சமீபத்திய பதிவுகள்

பெரியார் குடுமிகள்

>> Friday, April 25, 2008

இஸ்லாமிய நண்பர்களின் புது முகமூடி


நண்பர் உமர் அவர்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இணையத்தில் பதில் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதற்கு பதில் எழுத முடியாத இஸ்லாமிய நண்பர்கள் பல குறுக்கு வழிகளில் முற்சித்து தோல்வி அடைந்தே வருகின்றனர்.அதே வரிசையில் முதலில் போலி மெயில் விவகாரத்தில் மாட்டி விழி பிதுங்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பதில் அளிக்க முடியாவிட்டால் எதிர் தரப்பினரை பயமுறுத்துவது,மிரட்டல் விடுவது.அல்லாவின் பெயரில் சாபமிடுவது என அனைத்து வித்தைகளையும் செய்து விட்ட இஸ்லாமிய நண்பர்கள் தற்பொழுது புது வேஷத்தை போட ஆரம்பித்துள்ளனர்.

அது என்ன வேஷம்?"

தங்களை இணையத்தில் நாஸ்திகர்களாக காட்டி இஸ்லாமை பற்றி கேள்வி எழுப்பும் நம்மை இந்துக்களாக அடையாளம் காட்ட முயற்சித்து வருகிறார்கள்.அதாவது இஸ்லாமை பற்றி எழுதுகிறவர்கள் அனைவரும் பார்ப்பணர்கள் என்னும் எண்ணம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்.அதே நேரத்தில் அவர்களை திட்டி எழுதுவது.நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிப்பது கிடையாது.அல்லது பதில் என்ற போர்வையில் நம்மை படு கேவலமாக திட்டி வஞ்சம் தீர்துக்கொள்ளுவது இதுவே இவர்களின் புதிய வழிமுறையாகும்.

இவர்கள் தங்களை நாஸ்திகர்களாக காட்டி அதே நேரத்தில் நம்மை பார்ப்பணர்களாகவும் காட்ட முயற்சி எடுத்து வருகிறார்கள்.ஆனால் கர்த்தர் பெரியவர்.இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது ஜெயம்பெற போவதில்லை.

இவர்களின் புது முகமூடியை அறிய
இரண்டு சுட்டிகளை இங்கு தருகிறேன்.நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கட்டுரைகளை இங்கு யாராவதும் பதித்துக்கொள்ளவும்.

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/blog-post.html

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/2.html
 

StumbleUpon.com Read more...

சௌதி அரேபியாவிலிருந்து உமர் பேசுகிறார்

அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்

சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு "உமர் அல்-ஸ்வைலெம்" என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm) படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.)

----------------------------------------
உமர் அல்-ஸ்வைலெம்: நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை "ஹரித் இபின் அல்‍முஹசிபி(Harith Ibn Al-Muhasibi)" என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும்.

என்னே கூந்தல்!,
என்னே மார்ப்புகள்!
என்னே வாய்!
என்னே க‌ன்ன‌ங்க‌ள்!
என்னே உருவ‌ம்!
என்னே மார்ப‌க‌ங்க‌ள்!
என்னே தொடைக‌ள்!
என்னே கால்க‌ள்!
என்னே தோலின் வெண்மை!
வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை


அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக.

அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள்.

அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள்.

அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம்.

இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு "மது" வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில் உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல.

English Transcript Source:
http://www.memritv.org/clip_transcript/en/1741.htm

----------------------------------------


இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும்.

Video Source
http://www.memritv.org/clip/en/1741.htm



Quote:
English Transcript:

Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise

Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original.
Omar Al-Sweilem: Harith Ibn Al-Muhasibi told us what would happen when we meet the black-eyed virgin with her black hair and white face – praised be He who created night and day. What hair! What a chest! What a mouth! What cheeks! What a figure! What breasts! What thighs! What legs! What whiteness! What softness! Without any creams – no Nivea, no vaseline. No nothing! He said that faces would be soft that day. Even your own face will be soft without any powder or makeup. You yourself will be soflt, so how soft will a black-eyed virgin be, when she comes to you so tall and with her beautiful face, her black hair and white face - praised be He who created night and day. Just feel her palm, Sheik! He said: How soft will a fingertip be, after being softened in paradise for thousands of years! There is no god but Allah. He told us that if you entered one of the palaces, you would find ten black-eyed virgins sprawled on musk cushions. Where is Abu Khaled? Here, he has arrived! When they see you, they will get up and run to you. Lucky is the one who gets to put her thumb in your hand. When they get hold of you, they will push you onto your back, on the musk cushions. They will push you onto your back, Jamal! Allah Akbar! I wish this on all people present here. He said that one of them would place her mouth on yours. Do whatever you want. Another one would press her cheek against yours, yet another would press her chest against yours, and the others would await their turn. There is no god but Allah. He told us that one black-eyed virgin would give you a glass of wine. Wine in Paradise is a reward for your good deeds. The wine of this world is destructive, but not the wine of the world to come.
 
 

StumbleUpon.com Read more...

ஒரு தேனீர் கோப்பையின் சுயசரிதை

ஒரு தேனீர் கோப்பையின் சுயசரிதை

காட்சி -1

ஒரு காலத்தில் நான் மண்ணுக்குள் மண்ணாக இருந்தேன்.
என் ஆண்டவர் என்னை நிலத்திலிருந்து வெட்டியெடுத்து தன் கைகளினால் என்னை தட்டி, கசக்கினார், பிசைந்தார். அது எனக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. உடனே நான் "ஆண்டவரே போதும்
";என்று கூச்சலிட்டேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.

காட்சி -2

அதன் பின் அவர் என்னை சுழலும் ஒரு சக்கரத்தில் வைத்து சுற்றத் தொடங்கினார். எனக்கோ என் தலை சுற்றத் தொடங்கியது. உடனே ஆண்டவரை நோக்கி நிறுத்துங்கள் என கெஞ்சினேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.


காட்சி – 3

ஒருவிதமாக என்னை ஒரு பாத்திரமாக வனைந்து முடிந்ததும்
அதிலிருந்து என்னை வெளியே எடுத்தார். இனி எல்லாம் முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக அவர் என்னை எரியும் அக்கினி சூளைக்குள் தள்ளினார். ஐயோ! என் உடல் வெந்து வேகத்தொடங்கியது என்னால் தாங்க முடியாமல் நான் ஐயோ என அலரத்தொடங்கினேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.


காட்சி – 4

சில நிமிடங்களில் அவர் என்னை வெளியில் எடுத்தார். எனக்கு நிம்மதி, பெருமூச்சு விட்டேன். என்னைத் தம் கரங்களில் ஏந்திய வண்ணம் என் முகத்திலும் உடலிலும் பலவர்ண நிறங்களைப் பூசத்தொடங்கினார். அந்த வர்ணங்களின் கொடுர மணத்தினால் எனக்கு மயக்கம் வரத்தொடங்கியது. ஒருவிதமாக என்னில் நிறம் தீட்டி முடித்ததும் என்னை மறுபடியும் அக்கினி சூளைக்குள் வைத்தார். இம்முறை அந்த சூளையின் வெப்பம் முன்னைவிட பலமடங்கு அதிகமாக இருந்தது. அக்கினிக்குள் நான் அழிந்து விடுவேன் என எண்ணியவனாக, இனி என்னால் முடியாது என புலம்பினேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.


காட்சி - 5

என்னால் ஒருவார்த்தை கூட பேசமுடியாதவனாக, என் நம்பிக்கையாவும் அற்றுப்போனவனாக, எல்லாம் அழிந்துபோயிற்று என எண்ணிக்கொண்டிருந்தபோது… அக்கினியின் சுவாலை மெதுவாக அணைந்துபோயிற்று…சூளையின் கதவுகள் மெல்ல திறந்தன…
என் ஆண்டவர் என்னைப் பார்த்து புன்முறுவலுடன் எல்லாம் முடிந்தது எனக்கூறி என்னை வெளியே எடுத்து ஒரு கண்ணாடி அலுமாரிக்குள் என்னை வைத்து, "மகனே நீ சென்ற அனுபவங்கள் வேதனையானவை ஆனாலும் அவை உன்னை ஒரு உறுதியுள்ள மனிதனாக மாற்றும் என்பதை அறிவேன். நீ அனுபவித்த ஒவ்வொரு வேதனையின் சூழ்நிலையிலும் உன் மேல் என் கண்ணை வைத்து, உன்னை காத்து வந்தேன்" எனக்கூறி முடித்தார்.

அங்கிருந்த ஒரு கண்ணாடியில் என் அழகு தோற்றத்தை பார்த்ததும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப்போனேன். எப்படியோ இருந்த என்னை இப்படியாய் மாற்றிய என் ஆண்டவருக்கு நன்றி சொல் வார்த்தை இன்றி தவித்தேன்.

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே


("சத்திய வசன சஞ்சிகையின்" கடந்தமாத இதழில் வெளிவந்தது)
 

StumbleUpon.com Read more...

பூமிக்கு என்ன ஆச்சு???????????


















































http://ebooks.dinakaran.com

StumbleUpon.com Read more...

இந்த படத்தை பார்த்தா நாய் மாதிரி இல்லியே!!!!!!!!!!!!!!!!!!

சத்தியமா நாய்தான்!

 
 
 
 

   டார்ட்மண்ட்: பார்ப்பதற்கு விளக்கு திரியை அங்கேங்கே சொருகி வைத்தது போல இருக்கும் இந்த பிராணி சத்தியமாக நாய்தான். அதற்கு தடை தாண்ட பயிற்சி தருகிறார் உரிமையாளர் இவா மேயர். ஹங்கேரியை சேர்ந்த இந்த நாய், புலி ஷீப் வகையை சேர்ந்தது.

ஜெர்மனியின் டார்ட்மண்டில்தான் இந்த காட்சி. அங்கு நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் இந்த நாயும் பங்கேற்கிறது. இது மாதிரி ஏராளமான வித்தியாசமான நாய்கள் பார்வையாளர்களை குஷிப்படுத்த உள்ளன.
 
 

StumbleUpon.com Read more...

அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்

அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்

சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு "உமர் அல்-ஸ்வைலெம்" என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm) படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.)

----------------------------------------
உமர் அல்-ஸ்வைலெம்: நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை "ஹரித் இபின் அல்‍முஹசிபி(Harith Ibn Al-Muhasibi)" என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும்.

என்னே கூந்தல்!,
என்னே மார்ப்புகள்!
என்னே வாய்!
என்னே க‌ன்ன‌ங்க‌ள்!
என்னே உருவ‌ம்!
என்னே மார்ப‌க‌ங்க‌ள்!
என்னே தொடைக‌ள்!
என்னே கால்க‌ள்!
என்னே தோலின் வெண்மை!
வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை


அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக.

அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள்.

அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள்.

அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம்.

இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு "மது" வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில் உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல.

English Transcript Source:
http://www.memritv.org/clip_transcript/en/1741.htm

----------------------------------------


இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும்.

Video Source
http://www.memritv.org/clip/en/1741.htm



Quote:
English Transcript:

Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise

Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original.
Omar Al-Sweilem: Harith Ibn Al-Muhasibi told us what would happen when we meet the black-eyed virgin with her black hair and white face – praised be He who created night and day. What hair! What a chest! What a mouth! What cheeks! What a figure! What breasts! What thighs! What legs! What whiteness! What softness! Without any creams – no Nivea, no vaseline. No nothing! He said that faces would be soft that day. Even your own face will be soft without any powder or makeup. You yourself will be soflt, so how soft will a black-eyed virgin be, when she comes to you so tall and with her beautiful face, her black hair and white face - praised be He who created night and day. Just feel her palm, Sheik! He said: How soft will a fingertip be, after being softened in paradise for thousands of years! There is no god but Allah. He told us that if you entered one of the palaces, you would find ten black-eyed virgins sprawled on musk cushions. Where is Abu Khaled? Here, he has arrived! When they see you, they will get up and run to you. Lucky is the one who gets to put her thumb in your hand. When they get hold of you, they will push you onto your back, on the musk cushions. They will push you onto your back, Jamal! Allah Akbar! I wish this on all people present here. He said that one of them would place her mouth on yours. Do whatever you want. Another one would press her cheek against yours, yet another would press her chest against yours, and the others would await their turn. There is no god but Allah. He told us that one black-eyed virgin would give you a glass of wine. Wine in Paradise is a reward for your good deeds. The wine of this world is destructive, but not the wine of the world to come.
 

StumbleUpon.com Read more...

இன்றைய பங்கு சந்தை : சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரத்தை தொட்டது

இன்றைய பங்கு சந்தை : சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரத்தை தொட்டது

ஏப்ரல் 25,2008,15:00

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று ஆரம்பமே நல்லபடியாக இருந்தது. வர்த்தகம் ஆரம்பித்த இரு நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 108 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 34 புள்ளிகளும் உயர்ந்தன. பின்னர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்த சென்செக்ஸ், மதியம் 2.45 அளவில் 316.10 புள்ளிகள் உயர்ந்து 17,037.18 புள்ளிகளாக இருந்தது. அதேபோல தேசிய பங்கு சந்தையில் நிப்டி 91.80 புள்ளிகள் உயர்ந்து 5,091.65 புள்ளிகளாக இருந்தது.
 

StumbleUpon.com Read more...

குரான் கொல்லத்தான் சொல்லுகிறது.வீடியோ-3

StumbleUpon.com Read more...

குரான் கொல்லத்தான் சொல்லுகிறது.வீடியோ-2

StumbleUpon.com Read more...

குரான் கொல்லத்தான் சொல்லுகிறது.வீடியோ-1

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP