சமீபத்திய பதிவுகள்

இன்றைய பங்கு சந்தை : சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரத்தை தொட்டது

>> Friday, April 25, 2008

இன்றைய பங்கு சந்தை : சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரத்தை தொட்டது

ஏப்ரல் 25,2008,15:00

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று ஆரம்பமே நல்லபடியாக இருந்தது. வர்த்தகம் ஆரம்பித்த இரு நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 108 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 34 புள்ளிகளும் உயர்ந்தன. பின்னர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்த சென்செக்ஸ், மதியம் 2.45 அளவில் 316.10 புள்ளிகள் உயர்ந்து 17,037.18 புள்ளிகளாக இருந்தது. அதேபோல தேசிய பங்கு சந்தையில் நிப்டி 91.80 புள்ளிகள் உயர்ந்து 5,091.65 புள்ளிகளாக இருந்தது.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP