சமீபத்திய பதிவுகள்

தமிழச்சி(க்கு)களுக்கு ஆப்புவைக்கும் ஜிஹாதி கும்பல்

>> Tuesday, March 11, 2008

இந்த இணையம் எழுதிய கட்டுரைக்கு பதிலாக என் குமுறல்கள்http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_11.html





//இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.//
அன்பு நண்பா கொஞ்சம் நில்லு இப்ப நீ சொன்னீயே இந்த வார்த்தை பர்தா போட்ட பொண்ணா இல்லை பர்தா போடாத பொண்ணா நீ அத பத்தி ஒன்னுமே சொல்ல வில்லை.
சரி இப்ப கதைக்கு வரேன்
நெருங்கின உறவுகள் முன்னாடி பர்த்தா அணிய வேண்டியதில்லை என்று சொல்லும் நீ அந்த நெருங்கின உறவுகளில் ஆண்கள் இல்லையா?பெரியப்பா,சித்தப்பா மகன்கள் கூட திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள்.சரி இன்றைக்கு பத்திரிக்கையில் வரும் செய்தி தந்தையே மகளை கற்பழிக்கும் கொடூரம் எல்லாம் இப்போ நடக்குது.அப்படின்னா அந்த மாதிரி சம்பவங்களை தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் கர்ணன் மாதிரி கவச குண்டலம் தான் அணியனும்.
சரி பர்தா போட்டுட்டு போற பெண்களை யாரும் கற்பழிக்க மாட்டானுங்களா?இல்லை தவறாதான் பாக்க மாட்டாங்களா?
கண்ட பெண்களை கற்பனையில் சுமக்கும் நாய்களுக்கு பர்தா என்ன தடை சொல்லு.



//'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'//
அதுக்கு காரணமே உங்கள் நபிதானப்பா?அடிமை பெண்களை வல்லுறவு கொண்டதும் மற்றவர்களை தன் வழியில் நடக்க செய்ததுமன யோக்கியகாரன்

.

//பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.//
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட நீங்கள் கொடுக்க வில்லையே பின்னே அவர்கள் நிலை எப்படி மாறும் சொல்லுங்க பாக்கலாம்

//பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'//
ஓட்டலில் பெண்கள் வந்து ஊட்டுவார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து பொறுமும் அன்பு நண்பா உங்கள் நபி உங்கள் மதத்தத பரப்பவே கவர்ச்சி பெண்களைத்தானே உபயோகித்தார்.இங்கேயும் பல அடிமைபெண்களை கொடுத்தார்.போரிட்டு செத்தால் அங்கே(சொர்கத்தில்லும்)கன்னிப்பெண்களை ஆசை காட்டிதானே உங்கள் மதம் பரப்பப்பட்டது.


//இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.//
இதை அடக்க பெண்கள் உடல் முழுவதும் போர்த்த வேன்டும் என்பது என்ன கொடுமை.வியாதி உள்ளவனுக்குதான் மருந்து வேண்டும்.அப்படியிருக்க பெண்கள் எல்லா மூடீட்டு போனா ஆண்களுக்கு சொரணையே இருக்காதா?எங்க கத உடுறே.



//IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.//
இதென்ன பெரிய விந்தை,விளையாடிக்கொண்டிருந்த அழகான 6 வயது பெண்ணையே காதல் கொண்டு அவளுடன் 9 வயதில் உடல் உறவு வைத்துக்கொண்டார் உங்கள் நபி,அது மட்டுமா 10க்கும் அதிகமான பெண்களை ஒரே இரவில் புணர்நத உங்கள் நபி தன் மருமகளை கூட விட்டு வைக்கவில்லையே.உங்கள் நபித்தோழர்களில் ஒருவனாவது ஒரு மனைவியை மட்டு வைத்திருந்தார்களா?(அடிமை பெண்ணையும் புணராமல்)
பர்தா ஒழுக்கத்தை தரும் என்று சொன்னால் அவன்கள் அல்லவா ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து காண்பித்திருக்க வேண்டும்.

//பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.//
இப்படி சிறு பெண்களிடம் கூட தன் இச்சையை நிறைவேற்று நாய்கள் இருக்கும் போது பெண் குழந்தை தாயின் கர்பத்தில் இருந்து விழுந்தவுடன் பர்தா போட்டுதான் வளர்க்க சொன்னாலும் சொல்லுவீர்கள்.இது 2 வயது பெண்ணின் குற்றமா அல்லது அவளை சிதைத்த நாய்கள் குற்றமா?

//டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.//
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் இதினாலேயே மதமே உருவாக்கப்பட்டுள்ளபோது மதகுருக்கள் எம்மாத்திரம்.

//இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.//
இதற்கு இன்னும் ஆதாரங்கல் என் பிளக்கரில் அதிகமாக உண்டு படித்துக்கொள்.

//இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.//
அது என்னப்பா மேலதிகமான உடை.உங்கள் நபி சொன்னதை விட அதிகமா சொல்லிறீங்களே.அவர் சொன்னது உங்களுக்கு திருப்தி தர வில்லையா?

//பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.//
ஒரு பெண் தானே முன் வந்து அதை செய்தால் யாரும் தடுக்க மாட்டார்கள்.அதை மதத்தின் பெயரால் கட்டாயப்படுத்துகிறாயே அதைத்தான் பெண்ணடிமைத்தணம் என்கிறார்கள்.இது கூட தெரியவில்லையா?

//தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?//
பாதுகாப்பு பர்தா போட்ட பெண்களுக்கு என்னமோ அதிகம் இருக்கர மாதிரி பீத்திக்கிரப்பா?

//மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.//
இது யாருக்கு வைக்கு ஆப்புங்கோ

//பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை'அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.//
இது இடத்தை பொருத்தது.அவர்கள் கலாச்சாரத்தை பொருத்தது.அதை அந்தாந்த ஊரில் வாழும் பெண்கள் முடிவு செய்வார்கள்,அவர்கள் சமுதாயம் முடிவு செய்ய வேண்டும்.இந்தியாவில் இருப்பவனு அமேரிக்காவில் இருப்பவனும் ஒரே மாதிரி பார்ப்பதில்லை.அதனால் இந்திய உடை அமேரிக்காவில் கட்டாயப்படுத்த முடியாது.அமேரிக்க உடையை இந்தியாவில் கட்டாயப்படுத்த முடியாது.

.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP