சமீபத்திய பதிவுகள்

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?இந்து தலித் மக்களே உங்களுக்கு ஒரு யோசனை.

>> Tuesday, April 15, 2008

தினமலர் பத்திரிக்கையில் இடம்பிடிக்க வேண்டுமா?இந்து தலித் மக்களே உங்களுக்கு ஒரு யோசனை.
http://thamilislam.blogspot.com/2008/04/blog-post_7400.html

என்னவென்று கேக்கரீங்களா?சொல்லுகிறேன்.


இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் இன்னமும் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணி முடியாதவை.ஆனால் இங்கிருந்து மதம் மாறுகிறோம் என்ற பெயரில் கிறிஸ்தவத்திற்கு செல்லும் தலித்கள் அங்கே போயும் தங்கள் தலித் அடையாளத்தை மாற்ற தயாராக இல்லை.காரணம் அரசாங்கம் அளிக்கின்ற சலுகை எங்கே தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

ஆனால் இதன் விளைவு என்ன இங்கே அனுபவித்த அனைத்து கொடுமைகயுயும் கிறிஸ்தவத்தின் பெயரில் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை.

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினவர்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் ஜாதியை விட்டு வெளியேற நினைக்காமல் சலுகைகளுக்காக தங்களை தலித் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்டிக்கொண்டதன் விளைவுகள் தான் இன்றைய தமிழ்நாட்டு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் அனுபவித்து வருகிறது.ஆடுகள் ஏதோ தெரியாமல் சேற்றில் கால்வைத்தது என்னவோ உண்மைதான்.அதற்காக தங்கள் விட்டு வந்த நாற்றம் பிடித்த சாக்கடையிலேயே அந்த ஆட்டுக்குட்டியை திரும்ப கொண்டுபோய் யாரும் எறிந்து விடுவதில்லை.அது போல கிறிஸ்தவத்தில் எப்படியோ சாதி நுழைந்தது உண்மைதான்.ஆனால் அதனை நீக்க சாதியின் ஊற்றுக் கண்ணான சாதி நாற்றம் பிடித்த சாக்கடையான இந்து மதத்திற்கு திரும்ப செல்கிறேன் என்பது கழுவப்பட்ட பன்றிகள் போலத்தான்.

சரி மீதம் இருக்கும் இந்து தலித்துகளுக்கு ஒரு யோசனை.உங்களை ஒரு பொருட்டாக நினைக்க நாதியில்லை.கேவலப்படுத்தப்படுகிறீர்கள்.ஒரு சாதாரணமான மனிதர்களாகவே நீங்கள் நினைக்கப்படுவதில்லை என்பது உண்மை.

உங்களை பற்றி மிகப்பெரிய செய்திகளை பார்ப்பன அடிவருடிகளும்,மதவாத பத்திரிக்கைகளும் வெளியிட வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்.அது என்ன உங்கள் ஊரின் ஒட்டுமொத்த கூட்டங்களும் கிறிச்தவர்களாக மாறவேண்டும்.அதன் பின் சிறிது நாட்கள் கழித்து அடிவருடி அர்ஜுன்சம்பத்க்கு கடிதம் எழுதி இந்து மதத்தில் இணைய வேண்டும் என்ரு சொல்லவேண்டும்.

அவ்வளவுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பார்ப்பன கும்பல்களின் பார்வையும் உங்கள்மேல் விழுன்துவிடும்.
எதுவரைக்கும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.இந்த விஷயம் ஒரு இரண்டு மூன்று வாரத்துக்குதான்.அப்புறமா நீங்கள் பழைய தலித்துகள் தான்.

இதனால் என்ன லாபம் என்று கேட்கறீர்கள்.உங்கள் போட்டோவை பத்திரிக்கையில் போடுவவர்கள்.இதுவரை தலித் என்று ஒதுக்கியவர்கள் கொஞ்ச நாளைக்கு உங்க பின்னாடி சுத்துவாங்க.அவ்வளவுதான்.வேற என்ன கிடக்க போகுது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP