சமீபத்திய பதிவுகள்

ஒகேன‌க்க‌ல் :வைரமுத்து பேசியது சரியா?

>> Friday, April 4, 2008

ஆயிரக்கண்க்காண தொண்டர்கள் கூடியிருக்க நடிகர் சங்கங்க உறுப்பினர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.
 
நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராய் பேசிக்கொண்டிருந்தனர்.ஒரு சிலர் மைக்குக்கு முன்னால் வந்து ஏதோ பேசுகிறோம் என்று உளறி விட்டு சென்றனர்.
 
கமல்:நடுநிலை சாயல் தெரிந்தது இவர் பேச்சில்.குறிப்பிடும் படி எதுவும் இல்லை.சத்தியராஜ் சொன்னதை தாக்க முயற்சித்தார்.
 
ரஜினி:பேச ஆரம்பித்து சிறிது நேரம் வரை இவர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் இருந்தது.பின்பு பாஜகாவின் எடியுரப்பாவை வாரினார்.பின்பு ஒட்டு மொத்தமாகா எல்லோரையும் எச்சரித்து அறிவுறை கூறினார்.ஒகேன‌க்க‌ல் திட்டம் வேண்டுமா? என்பதை பற்றி  குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.
 
சத்தியராஜ்:கிராமத்தில் சேரிப்பசங்க பாணியில் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்.ஆயுதம் எடுக்க ஆலோசனைக் கொடுக்க ரெடி
 
சரத்குமார்:தன் பாணியில் கொஞ்சம் அழுத்தமாக பேசினார்.பரவாயில்லை.சுமார்.
 
விஜயகாந்த்:எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்டவர்.நன்றாக சொதப்பினனர்.குழம்பின குட்டையில் மீன்கிடைக்காதா என்பது இவர் ஆசை.
 
மனோரம்மா ஆச்சி:எதேதோ பேசினார்கள்.
 
விவேக்;விட்டா காலில் விழுந்து இருப்பார் போல.
 
மற்ற நடிகர்,நடிகைகள்:நன்றாக டமிழ் பேசினார்கள்.
 
கவிஞர் வைரமுத்து:இந்த கூட்டத்தில் சொல்ல வேண்டியதை சும்மா நச்சுன்னு சொன்ன தமிழன்.நன்றாக வார்த்ததகளை ஸ்கேலில் அளந்து பேசினார்.பாராட்ட வேண்டிய விஷயம்.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP