சமீபத்திய பதிவுகள்

கிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா?பா.ஜனதா முதல்-மந்திரி கருத்து

>> Wednesday, April 30, 2008


கிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா?
பா.ஜனதா முதல்-மந்திரி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு


போபால், ஏப்.30-

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அவர் சென்றதாகவும், திகம்கார் மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவருக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதி அளித்தாகவும், அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவலை அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சூரி நேற்று மறுத்தார். ராகுல் காந்தி கிறிஸ்தவ கோவிலுக்கு செல்லவில்லை என்றும், விடுதியில் தன்னை பார்ப்பதற்காக காத்து நின்ற பள்ளிக்குழந்தைகளைத்தான் ராகுல் காந்தி சந்தித்தார் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409775&disdate=4/30/2008
 

StumbleUpon.com Read more...

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


குவைத், ஏப்.30-

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

இவ்வாறு கர்சாய் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008

StumbleUpon.com Read more...

குழந்தைகளுக்காக தயாரித்த சினிமாவுக்கு விருது!


மாநில அரசு விருது பெறும் அளவுக்குத் தரமான திரைப்படத்தைத் தயாரித்து சாதனை புரிந்திருக்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த கிராம மக்கள்.
 

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணபுரம் பஞ்சாயத்து கிராமத்தினர்தான் அவர்கள்.

இவர்கள் தயாரித்த `கலியொருக்கம்' என்ற படத்துக்கு 2007-ம் ஆண்டுக்கான `சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருது' கிடைத்துள்ளது. கடந்த 8-ம் தேதì இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தங்கள் முதல் முயற்சியிலேயே விருது பெற்றதில் கிராம மக்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.


கண்ணபுரம் பஞ்சாயத்து தலைவரான கே.வி. ஸ்ரீதரன் கூறுகையில், ``ஒரு மேம்பாட்டு முனëமுயற்சியாக இந்த படம் தயாரிப்பு வேலையில் நாங்கள் இறங்கினோம். வழக்கமாக எல்லா பஞ்சாயத்துகளையும் போல பாலங்கள், சாலைகள் அமைப்பது போன்ற மேம்பாட்டுப் பணிகளில்தான் நாங்களும் கவனம் செலுத்துவோம். கலைத் துறையைப் பற்றியும், நாமும் ஒரு படம் தயாரிப்போம், அதற்கு மாநில விருது கிடைக்கும் என்றும் நாங்கள் நினைக்கவே இல்லை. மாநிலதëதில் நடைபெற்ற பல விழாக்களிலும் இந்தப் படத்துக்கு விருதுகள் கிடைத்திருக் கின்றன'' என்றார்.

படத்தின் இயக்குநரான எஸ்.சுனில் கூறுகையில், ``நாங்கள் முதலில், திரைப்பட விமர் சனக் கலை குறித்த ஒரு பயிற்சிப் பட்டறையை குழந்தைகளுக்கு நடத்தலாம் என்றுதான் நினைத்தோம். அதற்கு ஆர்வத்துடன் 165 குழந்தைகள் வந்துவிட்டார்கள். இடவசதி போன்றவை காரணமாக 30 குழந்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்தோம். முதலில் இந்தப் பயிற்சிப் பட்டறையை விடியோ கேமிராவில் படம் பிடிப்பதாகத்தான் திட்டம். அப்புறம்தான், கேரள திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வழங்கும் மானியத் தொகையைப் பெற்று ஏன் நாமே ஒரு படம் தயாரிக்கக் கூடாது என்று யோசித்தோம். அதன் அடிப்படையில் இந்தப் படம் உருவானது. இப்படத்துக்குச் செலவான மொத்த தொகை 9 லட்ச ரூபாய்'' என்றார்.

 
 

இனëறைய நவீன காலத்தில் குழந்தைகள் எப்படி நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் என்று விவரிக்கிறது இந்தப் படம். கிராமத்துச் சிறார்கள் சிலர் கோடை விடுமுறையில் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் தவிக்கின்றனர். முடிவில், அவர்களாகவே ஒரு மைதானத்தை உருவாக்குவது எனëறு முடிவெடுத்து வேலைகளில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர். ஆனால் மைதானம் தயாரான நிலையில் கிராமத்துப் பெரியவர்கள், அங்கே விளையாடக் கூடாது, அது கிராமத்துகëகுச் சொந்தமான இடம் என்று தடுத்து விடுகìனëறனர். இப்படி முடிகிறது அந்தப் படம்.

கோடி கோடியாய் கொட்டி மசாலா மலைகளாய் உருவாக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ஓர் அர்த்தமுள்ள திரைப்படத்தை உருவாக்கிய கிராமத்தவர்கள் பாராட்டுகëகுரியவர்கள் தான்!

***
http://www.dailythanthi.com/magazines/nyayiru_titbits.htm

StumbleUpon.com Read more...

குரான்,இஸ்லாம்,பெரியார்,பெண்ணடிமைத்தனம்

 
பெரியார் பேசுகிறார்
 
 
முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?
 
 

 

StumbleUpon.com Read more...

பெண்ணின் கணவனையும் கொன்றுவிட்டு அந்த பெண்ணை அன்றைக்கே திருமணம் செய்து,முதல் இரவு கொண்டாட்டம்-இந்தந்பரை என்ன செய்வீர்கள்?

 

எனக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் எடுத்திருக்கேன்.முழுசா படிக்க வேணும்னா அங்gகயே போய் படிச்சுக்குங்க.
 
 
 
 
 
 
 
எங்களுக்கு வக்கிர புத்தி இல்லை. உங்கள் முகமதுவை நாங்கள் ஒன்றும் தரக்குறைவாக எங்கள் சொந்த புத்தத்திலிருந்து எடுத்து எழுதுவதில்லை, உங்கள் குர்‍ஆனும், உங்கள் ஹதீஸ்களும், உங்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் எழுதிய புத்தகத்திலிருந்து தான் நாங்கள் மேற்கோள் காட்டுகின்றோம்.

முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன, உங்கள் ஹதீஸ்கள் தானே, உங்கள் குர்‍ஆன் தானே.

1. முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன? இல்லையே அல்லா தானே குர்‍ஆனில் சொல்கின்றார்.

2. முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை கொன்றார் என்று கிறிஸ்த புத்தகங்களா சொல்கின்றன? இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், சீராக்களும், ஹதீஸ்களும் தானே சொல்கின்றன.

3. முகமது செய்த எல்லா குற்றங்களுக்கு புது அர்த்தத்தை கொடுத்து, மக்களை குழப்புகிறவர்கள் யார்? நாங்களா? இல்லையே நீங்கள் தானே, அவர் செய்தது எல்லாம் சரி என்றுச் சொல்கின்றீர்கள்.

உங்கள் புத்தகங்களில்(குர்‍ஆன், ஹதீஸ்கள், சீராக்கள்) உள்ள விவரங்களுக்கு உண்மை விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நாங்கள் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்று நீங்கள் கருதினால்:

1)எந்த குர்‍ஆன் வசனத்திற்கு நாங்கள் தவறான பொருள் கூறுகிறோம் என்று அதை "சுட்டிக்காட்டி", அதற்கு நாங்கள் என்ன பதில் சொன்னோம் என்று அதன் கீழே எழுதி, விளக்குங்கள். உங்கள் பதிலை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள், யார் சொல்வது உண்மை என்று?

2)ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

அப்படியானால், இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு

"முகமது ஒரு அமைதிப்புறா",

"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்",

"இஸ்லாம் என்றால் அமைதி என்றுப் பொருள்"


என்று விளக்கப்போகிறீர்கள்?

இந்த எல்லா விவரங்களும் எங்கள் புத்தகங்களில் இல்லை, உங்கள் புத்தகங்களில் தான் இன்றும் உள்ளது, இனியும் உலகம் இருக்கும் வரை இருக்கும்.
 
 
நீங்கள் யாருக்காக இப்படி மற்ற நபிகளுக்காக பரிந்து பேசுகிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் முகமதுவை காப்பாற்ற இப்படிப்பட்ட பரிந்து பேசுதலை செய்கின்றீர்கள். அல்லாவே முகமதுவிற்காக பரிந்து பேசும் போது, நீங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. முகமது என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை தீர்த்து வைப்பதில் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டாரே.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள், அதற்கு அனுமதி நான் தருகிறேன், வயது ஒரு கணக்கா, கவலைப்படவேண்டாம், சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொள், 9 வயது ஆனபிறகு (ருதுவு எய்திய பிறகு) உன்னுடன் சேர்த்துக்கொள். எல்லாரும் 4 திருமணம் தான் செய்யவேண்டும், உனக்கு மட்டும் கணக்கில்லை, தன்னை உனக்கு யார் யார் தரவிரும்புவார்களோ அவர்கள் அனைவரையும் நீ திருமணம் செய்துக்கொள்ளலாம். இப்படி அல்லவா அல்லா முகமதுவின் ஆசையை தீர்த்துவைத்தார்.

 
நீங்கள் முகமதுவை காப்பாற்ற படும் பாடுகளைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே.

குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

 
உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?


முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?


Answering-Islam.org wrote:


The late Iranian Islamic scholar, Ali Dashti, wrote:

... According to the Cambridge Tafsir, the word thayyebat (widows or divorcees) refers to Pharaoh's wife Asiya, and the word virgins (abkar) refers to Jesus' mother Mary, both of whom are waiting to be married to the Prophet Mohammad in heaven. (Dashti, 23 Years: A Study of the Prophetic Career of Mohammad [Mazda Publishers, Costa Mesa, CA 1994], p. 138)
And:


... It has already been mentioned that one Qor'an-commentary takes "widowed" to mean Pharaoh's wife Asiya and "virgin" to man Jesus' mother Mary, and states that both will be married to the Prophet in heaven; since the Qor'an says nothing to this effect, the only significance of the statement is that it illustrates the mentality of the commentator. (Ibid., p. 144)

There is a note indicating what the Cambridge Tafsir is:

43 The Library of the University of Cambridge possesses the unique manuscript of the third part of a Persian Tafsir (Qor'an commentary and translation) written by an unknown author probably ca. 1000 A.D. and copied in 628/1231. It covers suras 19-114 and is the only surviving part. It is thought to be the oldest work of its kind in the Persian language. The text was printed by the Bonyad-e Farhang-e Iran, Tehran , 1349/1970 (2 vols, ed. and introd. by Jalal Matini)


This means that Muhammad believed that he would be married to our blessed Lord's mother and have sexual intercourse with her in Paradise! Such an idea not only shocks Christians, but actually exposes the sick perversions of this religion. We are thankful to God that Islam is not true and Muhammad is not God's prophet. Mary will never be married to Muhammad, nor will she be married to anyone else in Paradise, since the Holy Bible, God's true and pure word, teaches:


"Jesus replied, 'The people of this age marry and are given in marriage. But those who are considered worthy of taking part in that age and in the resurrection from the dead will neither marry nor be given in marriage, and they can no longer die; for they are like the angels. They are God's children, since they are children of the resurrection.'" Luke 20:34-36
"For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit." Romans 14:17

In the service of the true God and eternal life, our risen Lord and Savior Jesus Christ, forever and ever. Amen. Come Lord Jesus. We love you Lord of eternal glory.

Source: http://answering-islam.org.uk/Shamoun/mary.htm (Mary the Mother of Jesus: A Houri in Paradise?)






சொர்க்கத்தில் மரியாளை முகமதுவிற்கு கொடுப்பதற்கு பதிலாக மரியாளை நரகத்தில் அனுப்பிவிடுவது மரியாளுக்கு நலமாக இருக்கும். இது தான் நீங்கள் பரிசுத்த தாய்க்கு கொடுக்கும் மதிப்பா?

நான் மேலே காட்டிய விவரங்கள் தவறாக இருக்குமானால்? முதலில், இப்படி பொருள் கூறியுள்ள,

1)ஈரான் இஸ்லாமிய அறிஞர் அலி தஸ்தியின் வார்த்தைகள் பொய் என்று நிருபியுங்கள். (The late Iranian Islamic scholar, Ali Dashti,)

2)பெர்சியன் தஃப்சீர் (காம்பிரிட்ஜில் உள்ள தஃப்சீர் - Cambridge Tafsir) தவறு என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.


இப்படி பொருள் கூறுகின்ற இவர்கள் இஸ்லாமிய ஊழியர்களே கிடையாது, இஸ்லாமுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்படி பொருள் கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.
நீங்கள் யூதர்கள் மீது எவ்வளவு அதிகமாக கோபமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. அதிகமாக கல்ஃப் செய்திகளை(Gulf News, Middle East News, Israel Palastine news), இஸ்ரவேல், பாலஸ்தீன செய்திகளை கேட்பீர்கள் போல் இருக்கிறது, இத்தனை நாட்களாக கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியர்கள், இப்போது யுதர்கள் வரை வந்துள்ளது, இன்னும் சில நாட்கள் கடந்து "இந்துக்கள்" தான் பைபிளை திருத்தினார்கள் என்று சொன்னாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது எல்லாம் இஸ்லாமில் சகஜமப்பா?

ஒரு நாட்டோடு சண்டை போட்டு, சகோதர்களை, தந்தைகளை கொன்றுப் போட்டு, அவர்களின் பெண்களை அடிமையாக கொண்டு, ஒரு பெண்ணின் குடும்பத்தின் இரத்தத்தை குடித்துவிட்டு, அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே ஒரு மஹான், அவரைப் பற்றி சிறிது சொல்லுங்களேன்.

நான் கொடுத்த பதிலில் இயேசு பற்றி சொல்லியுள்ளவற்றைப் பற்றி எழுதினீர்களே, அதே கட்டுரையில், முகமது பற்றி எழுதிய வரிகளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே, ஏன்? "முகமது மீது அவதூறு" சொல்கிறார் என்று நான்கு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட்டீர்கள். அவதூறு சொல்வது உண்மையானால், மறுபடியும் நான் எழுதியதை கீழே தருகிறேன், எந்த வரி அவதூறு என்று விளக்குங்கள்?


தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் ")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:


என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?



என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html )
 

StumbleUpon.com Read more...

குரான்:ஒழுக்கமான கற்புள்ள பெண்கள் யாரோ?

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

 

 

ஜிஹாதிகளின்

தமிழ்முஸ்லீம் என்ற இணையம் விபச்சாரிகளுக்கு கூட தன் கணவன் அடுத்த பெண்களை மனதால் கூட நினைக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்கும் என்று சொல்லி உள்ளது.

அன்பான

இணைய நண்பர்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் விபச்சாரிகளை விட முஸ்லீம் பெண்கள் கேவலமானவர்களா?விபச்சாரிகளுக்கு வேண்டுமாணால் தங்கள் கணவன்கள் பத்தினியாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் தவறாக இருக்கலாம்.ஆனால் உண்மை பத்தினிகளாக இருக்கும் முஸ்லீம் பெண்களுக்கு கூட அந்த உரிமை இல்லை என்று அறிவித்து உள்ள அல்லாவையும்,அவருடைய அருமை நபியும் உங்களுக்கு தேவையா?முஸ்லீம் பெண்களே சிந்திப்பீர்

 

 

397) '

விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான், (இவ்வாறே) விபச்சாரியை- விபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் (த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது' என்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள் அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா? wafiya_2000@yahoo.co.in

ஒழுக்கமான

பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

கணவனின்றி

தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.

தவறான

வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும் - கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல

கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு மற்றும் லூத் (அலை) ஆகியோரிடம் பாடம் உள்ளது
 
 
விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

 

இந்த வார்த்தையை யோசித்து பாருங்கள்  ஜிஹாதிகளின் "அருமை நபி" கண்ட பெண்களை எல்லாம் அல்லா சொன்னார் என்று அனுபவித்த போது அந்த பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.உங்கள் கடவுளுக்கு உருவம் மட்டும் அல்ல கண்ணே இருக்காது போல்


 











பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

StumbleUpon.com Read more...

அல்லாவும்-ஆண் பெண் அந்தரங்கமும்

கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)

கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)
 

இன்றைய இணைய இஸ்லாமிய புரட்டு பதிவு பரங்கிப்பேட்டை ஃபக்ருதீன் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.

இப்போதெல்லாம், தினசரி இணையத்தில் இஸ்லாமிய பதிவர்களின் ஜல்லி மிகவும் அதிகமாக ஒலிக்கிறது. பொதுவாக, இது ஒரு நல்ல பொழுதுபோக்கும் நகைச்சுவையாக இருக்கிறது.

சில சமயம், இவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் நம்புகிறார்களா என்று தோன்றும்? ஆனால், பல சமயம், இவர்கள் நம்மையெல்லாம் இவ்வளவு முட்டாளாக நினைத்து முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறார்களே என்று கோபம் வருகிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்!

அல்லாஹ் என்பது முகம்மதுவின் புரட்டுகளுக்கு சப்பைகட்ட கற்பனையில் உதித்த ஒரு பாத்திரம். இதை நான் படித்து தெறிந்து அனுபவித்திலும் உணர்ந்தேன்.

அல்லாஹூ அளித்த இரைவசன புத்தகம் என்பது ஒரு பெரிய அசிங்கம். இது அரபியில் இருப்பதால் நம் முஸ்லிமாக்கள் அவமானப்படாமல் இதை ஓதுகிறார்கள் என்று நினைக்கிறேன். குரானை குடைந்தால் அதில் வன்முறை, காழ்ப்பு, ஏமாற்றம், கொலை, கொள்ளை என்று எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன.

அதையும் மீறி குரானில் காணக்கிடைப்பவை கொக்கோக சாத்திரங்கள்தாம்.

உண்மையில், நான் குரானை ஆராய்ந்த போது என் மனதில் எழுந்த முதல் அருவருப்பே இந்த விஷயங்கள் பற்றித்தான். குரானில் எங்கு பார்த்தாலும் அல்லாஹூ பெண்களைப் பற்றியும், அவர்கள் உடலுறவு பற்றியும் பேசுகிறான். அடிமை பெண்கள், சுவன ப்பெண்கள் என்று பலவகைப் படுத்தி விளக்குகிறான்.

முகம்மதுவின் மனைவிமார்களுக்கு ஸ்பெஷல் தகுதி குரானில் பேசப்படுகிறது. முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.


முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவிக்கு ஆசைப்பட்டபோது, உடனே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி அதற்கு ஓகே சொல்கிறான். இன்னும் பல...

ஒரு இறைவன் பெண்கள் விஷயத்திலும், கணவன்-மனைவி உறவு விஷயத்திலும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரியவில்லை. அல்லாஹ் ஏன் பெண்கள் விஷயத்தில் இத்தனை நாட்டம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

அந்த மாதிரி ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை எடுத்துக்கொண்டுதான் இன்று என் இணைய சக பதிவர் பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன் சவுதியிலிருந்து எழுதுகிறார்.

ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை அல்லாஹூ 2.187 ல் வழங்குகிறான்.

இந்த வசனம், இஸ்லாமியர்களுக்கு அல்லா கொடுக்கும் ஒரு ஸ்பெஷல் சலுகை. அதாவது, முஸ்லிம்கள் முப்பது நாட்கள் நோன்பில் பொண்டாட்டியை தொடாமல் ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது என்கிறான் அல்லாஹ். நீங்கள் இத்தனை நாள், எப்படி பெண்டாட்டியை தொடாமல் இருப்பீர்கள்? (உண்மையில் பெண்டாட்டியை மட்டுமல்ல, அடிமைகளையும் கேட்காமல் புணரலாம் என்பது இஸ்லாமிய சட்டம்) குரானுக்கு முன், அரபியர்கள் இன்னும் சுய கட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறார்கள். நோன்பு இருந்த போதெல்லாம், அரபியர்கள் பெண்களுடன் கூடுவதையும் தவிர்த்து வந்தார்கள்.

இந்த மாதிரி முஸ்லிம்கள் கஷ்டப்படுவதை கண்டு சகியாத முகம்மது, அல்லாஹூவின் பெயரால் இந்த வசனத்தை எழுதுகிறார்.

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

இது பதிந்துள்ள தமிழ் இஸ்லாமிய தளம் இதோ. http://tamilislam.com/tamilquran/the_cow.htm


இந்த வசனம் எதற்காக ஏற்பட்டது என்று இஸ்லாமிய நூல்கள் சொல்வதை பாருங்கள். இதில் "ஆடை" எங்கே இருக்கிறது?

http://www.quran-islam.org/167.html

During the fasting hours (explained in 2:187), all sexual contact between married couples is also prohibited:

" .... You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of Ramadan). These are God's laws; you shall not transgress them. God thus clarifies His revelations for the people, that they may attain salvation." 2:187

Prior to revelation of the Quran, sexual intercourse was prohibited throughout the fasting period. This rule has been alleviated with the revelation of the Quran (2:187) to allow intercourse between married couples during the nights of Ramadan.

அப்படியே, தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த "ஆடை"க்கும் என்ன பொருள் கொள்ளலாம் என்று பாருங்கள்.

இதை மறைத்து, இந்த வரிகள் என்னவோ அல்லாஹ் பெண்ணுரிமைக்கும், சமத்துவத்துக்கும் வக்காலத்து வாங்குவதாக அவர் எழுதுகிறார். இந்த நண்பர், அவ்வாறு ஒரு பட்டிமன்றத்தில் பேசினாராம். கவிக்கோவும் அவ்வாறு எழுதியிருக்கிறாராம். இருக்கலாம்!

ஆனால், இவை உண்மையை மறைக்காது. உண்மையை நாம் அறியவில்லை என்று நினைத்து இந்த நண்பர் எங்களை ஏமாற்ற வேண்டாம்.

நண்பரின் ஜல்லியை இங்கு பாருங்கள்...

//// சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

................

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!

////

முதலில், இந்த சுராவில் "ஆடை" என்கிற வார்த்தையே இல்லை.

இது தமிழில் குரானில் அழகுக்காக சேர்த்திருக்கிறார்கள்.

தமிழில் குரான் வெளியிட்ட பல பதிவுகளில் குரானில் இருக்கும் பல அசிங்கங்களுக்கு முலாம் பூசி எழுதியிருக்கிறார்கள். மனைவியை அடியுங்கள் என்ற வசனத்தில் "லேசாக" என்று சேர்க்கிறார்கள்.

(காபிர்களை நீங்கள் கொன்றுபோட்டால்....) கன்னிகளை சுவனத்தில் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் வாக்குறுதி தரும் வசனத்தில் "கன்னியர்கள்" என்பதற்கு பதில் 'குறையற்ற' என்று எழுதுகிறார்கள். இன்னும் எத்தனையோ!

அது போல ஒரு புரட்டே இந்த "ஆடை' வசனமும்.

குரானின் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமான ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த வசனத்தை பாருங்கள்..

[2:187] Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of
Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation.

http://www.submission.info/quran/noframes/ch2.html

இங்கு எங்குமே "ஆடை' என்கிற வார்த்தை இல்லை.

அப்படியே, "ஆடை" என்று வைத்துக்கொண்டாலும், அது எந்த பொருளில் சொல்லப்பட்டது என்பது அந்த வசனத்தை முழுதுமாக பார்த்தால் தெரிகிறது.

இதோ அந்த தமிழ் குரான் வசனம் இஸ்லாமியர்களால் இணையத்தில் பதிந்துள்ளது...

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

http://tamilislam.com/tamilquran/the_cow.htm

இங்கு அல்லாஹ் ஆண், பெண் உடலுறவை பற்றி பேசுகிறான். அதில் அவன் நீங்கள் இரவில் கூடலாம் என்று அனுமதி வழங்குகிறான். அப்போது அவள் உனக்கு ஆடை, நீ அவளுக்கு ஆடை என்று கிளுகிளுப்பாக பேசுகிறான்.

இதை எப்படி அல்லாஹ் பெண்களுக்கு சமத்துவம் வழங்குகிறான் என்று சொல்கிறார்கள். இது முழு பொய்.

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மாதிரி ஜல்லிகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்கள் கோட்பாட்டில், பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தும், வெளிப்படையாக கட்டுப்படுத்தும் எத்தனையோ வசனங்கள் குரானில் இருக்கிறதே!

அதையெல்லாம் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, சம்பந்தமில்லாத இந்த உடலுறவு சட்டத்தை பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்?

குரானின் மற்ற வசனங்களை கொண்டு நீங்கள் அல்லாஹ் பெண்களை இழிவுபடுத்தவில்லை, பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்று சொல்லத்தயாரா?

நான் பரங்கிப்பேட்டை அய்யாவை கேட்கிறேன்? ஏன் இப்படி தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள்? இந்த வசனத்தில் 'திருமணத்தில்' என்று எங்கிருந்து பொருள் வந்தது?

ஆதலால், "ஆடை' என்றெல்லாம் இங்கு சொல்லப்படுவது கணவன், மனைவியின் (உடல் சம்பந்தமான) அந்தரங்க நெருக்கத்தையே. இது இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இணையத்தில் இங்கு பார்க்கவும்.

http://www.parvez-video.com/quran/summary/surah_al_baqarah/index.asp


Take note that fasting is only from dawn to dusk [*2] During other hours, eating, drinking or having sexual intercourse with your wife is not prohibited. The relationship between the two spouses is a most intimate one. Monasticism engendered the concept that celibacy is a means of attaining closeness to Allah Almighty , but He is well aware of the importance of the intimate relationship between spouses in fulfilling human needs, and also the perversions, fantasies and self-deception to which renunciation of marital relationships lead (57/21). Human beings may set unnatural limits upon themselves, but Allah Almighty 's Law rising above all such limits, dispels your doubts and anxieties and makes it clear that in the hours from dusk to dawn you are permitted to cohabit with your wives, as well as partake of food and drink.

இந்த எடுத்துக்காட்டிலிருந்து, இவை தெளிவாகின்றன.

1. குரானின் 2.187 வசனம் கணவன், மனைவி உடலுறவு சம்பந்தமானது. "ஆடை" என்பது உடல் நெருக்கத்தை குறிக்கிறது. இதற்கும் பெண் சமத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
2. குரானில் பல மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய ஜல்லிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாத திம்மிகளுக்கு இவை ஒரு ஏமாற்று வேலையாக காட்டப்படுகின்றன. இது "தக்கியா" என்ற மத ஏமாற்று வேலை, அல்லாஹூவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு டெக்னிக். ஆதலால், திம்மிகள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

http://ayemarathavan.blogspot.com/2007/03/blog-post.html

StumbleUpon.com Read more...

மருமகளை கரைட் பண்ணிய மாமனார்(அல்லாவின் ஆசீர்வாதத்துடன்)

மாமனாரும்,மருமகளும்

நேசமுடனுக்கு பதில்: மருமகளின் மாமனாரின்(முகமது) கல்யாணம் அல்லாவின் சொர்க்கத்தில் நிச்சயமானது.




10. முகமது என்னும் மாமனார்: ஒரு சிறு குறிப்பு

இஸ்லாமியர்கள் யூதாவின் தாமாரின் இந்த கதை பைபிளில் இருப்பதினால், அது ஒரு வேதமல்ல என்றுச் சொல்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது, அதை அப்படியே பின்பற்ற அல்ல.

இஸ்லாமிலும் ஒரு மாமனார் வருகிறார், அவர் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லவா? அவருடைய நடக்கைக்கும் குணத்திற்கும் உலக மக்கள் யாரும் ஈடு ஆகமுடியாது, அவ்வளவு நேர்மையாக பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று இஸ்லாமியர்கள் பெருமைபடுவார்கள். அவருடைய வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்கட்டாக உள்ளதா என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள். அவர் தான் முகமது.

முகமதுவிற்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான், அவனுக்கு முகமது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஒரு நாள் அவர் தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், ஆனால், தன் வளர்ப்பு மகன் அங்கில்லை. அவர் மருமகள் அவரை வீட்டிற்குள் வரும்படி அழைக்கிறார், இவர் வரமறுக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இஸ்லாமியர் சரித்திர ஆசிரியர் "டபரி" என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள் .

Imam Tabari wrote (History of Tabari, vol 8):

"One day Muhammad went out looking for Zaid (Mohammed's adopted son). Now there was a covering of hair cloth over the doorway, but the wind had lifted the covering so that the doorway was uncovered. Zaynab was in her chamber, undressed, and admiration for her entered the heart of the Prophet".

The admiration was noticed by Zainab. She mentioned it to her husband Zaid later. He rushed to his father's house and offered Zainab to him. Mohammed worried about possible bad press and refused to accept it. But Allah will not take no for an answer and sent an instant revelation insisting on their union.



முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று "தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொல்கிறார்.

அதற்கு முகமது, "வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)




அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து " உன் மனைவியை விவாகரத்து" செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை "நாம் செய்தோம் " என்றுச் சொல்கிறார்.

இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?

ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, "நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

"உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை.

எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி "உன் மனைவியை நீயே வைத்துக்கொள் " என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?

முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது:

ஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்.....

தன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு "நபி" இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது?

எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா?

தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்..... என்ன சொல்வது?

இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது?

யூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது ? முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.

விவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்களாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article

விவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.


மேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும்.

சரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன? முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள்.

islam Watch | Muslim Hope | Islam Review | Daniel Piles | Faith Freedom | News FaithFreedom | News FaithFreedom | hadith Muslim from usc.edu |

11. வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

இனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும். வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம்? ஒரு "நபி" அல்லது "தீர்க்கதரிசி" என்றால் எப்படி வாழவேண்டும் என்று?

யூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது.

யூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள்? ஏன் தெரியுமா? மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான்.

முகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது.

இஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்)

வேதம் என்றால் அளவு கோல் என்ன?

அதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்?

நபி என்றால் என்ன?

அவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன?

இறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன ?

என்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.

இதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், "நபி" என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம்.

12. இயேசுவின் வம்ச வரலாறு

யூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67).

இஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

இன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்?

ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்தால், அல்லா மன்னிக்க மாட்டாரா? இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்? பிறகு திருந்தினார்கள்.

இன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார்? விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே? அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா?

இயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா?

13. முடிவுரை

தாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை?

1.  ஆதாம் முதல் மோசே மூலம் 10 கட்டளைகள் கொடுக்கும் வரை முதல் காலகட்டம்.

2.  மேசேயின் கட்டளைகள் முதல் - இயேசுவரை இரண்டாவது காலக்கட்டம்.

3.  இயேசு முதல் - இன்று வரை மூன்றாவது காலக்கட்டம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனிடம் தேவன் எதிர்பார்த்த தகுதிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

முதல் காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தை (ஆபிரகாம் மற்றும் அவர் வம்சம்) தேவன் தெரிந்தெடுத்தார். இரண்டாம் காலக்கட்டத்தில் ஒரு நாடாக (கானானுக்கு வந்த இஸ்ரவேல் நாடு) மாறினார்கள். எனவே தான்,
பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டது, மற்றும் விபச்சாரம் செய்யவேண்டாம் என்ற கட்டளை, செய்தால் தண்டனை.

மூன்றாம் காலக்கட்டம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அது விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம்.


யூதா முதலாம் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவன். அதனால், பாவம் செய்யலாம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கட்டளை வந்தபிறகு பாவம் செய்பவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்றுச் சொல்லவருகிறேன், தாவீதைப் போல.

தாவீது இரண்டாம் கால கட்டத்தில் வாழ்ந்தவன். மோசேயின் கட்டளைகள் அனைத்தும் தெரிந்தவன், மட்டுமல்லாமல் ஒரு அரசன், அவனே தவறு செய்தால், தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். பைபிள் தேவன் குர்-ஆனில் அல்லா போல அல்ல, தவறு செய்தவன் தன் தீர்க்கதரிசியே ஆனாலும், தண்டனை உண்டு.


இனி, நாம் மூன்றாம் காலகட்டம், எங்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தகுதிகள், குணங்கள் இன்னும் அதிகம். புதிய ஏற்பாட்டின் மற்றும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முன்பு, எந்த பழைய ஏற்பாட்டு நபரும் நீதிமான் ஆகமுடியாது. எனவே காலகட்டத்தைப் மாற்றி நாம் நல்ல குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, கூடாது.

New International Bible Commentary, Page : 7 சொல்கிறது, "It is anachronistic to judge Joshua or David by the standards of the Sermon on the Mount". ("யோசுவாவையும், தாவீதையும் இயேசுவின் மலைப் பிரசங்க தகுதியோடு (Standard) ஒப்பிடுவது சரியானது அல்ல" )

எனவே, இஸ்லாமியர்கள் இனி ஏதாவது சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிப் பேசுங்கள். அவர் குணங்கள், நடத்தை, அற்புதங்கள், மன்னிக்கும் தன்மை, பொருமை போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். பழைய ஏற்பாட்டு நபர்கள் எங்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர, எங்கள் வாழ்விற்கு அடிப்படை இல்லை. எங்கள் அஸ்திபாரம் இயேசு மற்றும் எங்கள் கோட்பாடுகள் பெரும்பான்மையாக புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.

நீங்கள் பழைய ஏற்பாட்டு நபர் தவறு செய்தானே என்றுச் சொன்னால், நாங்களும் ஆமாம் என்றுச் சொல்லி இன்னும் சிலவிவரங்களை உங்களுக்கு சொல்வோம். அதனால், குர்-ஆன் வேதம் என்றும், முகமது ஒரு நபி என்றும் உங்களுக்கு சாதகமாக நிருபிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

StumbleUpon.com Read more...

பெண்களின் படங்களுடம் போலி பெரியார் தொண்டர்களுக்கு பதில்

ஜிஹாதிகளுக்கு குடை பிடிக்கும் கருப்புச்சட்டைகள்(பெண்களின் போட்டோவுடன்)

இணையத்தில்
இளிச்சவாயன்கள் எவனாவதும் கிடைப்பான என்று கருப்புச்சட்டைகள் பெயரில் போலியான ஜிஹாதிகள் உலாவி வருகின்றனர்.இஸ்லாம் ஏன் எதற்கு? என்று கருப்புச்சட்டைகள் வெளியிட்ட பதிவில் முன்னுக்குப் பின் முரண்பட்டு தங்கள் தானை தலைவர் ஈவேரா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி உள்ளனர்.
 
ஜிஹாதிகள் மதத்தையோ
,கிருத்தவ மதத்தையோ பற்றி பேசும் போது இவர்கள் தலைவர் அவர்களின் மத புத்தகத்தை பார்க்க மாட்டாராம்.அவற்றை அறிமுகம் செய்தவர்களின் புத்தகங்கள் பள்ளிக்கூட மாண்வன் தான் படிக்க வேண்டுமாம்.ஆனால் இந்து மதப்புத்தகங்களை பற்றி மட்டும் இவர் இஷ்டத்துக்கு ஆபாசக்கட்டுரைகளாக எழுதித்தள்ளுவாரம்.மற்ற மதங்களின் எழுத்துக்கள் ,ஜிஹாதித்தலைவனின் வாழ்க்கை வரலாறு ஆகியவையை சொன்னால் எங்கே இவருடைய பருப்பு வேகாதோ என்ற பயத்தில் அவர்களின் புத்தகத்தை மட்டும் இவர் படிக்க மாட்டார்,விமர்ச்சிக்க மாட்டார்.கிருத்தவனும்,முஸ்லீமும் தன்னுடைய வேதங்களை தினமும் படித்து அதில் உள்ளதை தினமும் செயல் படுத்துவதை போல எந்த இந்துவாவதும் இவர்கள் ஆபாசம் என்று பக்கம் பக்கமாக எழுதும் எந்த புத்தகத்தையாவது படிக்கிறார்களா?அல்லது அதன் படியே நடக்க மக்களை தூண்டுகிறார்களா?ஆனால் ஜிஹாதிகள் இன்றைக்கு வரை அனைத்து ஆபாசங்களையும் அல்லாவின் பெயரில் அரங்கேற்றியே வருகின்றனர்.
 

கருப்புகளின் தலைவர் சொன்னதாக அவர்கள் சொல்லும் முரண்பட்ட கருத்தை பார்கலாம்

.

 

//

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.

அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை.

 

 

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது?
கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்
.//

 

ஒரு பித்து பிடித்தவன் உளருவதைபோல் உளரி உள்ளதை பாருங்கள்

.

இந்து புராணங்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு வாய் கூசாமல் இந்து மதத்தின் எந்த ஆதாரங்களையும்

ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடவேண்டாம்" அப்பட்டமாக பொய்யையும்,புரட்டையும் அள்ளிவிடுவதை பாருங்கள்.

 

//

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.//

 

ஈவேரா சொன்ன நாளில் இருந்து இந்தியாவில் வளர்ந்துள்ள மதங்கள் அடிப்படையில் இந்து மதம்

95 கோடியை தாண்டி நிற்கிறது இதற்கு கருப்புகளின் பதில் என்ன.

 

//

ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை;//

மோட்சம் இல்லாத இஸ்லாம் இப்பொழுது இருக்குமா

?எத்தனை ஜிஹாதிகள் சொர்கத்தில் கன்னிப்பெண்கள் கிடைக்க தன் சொந்த ஜிஹாதிகளை கூட கொன்றுள்ளனர்.

மோட்சம் இல்லை என்று இஸ்லாமை சொல்ல சொல்லுங்கள்

.மோட்சமும்,கண்ணிப்பெண் கதையும் இல்லாத இல்லாத இஸ்லாம் உயிரோடேயே இருந்திருக்காது.

 

//

ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில், விதியை மீறி அமெரிக்கர் ஒருவர் நுழைந்து விட்டதால், 'தீட்டு' ஏற்பட்டுவிட்டது என்று கூறி, கோவில் அர்ச்சகர்கள் கொதித்தெழுந்தனர்.

இதனால், கோவில் பிரசாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழாயிரம் பக்தர்களுக்கான பிரசாத சாப்பாட்டை அப்படியே, 'மண்ணில் போட்டு' புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.//

கொஞ்சமாவதும் நாட்டு நடப்பு தெரியாத இந்த கருப்புச் சட்டைகளை

வைத்து நாம் என்ன செய்ய.தீட்டு பட்டதாக சொல்லி சடங்கு செய்வது யாரையும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்காது.ஆனால் ஜிஹாதிகள் நிலமை எப்படி தெரியுமா?

Saudis arrest Christian for entering Mecca ;http://eye-on-the-world.blogspot.com/2007/05/saudis-arrest-christian-for-entering.html

கோவிலுக்குள் போகவில்லை அந்த ஏரியாவுக்கு போனவனையே கைது செய்து சிறையில் அடத்துள்ளது ஜிஹாதி கும்பல்

.இந்த மதத்திற்கா எங்களை மாறச்சொல்லுகிறாய்.இதற்கு பதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்.

//

அப்படியென்றால் ஒரு மதத்தைச் சேர்ந்தவர், இன்னொரு மதத்தைச் சார்ந்தவரின் கோயிலுக்குள் சென்று விடுவதாலேயே தோஷம் ஏற்பட்டு விடுகிறது என்று சொல்கிறார்களே - இதன் மூலம் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்கிற பொதுத் தன்மை பொட்டலம் அவிழ்ந்து கொட்டியது போல பொல பொலத்துப் போய்-விடவில்லையா?//

 

ஜிஹாதிகள் சொல்லும் கடவுள் அனைவருக்கு பொதுவானவரா

?கீழே பாரப்பா அவர்கள் யோக்கிதையை.
 
 

உடனே சொல்லுவீர்கள் அவர்கள் முஸ்லீமாக மாறிவிட்டால் உடனே செல்லலாம் என்று கூவிக்கொண்டு ஓடி வருவீர்கள்

.ஆனால் ஜிஹாதிகளின் ஒரு பிரிவினரான அஹமதீக்கள் இந்த காபாவுக்கு செல்ல அனுமதி உண்டா?வரலாறு தெரியாத முட்டாள்கள் இருந்தால் அவன் காதில் பூ சுற்றுங்கள்.எங்களிடம் வேண்டாம் இந்த விளையாட்டு.போன வார ஒரு வார பத்திரிக்கையை வாங்கிப்பாருங்கள் 88 கிறிஸ்தவ வெளிநாட்டவர் திருச்சந்தூர் வந்து கோவிலுக்குள் சென்று அர்ச்சனைசெய்து விட்டு போய் உள்ளனர்.இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு எங்கே தெரியப்போகுது.

 

பெண்ணுரிமை பற்றி பக்கம் பக்கமாக பீத்திக்கொண்ட உங்கள் தலைவர் மக்களை மாறச்சொன்ன மதம் என்ன பெண்களை பெண்களாகவா மாற்றிக்கொண்டார்கள்

.ஒரு வேளை இந்து மதம் தவறு செய்யவில்லை என்று நான் சொல்ல வில்லை ஆனால் திருத்திக்கொள்ளும் மனபக்குவம் உண்டு.ஆனால் ஜிஹாதிகள் முதலில் பூனைமாதிரி இருப்பார்கள்.நாகூர் ஆண்டவர்,வாவர் போன்ற இந்து மத ஆசாரங்களை காப்பி அடித்து அப்படியே மக்கலை நம்ப வைப்பார்கள்.பெண்கள் சம உரிமை என்று பீத்திக்கொள்ளுவார்கள்.கொஞ்சம் ஆள் சேர்ந்தவுடன் பெண்கள் ஹிஜாப் போடவேண்டும் அதுதான் சுன்னா என்று பெரிய அனுகுண்டை போடுவார்கள்.அதன் பின்தான் தெரியும் ஜிஹாதிகளின் உண்மை உருவம்.இதையா உங்கள் கருப்பு தலைவர் விரும்பினார்.இன்றைய 21 நூற்றாண்டின் இந்து பெண்களையும்,உங்கள் தலைவர் மதம் மாறச்சொன்ன இஸ்லாம் பெண்களையும் கொஞ்சம் பாருங்கள் ஜிஹாதி கும்பலின் பெண் அடிமைகளின் இழி நிலை எப்படி உள்ளது .பாவம் அவர்கள் அடிமைத்தனத்திலேயே ஆனந்தம் கொண்டுள்ளர்.அவர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் மதம் அவர்களை அப்படி அடிமைகளாக்கிவிட்டது.
 
[muslim+women+001.bmp] 
 
 
 
 
உங்கள் தலைவர் ரெக்கமண்ட் பண்ணிய மதத்துக்கு ஏன் அவர் மாறவில்லை
.வேண்டுமானால் அவர் மாறி இது நல்ல மதம் இங்கு நல்ல பழக்கம் உண்டு இங்கு வாருங்கள் என்ரு கூப்பிட்டால் அது ஒரளவுக்கு நம்பலாம்.வெளியே நின்று கொண்டு இந்த மதம் நல்ல மதம் என்று ச்ட்டிபிக்கெட் கொடுக்கும் யோகிதை அவருக்கு ஏதப்பா?பதில் சொல்லு

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP