவின் புதிய மதத்தை மக்கா வாசிகளாகிய குரைஷி இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் காபாவில் உள்ள விக்கிரகங்களையே இன்னும் வணங்கிக்கொண்டு இருக்கின்றனர். முகமது கொண்டு வந்த "ஓர் இறைக்கொள்கையை" அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரச்சனை அதிகமாகிறதைக் கண்ட முகமது, தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை மக்காவை விட்டு, அண்டை கிறிஸ்தவ நாடாகிய எத்தியோப்பியாவில் உள்ள "அபிசீனியாவிற்கு" தஞ்சம் புகும்படி அனுப்பிவிடுகிறார்.

முகமதுவிற்கு தன் இனமக்கள் தன் புதிய மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற கவலை வாட்டியது. எப்படியாவது தன் இனமக்கள் தன் மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்கிற ஆவல் அவருக்கு உண்டானது.

Al-Tabari VI:108
When the Messenger of God saw how his tribe turned their backs on him and was grieved to see them shunning the message he had brought to them from God, he longed in his soul that something would come to him from God which would reconcile him with his tribe. With his love for his tribe and his eagerness for their welfare it would have delighted him if some of the difficulties which they made for him could have been smoothed out, and he debated with himself and fervently desired such an outcome.

2. முகமது தீர்க்கதரிசனம் உரைக்கிறார்:

அவருக்கு ஒரு நாள் சில வசனங்கள் தீர்க்கதரிசனங்களாக இறங்கின. இவைகள் குர்-ஆனின் 53வது சூராவில் (அத்தியாயத்தில்) இடம்பெற்றுள்ளது.

குர்-ஆன் 53:19,20

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)



இவைகள் சொன்னவுடனே, சாத்தான் சில வசனங்களை முகமதுவின் உள்ளத்தில் போடுகிறார் (அல்லா எப்படி போடுவாரோ அதே போல), முகமது அவைகளை அல்லா இறக்கியதாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.


Al-Tabari VI:108

and when he came to the words:

"Have you thought upon al-Lat and al-'Uzza and Manat, the third, the other?" ( kuran 53:19,20)

Satan cast on his tongue, because of his inner debates and what he desired to bring to his people, the words:

"These are the high-flying cranes; verily their intercession is accepted with approval".

"அவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், அவைகளின் மத்தியஸ்தம் ( பரிந்து பேசுதல் - intercession) ஏற்றுக்கொள்ளப்படும்" -- (நான் மொழிபெயர்த்தது)



3. அல்லாவிற்க்கும் மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்கள்(intercession):


குரைஷி மக்கள் வணங்கும் பல விக்கிரகங்களில், மூன்று பெண் தெய்வங்களைப்பற்றி முகமது அல்லாவோடு இனைத்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.

1. லாத் (al-Lat)
2. உஸ்ஸா (al-Uzza)
3. மனாத் (al-manath)


இவைகள் உயரே பறப்பவைகள், மற்றும் இவர்கள் அல்லாவிற்கும், மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்களாக அல்லது பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய பரிந்துபேசுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று முகமது தீர்க்கதரிசனம் உரைத்தார்.ஓர் இறைக்கொள்கையை அறிவித்த முகமது இப்போது அவர்களுடைய தெய்வங்களை அல்லாவுடன் இணைத்துப்பேசுகிறார்.


4. குரைஷி மக்களின் சந்தோஷமும், முகமதுவோடு வணக்க வழிபாடும்:


குரைஷி மக்களின் தெய்வங்கள் பற்றி நல்லவிதமாக முகமது தீர்க்கதரிசனம் உரைத்தவுடனே, அம்மக்கள் மிகவும் சந்தோஷப்பட்டு களிகூர்ந்தனர். இப்படி 53வது அதிகாரத்தை (அதிகாரத்தின் பெயர் "நட்சத்திரம்") தீர்க்கதரிசனம் சொல்லி முடித்தவுடனே, முகமது முழங்கால் படியிட்டு (நமாஜ் செய்யும் போது இது ஒரு செயல் - Prostration) விழுந்து வணங்கினார். அவரோடு கூட இருந்த மற்ற முஸ்லீம்களும் அப்படியே வணங்கினர். மட்டுமில்லை, அங்கு இருந்த எல்லா குரைஷி மக்களும் அப்படியே வணங்கினர். (அப்படி வணங்கியவர்கள் 173 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது). ஒரு வயதான முதியவர் மட்டும், அப்படிச் செய்யமுடியாமல், ஒரு கைபிடி மண் எடுத்து அதற்கு முன் வணங்கினார். அந்த இடத்தில் அப்படி வணங்காதவர் ஒருவருமில்லை. எல்லாரும் வணங்கினர்.




Tabari VI:108 and 109

When Quraysh heard this, they rejoiced and were happy and delighted at the way in which he spoke of their gods, and they listened to him, while the Muslims, having complete trust in their Prophet in respect of the messages which he brought from God, did not suspect him of error, illusion, or mistake. When he came to the prostration, having completed the surah, he prostrated himself and the Muslims did likewise, following their Prophet, trusting in the message which he had brought and following his example.

Those polytheists of the Quraysh and others who were in the Mosque likewise prostrated themselves because of the reference to their gods which they had heard, so that there was no one in the mosque, believer or unbeliever, who did not prostrate himself. The one exception was al-Walid b. al-Mughirah, who was a very old man and could not prostrate himself; but he took a handful of soil from the valley in his hand and bowed over that. Then they all dispersed from the mosque. The Quraysh left delighted by the mention of their gods which they had heard, saying, "Muhammad has mentioned our gods in the most favorable way possible, stating in his recitation that they are the high-flying cranes and that their intercession is received with approval."


முகமது 53வது சூரா முடித்தபோது மக்கா மனிதர்கள் இவரோடு சேர்ந்து வணங்கியதாக ஹதீஸிலிருந்து ஆதாரம்: புகாரி 6:60:385

Sahih Bukhari 6:60:385

Narrated Ibn Abbas: The Prophet performed a prostration when he finished reciting Surat-an-Najm(குர்-ஆன் 53 வது அதிகாரம் "நட்சத்திரம்"), and all the Muslims and pagans (குரைஷி மக்கள்) and Jinns and human beings prostrated along with him.

இப்படி வணங்கிய பிறகு எல்லாரும் சந்தோஷத்தோடு விடைபெற்றுச் சென்று விட்டனர்.

5. கிறிஸ்தவ நாட்டில் (அபிசீனியா) தஞ்சம் புகுந்தவர்கள், மக்கா திரும்புகின்றனர்:

குரைஷி மக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள் என்று அபிசீனியாவில் உள்ளவர்கள் அறிந்தவுடன், அவர்களில் சிலர் நாடு திரும்புகின்றனர். இனி பிரச்சனை இருக்காது என்று நம்பி மக்காவிற்கு வருகின்றனர்.

Tabari VI:109

The news of this prostration reached those of the Messenger of God's Companions who were in Abyssinia and people said, "The Quraysh have accepted Islam." Some rose up to return, while others remained behind.

அவர்கள் மக்காவின் எல்லையை அடைவதற்குள் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

6. முகமதுவும், காபிரியேல் தூதனும் - சாத்தானின் வசனம் குறித்த செய்தி:

காபிரியேல் தூதன் முகமதுவிற்கு காணப்பட்டு: "நீர் என்ன செய்தீர், நான் கொண்டுவராத வசனத்தை நீர் அல்லாவின் பெயரைச் சொல்லி எப்படி சொன்னீர்" என்று கடிந்துக்கொள்கிறார். முகமது மிகவும் பயந்துப்போகிறார், அல்லாவைப்பற்றிய பயம் அவரை பற்றிக்கொள்கிறது.


Tabari VI:109

Then Gabriel came to the Messenger of God and said, "Muhammad, what have you done? You have recited to the people that which I did not bring to you from God, and you have said that which was not said to you." Then the Messenger of God was much grieved and feared God greatly,

7. பைபிள் படி என்ன தண்டனை கொடுக்கப்படும்:

யேகோவா தேவன் பைபிளில் சொல்லியபடி, முகமது கொலை செய்யப்படவேண்டும். தன் பெயரைச் சொல்லிக்கொண்டு பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசி கொலை செய்யப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.


உபாகமம் 18:20
சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

ஆனால், அல்லா எவ்வளவு அன்பானவர் , இரக்கமுள்ளவர் (முகமதுவிற்கு மட்டும்) என்றுப் பாருங்கள். இவருக்காக, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் என்ன பெயர் சூட்டினார் என்றுப் பாருங்கள்.

8.அல்லா, முகமதுவை தேற்றுகிறார், சாத்தானின் வசனத்தை இரத்து செய்கிறார், புதிய வசனத்தைத் தருகிறார்:

முகமது வேதனைப்படுவதை பார்க்கமுடியாத அல்லா:

1. முகமதுவை தேற்றுகிறார்.

2. சாத்தானின் வசனத்தை இரத்துசெய்கிறார்.

3. அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குகிறார்.

4. குரைஷி மக்களின் தெய்வங்கள் வெறும் பெயர்கள் மட்டும் தான் என்று வசனம் இறக்குகிறார்.

5. முகமதுவைப்போலவே, முன்பு இருந்த தீர்க்கதரிசிகள் (மோசே, எலியா, எலிஷா, சாமுவேல் - குர்-ஆனில் பெயர் சொல்லப்பட்ட 20க்கு அதிகமான தீர்க்கதரிசிகள்), பிசாசின் வார்த்தைகளை வசனங்களாக உரைத்தார்கள் என்று, அவர்களுடைய முகங்கள் மீது கரியை பூசினார்.


Al-Tabari VI:109 and 110

but God sent down a revelation to him, for He was merciful to him, consoling him and making the matter light for him, informing him that there had never been a prophet or a messenger before him who de sired as he desired and wished as he wished but that Satan had cast words into his recitation, as he had cast words on Muhammad's tongue. Then God cancelled what Satan had thus cast, and established his verses by telling him that he was like other prophets and messengers, and revealed:

"Never did we send a messenger or a prophet before you but that when he recited (the Message) Satan cast words into his recitation ( umniyyah ).God abrogates what Satan casts. Then God established his verses. God is knower, wise. (குர்-ஆன் 22:52,53)

Thus God removed the sorrow from his Messenger, reassured him about that which he had feared and cancelled the words which Satan had cast on his tongue, that their gods were the high-flying cranes whose intercession was accepted with approval. He now revealed, following the mention of
"al-Lat, al-'Uzza and Manat, the third, the other," the words:

Are yours the males and his the females? That indeed were an unfair division!They are but names which you have named, you and your fathers
... [குர்-ஆன் 53:21,22 ]

------------------------------------------------------------------------------
"These are the high-flying cranes; verily their intercession is accepted with approval " என்ற சாத்தானின் வசனத்திற்கு பதிலாக குர்-ஆன் 53:21,22 வசனங்கள் இறக்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------


குர்-ஆன் 53:21,22
53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

053.021 YUSUFALI: What! for you the male sex, and for Him, the female?
053.022 YUSUFALI: Behold, such would be indeed a division most unfair!



9. தன் புகழை காப்பாற்றிக்கொள்ள மற்ற தீர்க்கதரிசிகளை பலிகடா ஆக்கிய முகமது:

குர்-ஆன் 22:52,53 வசனங்களில் முகமது தன் புகழை காப்பாற்றிக்கொள்ள அல்லது தான் செய்த இந்த காரியத்தை மூடிமறைக்க கீழ்கண்டவாறு சொல்கிறார்.

தமக்கு முன்பு இருந்த தீர்க்கதரிசிகளுக்கும் சாத்தான் இப்படியே செய்தான், அல்லா சாத்தான் கொடுத்ததை இரத்து செய்துவிட்டார்(இந்த வசனங்களை இரத்து செய்ததுபோல) என்றுச் சொல்லி தனக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் தன் பட்டியலில் (List) சேர்த்துக்கொண்டார் முகமது. மற்றும் இருதய கடினமானவர்களுக்கும், பலவீனமானவர்களுக்கும் இது ஒரு சோதனையாக இருக்கும்படியாகவே அல்லா இப்படி செய்தார் என்று மிக மிக அழகாக மூடி மறைத்துவிட்டார்.



குர்-ஆன் 22:52,53

22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.


Qur'an 22:52
Never did We send a messenger or a prophet before thee, but, when he framed a desire, Satan threw some (vanity) into his desire: but Allah will cancel anything (vain) that Satan throws in, and Allah will confirm (and establish) His Signs: for Allah is full of Knowledge and Wisdom:

Qur'an 22:53

That He may make the suggestions thrown in by Satan, but a trial for those in whose hearts is a disease and who are hardened of heart: verily the wrong-doers are in a schism far (from the Truth):


10. குரைஷி மக்களின் அதிர்ச்சியும், மக்கா எல்லையில் குழப்பமுன்:


முகமது முன்பு சொன்ன வசனம் சாத்தானின் வசனம் என்று அல்லா முகமதுவிற்கு அறிவித்தார் என்றும், அதை அவர் இரத்து செய்து வேறு வசனத்தை இறக்கியதாக குரைஷி மக்கள் அறிந்தனர். இதை கேள்விப்பட்ட மக்காவிற்கு நாடு திரும்பும் மககள், மறுபடியும் தங்களுக்கு பிரச்சனைகள் வருமென்று பயந்து மக்காவிற்குள் நுழையவில்லை. சிலர் அதிக பாதுகாப்புடனும், இரகசியமாகவும் மக்காவிற்குள் நுழைந்தனர்.


Al-Tabari VI-110 and 111

When Muhammad brought a revelation from God cancelling what Satan had cast on the tongue of His Prophet, the Quraysh said, "Muhammad has repented of what he said concerning the position of your gods with God, and has altered it and brought something else." Those two phrases which Satan had cast on the tongue of the Messenger of God were in the mouth of every polytheists, and they became even more ill-disposed and more violent in their persecution of those of them who had accepted Islam and followed the Messenger of God.

Those of the Companions of the Messenger of God who had left Abyssinia upon hearing that Quraysh had accepted Islam by prostrating themselves with the Messenger of God now approached. When they were near Mecca, they heard that the report that the people of Mecca had accepted Islam was false. Not one of them entered Mecca without obtaining protection or entering secretly. Among those who came to Mecca and remained there until they emigrated to al-Madinah and were present with the Prophet at Badr, were, from the Banu 'Abd Shams b. 'Abd Manaf b. Qusayy, 'Uthman b. 'Affan b. Abi al-'As b. Umayyah, accompanied by his wife Ruqayyah the daughter of the Messenger of God; Abu Hudhayfah b. 'Utbah b. Rabi'ah b. 'Abd Shams, accompanied by his [1195] wife Sahlah bt. Suhayl; together with a number of others numbering thirty-three men



சிந்திக்க சில கேள்விகள்:

1. இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இஷாக் மற்றும் டபரி போன்றோர்கள் தவறாக இந்நிகழ்ச்சியை இனைத்துவிட்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்:

1. Ibn Ishaq

முதல் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர். முகமதுவின் சரிதையை Sirat Rasul Allah (Life of Allah's Messenger) முதலில் எழுதியவர். காலம் AD 704 to 761. எல்லா ஹதிஸ்களுக்கும் முந்தினவர்.

Wikipedia - Ibn Ishaq


2. Al-Tabari :

Muhammad ibn Jarir al-Tabari (838–923) was one of the earliest, most prominent and famous Persian and Muslim historians and exegetes of the Qur'an, most famous for his Tarikh al-Tabari (History of the Prophets and Kings) and Tafsir al-Tabari.

The commentary on the Qur'an - (Arabic: al-musamma Jami al-bayan fi ta'wil al-Qur'an or Tafsir al-Tabari) His second great work was the commentary on the Qur'an, (Arabic Tafsir al-Tabari), which was marked by the same fullness of detail as the Annals. The size of the work and the independence of judgment in it seem to have prevented it from having a large circulation, but scholars such as Baghawi and Suyuti used it largely. It was used in compiling the Tafsir ibn Kathir.

Wikipedia - Al-Tabari

2. குர்-ஆனின் வசனங்கள் 22:52,53 தெளிவாகச் சொல்கிறது, மற்ற நபிகள போல முகமதுவும் சோதிக்கப்பட்டு, பிறகு அல்லா அவ்வசனங்களை நீக்கியதாக. இதற்கு உங்கள் பதில் என்ன?

3. அல்லாவின் ( காபிரியேல் தூதனின்) சத்தத்திற்கும், சாத்தானின் சத்தத்திற்கும் வித்தியாசம் முகமதுவிற்கு தெரியாமல் போனது எப்படி?

4. எல்லாம் அறிந்த அல்லா, ஏன் இதனை முதலிலேயே தடுக்க வில்லை?

5. இப்போது அல்லாவிடம் உள்ள மூலப்பிரதியில் (தாய் குர்-ஆன்) வசனங்கள் 22:52,53 இருக்குமா? அப்படி இருக்குமானால், முகமது சாத்தானின் வசனத்தை சொன்னார் என்று அல்லா ஒப்புக்கொண்டதாக ஆகுமல்லவா?

6. இந்த ஆசிரியர்களின் இச்செய்தியை நீங்கள் மறுத்தால், இவர்கள் சேகரித்த மற்ற செய்திகளும் பொய் என்று உங்களால் சொல்லமுடியுமா?

7. இவர்கள் சரித்திரத்தை எழுதும் போது, கலீபாக்கள் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் எழுதியது தவறாக இருக்குமானால், இவர்களுடைய தலை தப்பியிருக்காது.

8. இஸ்லாமியர்கள் சிறும்பான்மையாக உள்ள நாடுகளில் கூட மக்கள் குர்-ஆனை விமர்சிக்க அனுமதிக்காத போது, இஸ்லாமிய ஆட்சிகாலத்தில் அவர்கள் நாட்டிலேயே இருந்துக்கொண்டு, சரித்திர ஆசிரியர்கள் இல்லாததை எழுதினால், பிழைத்துயிருப்பார்களா? சிந்தியுங்கள்.

9. இந்த ஆசிரியர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் மேலே பார்த்த எல்லா குறிப்புகளும், டபரி என்ற சரித்திர ஆசிரியர் எழுதியது, இப்போது நாம் இஷாக் என்ற சரித்திர ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

According to Ibn Ishaq From Ibn Ishaq's book "The Life of Muhammad". Ibn Ishaq is the earliest known Islamic Historian.

Ishaq: Page 165

(T. Now the apostle was anxious for the welfare of his people, wishing to attract them as far as he could. It has been mentioned that he longed for a way to attract them, and the method he adopted is what Ibn Hamid told me that Salama said M. b. Ishaq told him from Yazid b. Ziyad of Medina from M. b. Ka'b al-Qurazi: When the apostle saw that his people turned their backs on him and he was pained by their estrangement from what he brought them from God he longed that there should come to him from God a message that would reconcile his people to him. Because of his love for his people and his anxiety over them it would delight him if the obstacle that made his task so difficult could be removed; so that he meditated on the project and longed for it and it was dear to him. Then God sent down 'By the star when it sets your comrade errs not and is not deceived, he speaks not from his own desire,' and when he reached His words 'Have you thought of al-Lat and al-'Uzza and Manat the third, the other', Satan, when he was meditating upon it, and desiring to bring it

Ishaq:166

(sc. reconciliation) to his people, put upon his tongue 'these are the exalted Gharaniq whose intercession is approved.' When Quraysh heard that, they were delighted and greatly pleased at the way in which he spoke of their gods and they listened to him; while the believers were holding that what their prophet brought them from their Lord was true, not suspecting a mistake or a vain desire or a slip, and when he reached the prostration 3 and the end of the Sura in which he prostrated himself the Muslims prostrated themselves when their prophet prostrated confirming what he brought and obeying his command, and the polytheists of Quraysh and others who were in the mosque prostrated when they heard the mention of their gods, so that everyone in the mosque believer and unbeliever prostrated, except al-Walid b. al-Mughira who was an old man who could not do so, so he took a handful of dirt from the valley and bent over it. Then the people dispersed and Quraysh went out, delighted at what had been said about their gods, saying, 'Muhammad has spoken of our gods in splendid fashion. He alleged in what he read that they are the exalted Gharaniq whose intercession is approved.'

The news reached the prophet's companions who were in Abyssinia, it being reported that Quraysh had accepted Islam, so some men started to return while others remained behind. Then Gabriel came to the apostle and said, 'What have you done, Muhammad You have read to these people something I did not bring you from God and you have said what He did not say to you. The apostle was bitterly grieved and was greatly in fear of God. So God sent down (a revelation), for He was merciful to him, comforting him and making light of the affair and telling him that every prophet and apostle before him desired as he desired and wanted what he wanted and Satan interjected something into his desires as he had on his tongue. So God annulled what Satan had suggested and God established His verses i.e. you are just like the prophets and apostles. Then God sent down: 'We have not sent a prophet or apostle before you but when he longed Satan cast suggestions into his longing. But God will annul what Satan has suggested. Then God will establish his verses, God being knowing and wise.' Thus God relieved his prophet's grief, and made him feel safe from his fears and annulled what Satan had suggested in the words used above about their gods by his revelation 'Are yours the males and His the females That were indeed an unfair division' (i.e. most unjust); 'they are nothing but names which your fathers gave them as far as the words 'to whom he pleases and accepts', i.e. how can the intercession of their gods avail with Him

When the annulment of what Satan had put upon the prophet's tongue

Ishaq:167

came from God, Quraysh said: 'Muhammad has repented of what he said about the position of your gods with Allah, altered it and brought something else.' Now those two words which Satan had put upon the apostle's tongue were in the mouth of every polytheist and they became more violently hostile to the Muslims and the apostle's followers. Meanwhile those of his companions who had left Abyssinia when they heard that the people of Mecca had accepted Islam when they prostrated themselves with the apostle, heard when they approached Mecca that the report was false and none came into the town without the promise of protection or secretly. Of those who did come into Mecca and stayed there until he migrated to Medina and were present at Badr with him was 'Uthman b. 'Affan . . . with his wife Ruqayya d. of the apostle and Abu Hudhayfa b. 'Utba with his wife Sahla d. of Suhayl, and a number of others, in all thirty-three men.



Visit the Following Links for more Details

Source :
1. Isa_koran - Satanic Verses
2. Answering-Islam.org - Satanic Verses 1
3. Answering-Islam.org - Satanic Verses 2
4. Wikipedia - Satanic Verses
5. BBC - Satanic Verses
 
 

உங்கள் அபிமான படைப்புகள்

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html
 

StumbleUpon.com Read more...

செல் போன்களில் பெண்களின் ஆபாசபடம்.(போட்டோவுடன்)

கடைவீதியில் நின்றிருந்த பெண்களை செல்போன்களில் ஆபாசமாக படம்பிடித்த இரண்டு வாலிபர்கள் போலீசாரால் கைது.




என்று அடிக்கடி செய்தித்தாள்களில் வருவது இப்பொழுது அதிகமாகிவிட்டது.ஆனால் செல் போன் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது.




முதலில் நம் தமிழ்மணம் செல்போனில்.



நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இணைய நுட்பங்களின் ஓர் அங்கமாகச் செல்பேசிகள் மற்றும் நகர்கணிகள் வழியாகத் தரவுப்பரிமாற்று வசதி அமைந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் பல வசதிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய தமிழ்மணம் இப்போது செல்பேசிகளிலும் தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டியினைக் காணும் வசதியினை வெளியிடுகிறது. இந்தச் செல்பேசித் திரட்டியைக் கீழ்க்காணும் முகவரியில் காணலாம்.

http://m.thamizmanam.com

இவ்வசதியானது தமிழ் ஒருங்குறி (Tamil Unicode) வசதி அமையப்பெற்ற செல்பேசிகள், நகர்கணிகள், கைக்கணிகள் முதலியனவற்றில் மட்டுமே தெரியும். காட்டாக, அண்மையில் வெளிவந்திருக்கும் நோக்கியா செல்பேசிகளில் தமிழ் ஒருங்குறி வசதி உள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் பிளாக்பெர்ரி போன்றவற்றில் தற்போது இவ்வசதி இல்லையெனினும், விரைவில் பிற நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளும் தமிழ் ஒருங்குறி வசதியோடு வடிவமைக்கப்பட்டு வருமென நம்புகிறோம்.

நோக்கியா செல்பேசியில் தமிழ்மணம்/வலைப்பதிவுகள் தோன்றும் திரைக்காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம். தற்போது எந்தெந்தச் செல்பேசிகளில் இவ்வசதி இருக்கிறது, தமிழ்மணம் திரட்டியைப் பார்க்க முடிகிறது, நிறை குறைகள் என்ன என்பது போன்ற கருத்துக்களை பின்னூட்டங்கள் வாயிலாக பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

இவ்வசதியின் மூலம் செல்பேசிகளிலும் தமிழ்வளர்ச்சி, பரவல் முதற்கொண்ட பல இயலுமைகள் ஏற்படும் என்று நம்புகிறோம். வளரும் நுட்பச் சூழலுக்கு ஈடுகொடுத்து தமிழும் உடன் பயணிக்க தமிழ்மணத்தின் இச்சேவை சிறுவகையில் உதவலாம். இச்சேவையை, வரும் நாட்களில் மேலும் செம்மைப்படுத்த முனைவோம். அம்முயற்சிக்கு உங்கள் ஆலோசனைகள் பெரிதும் உதவும்.

தமிழ்மணம் நிர்வாகம்

http://blog.thamizmanam.com/archives/117

இரண்டாவது

வளர்ந்து வரும் இணைய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு திரட்டி.காம் தளமும் இப்போது செல்பேசிகளில் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

m.thiratti.com

என்ற முகவரியில் செல்பேசிகளில் காணலாம்.

மேலும் புதிய பகுதியாக பல இணயைதளங்களின் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய http://www.thiratti.com/tamilnews.php என்ற முகவரியில் காணலாம்

உங்களுடைய கருத்துகளை thiratti@gmail.com என்ற முகவரியிலும் தெரிவிக்கலாம்.

http://top10.tooriga.com/?p=119

உங்கள் அபிமான படைப்புகள்

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

StumbleUpon.com Read more...

செல் போன்களில் பெண்களின் ஆபாசபடம்.(போட்டோவுடன்)

கடைவீதியில் நின்றிருந்த பெண்களை செல்போன்களில் ஆபாசமாக படம்பிடித்த இரண்டு வாலிபர்கள் போலீசாரால் கைது.




என்று அடிக்கடி செய்தித்தாள்களில் வருவது இப்பொழுது அதிகமாகிவிட்டது.ஆனால் செல் போன் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது.




முதலில் நம் தமிழ்மணம் செல்போனில்.



நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இணைய நுட்பங்களின் ஓர் அங்கமாகச் செல்பேசிகள் மற்றும் நகர்கணிகள் வழியாகத் தரவுப்பரிமாற்று வசதி அமைந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் பல வசதிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய தமிழ்மணம் இப்போது செல்பேசிகளிலும் தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டியினைக் காணும் வசதியினை வெளியிடுகிறது. இந்தச் செல்பேசித் திரட்டியைக் கீழ்க்காணும் முகவரியில் காணலாம்.

http://m.thamizmanam.com

இவ்வசதியானது தமிழ் ஒருங்குறி (Tamil Unicode) வசதி அமையப்பெற்ற செல்பேசிகள், நகர்கணிகள், கைக்கணிகள் முதலியனவற்றில் மட்டுமே தெரியும். காட்டாக, அண்மையில் வெளிவந்திருக்கும் நோக்கியா செல்பேசிகளில் தமிழ் ஒருங்குறி வசதி உள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் பிளாக்பெர்ரி போன்றவற்றில் தற்போது இவ்வசதி இல்லையெனினும், விரைவில் பிற நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளும் தமிழ் ஒருங்குறி வசதியோடு வடிவமைக்கப்பட்டு வருமென நம்புகிறோம்.

நோக்கியா செல்பேசியில் தமிழ்மணம்/வலைப்பதிவுகள் தோன்றும் திரைக்காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம். தற்போது எந்தெந்தச் செல்பேசிகளில் இவ்வசதி இருக்கிறது, தமிழ்மணம் திரட்டியைப் பார்க்க முடிகிறது, நிறை குறைகள் என்ன என்பது போன்ற கருத்துக்களை பின்னூட்டங்கள் வாயிலாக பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

இவ்வசதியின் மூலம் செல்பேசிகளிலும் தமிழ்வளர்ச்சி, பரவல் முதற்கொண்ட பல இயலுமைகள் ஏற்படும் என்று நம்புகிறோம். வளரும் நுட்பச் சூழலுக்கு ஈடுகொடுத்து தமிழும் உடன் பயணிக்க தமிழ்மணத்தின் இச்சேவை சிறுவகையில் உதவலாம். இச்சேவையை, வரும் நாட்களில் மேலும் செம்மைப்படுத்த முனைவோம். அம்முயற்சிக்கு உங்கள் ஆலோசனைகள் பெரிதும் உதவும்.

தமிழ்மணம் நிர்வாகம்

http://blog.thamizmanam.com/archives/117

இரண்டாவது

வளர்ந்து வரும் இணைய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு திரட்டி.காம் தளமும் இப்போது செல்பேசிகளில் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

m.thiratti.com

என்ற முகவரியில் செல்பேசிகளில் காணலாம்.

மேலும் புதிய பகுதியாக பல இணயைதளங்களின் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய http://www.thiratti.com/tamilnews.php என்ற முகவரியில் காணலாம்

உங்களுடைய கருத்துகளை thiratti@gmail.com என்ற முகவரியிலும் தெரிவிக்கலாம்.

http://top10.tooriga.com/?p=119

உங்கள் அபிமான படைப்புகள்

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

StumbleUpon.com Read more...

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

இதுவரைக்கும் நிறைவானது ,ஆட்டுக்குட்டின்னு சொல்லிட்டு இருந்த ஜிகாதி கூட்டம் இப்பவாவதும் இது வெறும் காத்தடைச்ச பலூன்ன்னு ஒத்துகிட்டனுகளே.அதுக்காக சந்தோசப்படவா இல்லை இவனுங்கள நினைச்சு துக்கப்படவான்னு தெரியல.


 
 
 
 
 
அல்லாவின் வார்த்தைகளை திருத்தபோகும் இஸ்லாமிய உலகம்

உமர் குறிப்பு: எனக்கு ஒரு சகோதரர் இந்த செய்தியை அனுப்பி, இதை மொழிபெயர்த்து பதிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எந்த கேள்விக்கும் ஆங்கில மூலம் தான் ஆதாரம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்திக்கு என் கருத்தை கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன்.




Turkey strives for 21st century form of Islam
21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமுக்காக போராடுகிறது துருக்கி தேசம்


1. ஷரியா சட்டத்தை திருத்தி எழுதவும் மற்றும் குர்‍ஆனை வரையறைக்கவும் முடிவு
2. இஸ்லாமிய நம்பிக்கையின் மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளின் உருகுநிலை

ஆசிரியர்: Ian Traynor, Europe editor
பத்திரிக்கை: The Guardian,
செய்தி வெளிவந்த நாள்: Wednesday February 27 2008


துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக "குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)" கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.

துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி " Recep Tayyip Erdogan" என்பவர் "இஸ்லாய சட்டத்துறையில்" நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.


இதன் பயனாக, மிகவும் ஆர்வமான இந்த சோதனையை செய்யஇருக்கும் நிபுனர்கள், "பெண்களுக்கு எதிராக உள்ள வேறுபாடு காணும் இஸ்லாமிய கண்டிப்பை குறைப்பார்கள் என்றும்", இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது. இஸ்லாம் நவீன கால மார்க்கம் என்பதை வரையறை வகுப்பார்கள் என்றும் தெரிகிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில்(European Union) அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால், மத்திய கிழக்கு நாடுகளின் மீது சார்ந்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையில் மையமாக உள்ள துருக்கி நாடு முடிவு செய்துள்ளது.


அங்காரா பல்கலைக்கழகத்தின்(Ankara University) இஸ்லாமிய அறிஞர்களின் தீர்த்திருத்த குழு, மத இலாகாவின் இயக்குனரின் கீழ் வேலை செய்யப்போகிறார்கள். இந்த மத இலாகா ஒரு அரசாங்க பிரிவாகும் இது துருக்கி நாட்டில் உள்ள 8000 மசூதிகளை மேற்பார்வையிடுகிறது, மட்டுமல்லாமல் "இமாம்களை" நியமிக்கிறது. இஸ்லாமிய சட்டதுறைக்கும், ஷரியா சட்டத்திற்கும் அடிப்படையாக உள்ள "ஹதீஸ்களின்" பல வசனங்களுக்கு "புதிய விளக்கத்தை அல்லது மறுவிளக்கத்தை (ReInterpretation)" கொடுப்பார்கள், மட்டுமல்லாமல், முகமது நபி அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட ஆயிரமாயிரமாக உள்ள செய்திகளுக்கும்(aphorisms), அபிப்பிராயங்களையும்(comments) குறித்து உண்மையான விளக்கத்தை கொடுக்கப்போகிறார்கள். மறுபரிசீலனை செய்துக்கொண்டு இருக்கும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்தபா அக்யோல் சொல்லும் போது "நாங்கள் கிட்டத்தட்ட எங்கள் வேலையை முடித்துவிட்டோம்" என்றார். இவர் எர்டகோனின் ஆளும் கட்சியின் "விடுதலை முகாம் (Liberal Camp)" பற்றி விமர்சனம் செய்தவர்.

இவர் சொல்கிறார் "அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் "அதிகார பூர்வமற்றது" என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் "தைரியமான" செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில "பின் குறிப்புகளை" கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்".

"International Institute of Strategic Studies" என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் "Fadi Hakura" என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, "இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக" மாற்றும் திட்டம் என்று கூறினார்.

"அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் "கிறிஸ்தவ சீர்திருத்தம்" போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல."


Ali Bardokoglu அவர்களின் தலைமையில், இஸ்லாமிய நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறவர்களும், 'Erdogan' வினால் நியமனம் செய்யப்பட்டவர்களாகிய, இஸ்லாமிய விடுதலை அறிஞர்களும், அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் தவறான(Ditching) சில ஹ‌தீஸ்களை கண்டுபிடிக்கப்போகிறார்கள், இந்த ஹதீஸ்கள் நபி அவர்கள் சொன்னார்கள் என்று நபி அவர்கள் மரித்த பல நூற்றாண்டுகளுக்கு பின்பு சேர்க்கப்பட்டது.

துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார். "இது நவீன ஐரோப்பிய எண்ணங்களையும் மற்றும் இஸ்லாமிய ஒட்டமன் குர்‍ஆனின் பாரம்பரியங்களையும் சேர்த்த கலவையாகும்" என்றார். "இதில் அரசியல் நோக்கமும் உண்டு, இந்த அரசாங்கத்திற்கு நவீன தத்துவங்களில் அதிக நம்பிக்கையுண்டு" என்றார்.

அரசியல் சாசனம்படி துருக்கி ஒரு மதசார்பற்ற நாடு. எர்டொகன் தன் கட்சியைப் பற்றி சொல்லும் போது, ஐரோப்பிய கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு (European Christian democratic party ) சமமாக தன் "எகே கட்சி (AK Party)" உள்ளது என்கிறார். இக்கட்சி பழமைவாத கட்சியாக இருந்தாலும், மத கோட்பாடுகளுக்கு முக்கியத்தும் கொடுத்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயகத்தையும், சகிப்புத்தன்மையையும், சுதந்திரத்தையும் நம்புகின்ற கட்சி என்கிறார். ஸ்பெயின் உதவியுடன், மற்றும் ஜபடெரோ அரசாங்கத்தின்(Zapatero government) உதவியுடன் "முஸ்லீம்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்" இடையே ஒரு நல்ல உறவு முறையை உருவாக்கும் முயற்சி தான் இது. பல ஆண்டுகளாக போராடி தீவிர மதசார்பற்ற நாடாகிய துருக்கியில், மேற் படிப்பு கல்லூரிகளில் பெண்கள் துணியால் தலையை சுற்றி மூடிக்கொள்வதற்கு இருந்த தடையை இவர் நீக்கிவிட்டார். அதாவது பெண்கள் இனி கல்லூரிகளுக்கு தங்கள் தலையை மூடிக்கொண்டு (முகத்தை மறைக்காமல்) செல்லலாம். இவரது பல எதிர்கட்சிக்காரர்கள், இது மதசார்பற்ற துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமுக்கு சாய்ந்துப்போகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

பலரின் கருத்துப்படி, இந்த இஸ்லாமிய சீர்திருத்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது, மற்றும் இது அடிப்படையானது, இது முடிவடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்றனர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது, அதாவது, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது, பெண்களுக்கு எதிராக நடக்கும் "கவுரவ கொலைக்கு – Honour Killing" எதிராக பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது மற்றும் பல நூறு பெண்களை இமாம்களாக மாற்றுவதற்கு பயிற்சியும் நியமனமும் கொடுக்கப்படுகிறது.

சிறு குறிப்பு: ஹதீஸ்கள் என்பதி முகமது நபியின் மற்றும் அவரது தோழர்களின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் ஆகும். இது மத சடங்குகளுக்கும், சட்டத்திற்கு, சரித்திர சரிதைகளுக்கும் மூலமாக திகழுகிறது. நபி என்ன சொன்னாரோ, செய்தாரோ அதைத் தான் ஹதீஸ் என்கிறோம். பெரும்பான்மையான முஸ்லீம்கள் குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்காக அடுத்தபடியான முக்கியமான‌ புத்தகங்களாக ஹதீஸ்களை கருதுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகளின்படி ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்று வழிமுறையை பரிசுத்த புத்தகமாகிய குர்‍‍ஆன் சொல்கிறது, ஆனால், அந்த குறிப்பிட்ட நடத்தை என்ன என்பதைப் பற்றி குறிப்பாக குர்‍ஆன் சொல்வதில்லை. ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தை வகுப்பதில் ஹதீஸ்களின் பங்கு 90% உள்ளது. இதில் முக்கியமானவைகள் என்று சொல்லவேண்டுமானால், மிகவும் விமர்சனத்திற்கு உட்படும் இஸ்லாமிய தண்டனைகளாகிய "விபச்சாரத்திற்கும், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் கொடுக்கும் தண்டனைகளும், பெண்கள் பற்றிய சட்டங்கள், மற்றும் ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளும் பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து வருகிறது.

Source: http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam

=============தமிழாக்கம் முற்றிற்று===========================



இந்த செய்தி குறித்து உமரின் கருத்து:


Quote:
செய்தி:
=====
துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக "குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)" கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.



துருக்கி அரசாங்கமே, ஏன் உங்களிடம் இந்த 14 நூற்றாண்டுகளாக "குர்‍ஆனுக்கு" சரியான விளக்கம் இல்லையா? உங்களிடம் தான் "பழைய குர்‍ஆன்" இருக்கின்றதே, உங்களுக்கே குர்‍ஆனின் வசனங்கள் புரியாமல், இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு புதிய விளக்கம் தேவைப்படுகிறதா? இல்லை, சீர்திருத்துகிறேன் என்ற போர்வையில், மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்கின்ற துருக்கியில் , தீவிர இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டமா?


Quote:
செய்தி:
=====
துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி " Recep Tayyip Erdogan" என்பவர் "இஸ்லாய சட்டத்துறையில்" நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.



எதற்கு நவீன கோட்பாடுகளை "இஸ்லாமிய சட்டத்துறையில்" கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? இஸ்லாமிய சட்டம் தான் இறைவனாகிய அல்லா கொடுத்தது தானே? இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றல்லவா எங்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது?

அது என்ன 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம்? அப்படியானால், ஒவ்வொரு நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் உள்ளதா? அல்லது காலத்திற்கு ஏற்றாற் போல நீங்களாகவே புதிய சட்டங்களை புகுத்திக்கொள்கிறீர்களா? உலக இஸ்லாமிய அறிஞர்கள் 7ம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட இஸ்லாம் சட்டம் எக்காலத்திலும் பொருந்தும் என்று பெருமைப்படுகிறார்கள்? நீங்கள் என்னடா என்றால், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் என்றுச் சொல்கிறீர்கள்?



Quote:
செய்தி:
=====
இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது.



ஏன் இரத்து செய்யவேண்டும், 14 நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் தண்டனைகள் தவறு என்று முடிவு கட்ட உங்களுக்கு 1400 ஆண்டுகள் தேவைப்பட்டதா?

இந்த புதிய சட்டத்தில் 'தண்டனைகளை தளர்த்துகிறோம்" என்றுச் சொல்லி, திருடனின் இரண்டு கைகளுக்கு பதிலாக இரண்டு விரல்களை வெட்டுவீர்களோ? கல்லெரிந்து கொல்வதற்கு பதிலாக வில்லெரிந்து கொல்வீர்களோ?



Quote:
செய்தி:
=====
இவர் சொல்கிறார் "அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் "அதிகார பூர்வமற்றது" என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் "தைரியமான" செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில "பின் குறிப்புகளை" கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்".



பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டும், இன்னும் "இந்த ஹதீஸ் அதிகாரபூர்வமற்றது" என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுப்பதை விட, மனிதனாக சிந்தித்து முடிவு எடுக்கலாம் இல்லையா?


Quote:
செய்தி:
=====
"International Institute of Strategic Studies" என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் "Fadi Hakura" என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, "இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக" மாற்றும் திட்டம் என்று கூறினார்.



ஏனய்யா? இத்தனை ஆண்டுகள், நூற்றாண்டுகள், "துருக்கி சுன்னி இஸ்லாம்", சமுதாயத்திற்கும் நன்னேறிக்கு ஒத்துப்போகலையா? அப்படியானால், சமுதாயத்திற்கு ஏற்காத சட்டத்தையா இந்த ஆண்டுகள் பின்பற்றினீர்கள்? உங்களுக்கு இப்படிச் சொல்ல மனதிற்கு சஞ்சலமாக இல்லை?


Quote:
செய்தி:
=====
"அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் "கிறிஸ்தவ சீர்திருத்தம்" போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல."



நடக்கட்டும், உண்மை இஸ்லாம் என்றால் என்ன என்பதை உங்கள் புதிய சட்டம் வெளிவந்தபிறகு தானே தெரியும்? உங்கள் புதிய சட்டங்களும், மற்ற இஸ்லாமிய நாடுகளின் சட்டங்களும் ஒன்றா அல்லது வேறுவேறா என்பதை அப்போது தெரிந்துக்கொள்வோம்.

Quote:
செய்தி:
=====
அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள்.



இந்த 14 நூற்றாண்டுகளாக உலக இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், பேராசிரியர்கள் குர்‍ஆனுக்கு சொல்லப்பட்ட "உரை" தவறு என்று சொல்கிறீர்களா? இவர்கள் சொல்லியுள்ள உரையில் ஒன்று கூடவா "துருக்கி அரசாங்கத்திற்கு" சரியானது என்று தெரியவில்லை? அப்படியானால், இதுவரை சொல்லப்பட்ட எல்லா உரைகளும் பொருள்களும், அர்த்தங்களும் சரியானது அல்ல என்பதா உங்கள் கருத்து? சரி, நீங்கள் வேர் வரை சென்று உரை சொல்லுங்கள் பார்க்கலாம்?

உங்களுக்கு தேவைப்பட்டால், எங்கள் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற இரண்டு குர்‍ஆன் மொழிப்புக்கள் உள்ளது, நம் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் பல புதுமைகளை தன் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்துள்ளார், இவருடைய மொழிபெயர்ப்பை முயற்சித்துப்பாருங்களேன்.

உங்கள் புதிய உரையில், பெண்களை விண்வெளிக்கு அனுப்புவது சட்டத்திற்கு ஏற்றது என்று சொல்லப்போகிறீர்களா? அல்லது "நீ உன்னை நேசிப்பது போல, உனக்கு அடுத்துள்ள முஸ்லீமை மட்டுமல்ல, மற்ற எல்லா மத மனிதர்களையும் நேசிப்பாயாக!" என்ற புதிய கட்டளையை கொடுக்கப்போகிறீர்களா? இப்படி சொல்வீர்களானால், இதை விட உலகத்திற்கு வேறு என்னவேண்டும் சொல்லுங்கள்?



Quote:
செய்தி:
=====
துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார்.


ஒரு காபிரிடம் அறிவுரை கேட்கிறீர்களே, உங்களுடைய சட்டம் இதை அனுமதிக்குமா? "வேத அறிவு உடையவர்களிடம் சென்று உங்களுக்கு புரியாததை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று அல்லா கட்டளையிட்டதை இப்போது தான் பின்பற்ற எண்ணம் பிறந்ததோ? அதுவும் ஷரியா சட்டம் பற்றி , அதில் புகுத்தவேண்டிய சட்டங்கள் பற்றி ஒரு காபிரிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது என்பது உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறதா?

எப்படியோ இஸ்லாம் மூலமாக உலகத்திற்கு நல்லது நடந்தால் யார் வேண்டாமென்றுச் சொல்வார்கள்?
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=11001#11001

அல்லாவின் வார்த்தைகளை திருத்தபோகும் இஸ்லாமிய உலகம்

உமர் குறிப்பு: எனக்கு ஒரு சகோதரர் இந்த செய்தியை அனுப்பி, இதை மொழிபெயர்த்து பதிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எந்த கேள்விக்கும் ஆங்கில மூலம் தான் ஆதாரம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்திக்கு என் கருத்தை கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன்.




Turkey strives for 21st century form of Islam
21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமுக்காக போராடுகிறது துருக்கி தேசம்


1. ஷரியா சட்டத்தை திருத்தி எழுதவும் மற்றும் குர்‍ஆனை வரையறைக்கவும் முடிவு
2. இஸ்லாமிய நம்பிக்கையின் மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளின் உருகுநிலை

ஆசிரியர்: Ian Traynor, Europe editor
பத்திரிக்கை: The Guardian,
செய்தி வெளிவந்த நாள்: Wednesday February 27 2008


துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக "குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)" கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.

துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி " Recep Tayyip Erdogan" என்பவர் "இஸ்லாய சட்டத்துறையில்" நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.


இதன் பயனாக, மிகவும் ஆர்வமான இந்த சோதனையை செய்யஇருக்கும் நிபுனர்கள், "பெண்களுக்கு எதிராக உள்ள வேறுபாடு காணும் இஸ்லாமிய கண்டிப்பை குறைப்பார்கள் என்றும்", இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது. இஸ்லாம் நவீன கால மார்க்கம் என்பதை வரையறை வகுப்பார்கள் என்றும் தெரிகிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில்(European Union) அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால், மத்திய கிழக்கு நாடுகளின் மீது சார்ந்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையில் மையமாக உள்ள துருக்கி நாடு முடிவு செய்துள்ளது.


அங்காரா பல்கலைக்கழகத்தின்(Ankara University) இஸ்லாமிய அறிஞர்களின் தீர்த்திருத்த குழு, மத இலாகாவின் இயக்குனரின் கீழ் வேலை செய்யப்போகிறார்கள். இந்த மத இலாகா ஒரு அரசாங்க பிரிவாகும் இது துருக்கி நாட்டில் உள்ள 8000 மசூதிகளை மேற்பார்வையிடுகிறது, மட்டுமல்லாமல் "இமாம்களை" நியமிக்கிறது. இஸ்லாமிய சட்டதுறைக்கும், ஷரியா சட்டத்திற்கும் அடிப்படையாக உள்ள "ஹதீஸ்களின்" பல வசனங்களுக்கு "புதிய விளக்கத்தை அல்லது மறுவிளக்கத்தை (ReInterpretation)" கொடுப்பார்கள், மட்டுமல்லாமல், முகமது நபி அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட ஆயிரமாயிரமாக உள்ள செய்திகளுக்கும்(aphorisms), அபிப்பிராயங்களையும்(comments) குறித்து உண்மையான விளக்கத்தை கொடுக்கப்போகிறார்கள். மறுபரிசீலனை செய்துக்கொண்டு இருக்கும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்தபா அக்யோல் சொல்லும் போது "நாங்கள் கிட்டத்தட்ட எங்கள் வேலையை முடித்துவிட்டோம்" என்றார். இவர் எர்டகோனின் ஆளும் கட்சியின் "விடுதலை முகாம் (Liberal Camp)" பற்றி விமர்சனம் செய்தவர்.

இவர் சொல்கிறார் "அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் "அதிகார பூர்வமற்றது" என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் "தைரியமான" செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில "பின் குறிப்புகளை" கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்".

"International Institute of Strategic Studies" என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் "Fadi Hakura" என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, "இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக" மாற்றும் திட்டம் என்று கூறினார்.

"அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் "கிறிஸ்தவ சீர்திருத்தம்" போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல."


Ali Bardokoglu அவர்களின் தலைமையில், இஸ்லாமிய நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறவர்களும், 'Erdogan' வினால் நியமனம் செய்யப்பட்டவர்களாகிய, இஸ்லாமிய விடுதலை அறிஞர்களும், அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் தவறான(Ditching) சில ஹ‌தீஸ்களை கண்டுபிடிக்கப்போகிறார்கள், இந்த ஹதீஸ்கள் நபி அவர்கள் சொன்னார்கள் என்று நபி அவர்கள் மரித்த பல நூற்றாண்டுகளுக்கு பின்பு சேர்க்கப்பட்டது.

துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார். "இது நவீன ஐரோப்பிய எண்ணங்களையும் மற்றும் இஸ்லாமிய ஒட்டமன் குர்‍ஆனின் பாரம்பரியங்களையும் சேர்த்த கலவையாகும்" என்றார். "இதில் அரசியல் நோக்கமும் உண்டு, இந்த அரசாங்கத்திற்கு நவீன தத்துவங்களில் அதிக நம்பிக்கையுண்டு" என்றார்.

அரசியல் சாசனம்படி துருக்கி ஒரு மதசார்பற்ற நாடு. எர்டொகன் தன் கட்சியைப் பற்றி சொல்லும் போது, ஐரோப்பிய கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு (European Christian democratic party ) சமமாக தன் "எகே கட்சி (AK Party)" உள்ளது என்கிறார். இக்கட்சி பழமைவாத கட்சியாக இருந்தாலும், மத கோட்பாடுகளுக்கு முக்கியத்தும் கொடுத்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயகத்தையும், சகிப்புத்தன்மையையும், சுதந்திரத்தையும் நம்புகின்ற கட்சி என்கிறார். ஸ்பெயின் உதவியுடன், மற்றும் ஜபடெரோ அரசாங்கத்தின்(Zapatero government) உதவியுடன் "முஸ்லீம்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்" இடையே ஒரு நல்ல உறவு முறையை உருவாக்கும் முயற்சி தான் இது. பல ஆண்டுகளாக போராடி தீவிர மதசார்பற்ற நாடாகிய துருக்கியில், மேற் படிப்பு கல்லூரிகளில் பெண்கள் துணியால் தலையை சுற்றி மூடிக்கொள்வதற்கு இருந்த தடையை இவர் நீக்கிவிட்டார். அதாவது பெண்கள் இனி கல்லூரிகளுக்கு தங்கள் தலையை மூடிக்கொண்டு (முகத்தை மறைக்காமல்) செல்லலாம். இவரது பல எதிர்கட்சிக்காரர்கள், இது மதசார்பற்ற துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமுக்கு சாய்ந்துப்போகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

பலரின் கருத்துப்படி, இந்த இஸ்லாமிய சீர்திருத்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது, மற்றும் இது அடிப்படையானது, இது முடிவடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்றனர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது, அதாவது, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது, பெண்களுக்கு எதிராக நடக்கும் "கவுரவ கொலைக்கு – Honour Killing" எதிராக பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது மற்றும் பல நூறு பெண்களை இமாம்களாக மாற்றுவதற்கு பயிற்சியும் நியமனமும் கொடுக்கப்படுகிறது.

சிறு குறிப்பு: ஹதீஸ்கள் என்பதி முகமது நபியின் மற்றும் அவரது தோழர்களின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் ஆகும். இது மத சடங்குகளுக்கும், சட்டத்திற்கு, சரித்திர சரிதைகளுக்கும் மூலமாக திகழுகிறது. நபி என்ன சொன்னாரோ, செய்தாரோ அதைத் தான் ஹதீஸ் என்கிறோம். பெரும்பான்மையான முஸ்லீம்கள் குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்காக அடுத்தபடியான முக்கியமான‌ புத்தகங்களாக ஹதீஸ்களை கருதுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகளின்படி ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்று வழிமுறையை பரிசுத்த புத்தகமாகிய குர்‍‍ஆன் சொல்கிறது, ஆனால், அந்த குறிப்பிட்ட நடத்தை என்ன என்பதைப் பற்றி குறிப்பாக குர்‍ஆன் சொல்வதில்லை. ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தை வகுப்பதில் ஹதீஸ்களின் பங்கு 90% உள்ளது. இதில் முக்கியமானவைகள் என்று சொல்லவேண்டுமானால், மிகவும் விமர்சனத்திற்கு உட்படும் இஸ்லாமிய தண்டனைகளாகிய "விபச்சாரத்திற்கும், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் கொடுக்கும் தண்டனைகளும், பெண்கள் பற்றிய சட்டங்கள், மற்றும் ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளும் பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து வருகிறது.

Source: http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam

=============தமிழாக்கம் முற்றிற்று
http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_29.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP