சமீபத்திய பதிவுகள்

இஸ்லாமை தூக்கி எறிந்த பௌத்த மதப் பெண்-மலேசியாவில்

>> Saturday, May 10, 2008


http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/11/016/11_05_2008_016_005.jpg

StumbleUpon.com Read more...

பெண் நிர்வாண ஓட்டம்-குஜராத்தில் பரபரப்பு




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/11/006/11_05_2008_006_006.jpg

StumbleUpon.com Read more...

காளைக்கும் பசுவுக்கும் திருமணம்-ராஜஸ்தானில் கோலாகலம்




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/11/004/11_05_2008_004_009.jpg

StumbleUpon.com Read more...

தோற்ற மாணவர்கள் துவண்டு விட வேண்டாம்




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/10/005/10_05_2008_005_002.jpg

StumbleUpon.com Read more...

ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பேர் நுழைந்த இணைய தளம்





http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/10/011/10_05_2008_011_015.jpg

StumbleUpon.com Read more...

விண்வெளிப் பயணத்திலும் ஆணாதிக்கமா?

விண்வெளிப் பயணம்


1961 ஆம் ஆண்டு யூரி காரின் முதல் முறையாக விண்வெளிப் பயணம் மேற் கொண்டார். அதன்பின்னர் இதுவரை 450 பேர் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். 2004ஆம் ஆண்டு முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது. வர்ஜின் காலாக்டிக் என்ற விண்வெளிப்பயண தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 90 ஆயிரம் பேர் விண்வெளிப் பயணத்திற்காக பதிவு செய்துள்ளனர். 27 நாடுகளைச் சேர்ந்த இவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்கள் 20 சதவீதத்தினர் பெண்கள்.

http://www.unmaionline.com/20080402/pa-21.html

StumbleUpon.com Read more...

உலகில் எட்டு பேர் பேசும் மொழி

எட்டு பேர் பேசும் மொழி

இந்தியாவில் திராவிடம், இந்தோ-ஆரியன், ஈரானியன், அஸ்ட்ரோ-ஆசியாடிக், திபெத்தோ-பர்மியன் ஆகிய அய்ந்து மொழிக் குடும்பங்களோடு ஆறாவதாக அந்தமான் மொழியும் இருந்தது என்று டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலையின் மொழியில் துறை பேராசிரியர் அன்விதா அபி கூறியுள்ளார். இம்மொழி குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ள இவர், அந்தமான் மொழி என்பது 10 மொழிகளின் தொகுப்பு. இந்த மொழியை தற்போது எட்டு பேர் மட்டுமே பேசி வருகின்றனர் என்றார்.

StumbleUpon.com Read more...

பிராமணன் வீட்டிற்கு வந்தால் தீட்டு!

பிராமணன் வீட்டிற்கு வந்தால் தீட்டு!

"பிராமணர்கள் வீட்டிற்கு வந்து சென்றவுடன் தீட்டு பட்டு விட்டதாக எண்ணி வீட்டைச் சுத்தம் செய்யும் பழங்குடியை அறிந்திருக்கிறோமா?
குறிச்சன் பழங்குடியினர் பிராமணர்களிடம் மிகுந்த வெறுப்புடையவர்கள். பிராமணன் ஒருவன் குறிச்சன் இல்லத்திற்கு வந்து போவானாயின் அவன் புறப்பட்டுப் போனவுடன், அவன் உட்கார்ந்திருந்த இடத்தினைச் சாணியால் மெழுகித் தீட்டு நீக்குவர் (தர்ஸ்டன் 1909, 4:157) என்பதை கவனத்தில் கொண்டுள்ளோமா?

- பக்தவத்சல பாரதி (சமூக விஞ்ஞானம், மலர் 5 இதழ் 19, பக்கம் 21)
 
 
 
 
 

StumbleUpon.com Read more...

இருட்டு-இதை பற்றி அறிய நீங்கள் கண்டிப்பா இதை கிளிக் பண்ணுங்க

இருட்டு

உலகில் 160 கோடி மக்கள் மின்சார வசதி இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். அரிக்கேன் விளக்கு களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு அரசு மானிய உதவி வழங்க முன்வரவேண்டும்

- அறிவியலாளர் ஆர்.கே. பச்சோரி
 
 

StumbleUpon.com Read more...

ஒழுக்கம் கெட்ட அமெரிக்க மதகுருக்கள் குறித்து வெட்கப்படுகிறேன்

அருமையான மதகுருவாக நாம் போப் அவர்களை நான் சொல்லலாம்.ஏன் என்றால் தன்னுடைய மதத்தில் தனக்கு கீழ் இருக்கும் மதகுருக்கள் செய்த தவறை உண்மையயக ஏற்றுகொண்டு அதற்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லுக்கிறார்.ஆனால் மற்ற மதத்தின் குறிப்பாக முகமதியர்கள் மதத்தின் தலைவர் தன்னுடைய தவறுகளுக்கு கூட அல்லாவுடைய வசனமே காரணம் என்று சொல்லி அதை நியாயப்படுத்துவார்.தன்னுடைய அதிகாரத்தில் உள்ள ஒருவன் தன் மனைவியை குத்திக்கொன்று விட்டு வந்தால் அதற்கு காரணம் அந்த பெண் முகமதுவை திட்டினார் என்று சொனால் போது உடனே பொது மண்ணிப்பு வழங்கிவிடுவார்.அவ்வளவு பெருந்தன்மை அவருக்கு.
 
 
 
 
போப் அவர்களின் உரை
 
 
 
 
ஒழுக்கம் கெட்ட அமெரிக்க மதகுருக்கள் குறித்து வெட்கப்படுகிறேன்
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும் போப் பேச்சு
வாஷிங்டன், ஏப். 21- தேவா லயத்தின் மதிப்பைக் குலைக் கும் வகையில் நடந்து கொள் ளும் கத்தோலிக்க மதகுருக் களின் நடத்தை குறித்து மிகவும் வெட்கப் படுகிறேன் என்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள போப் கூறியுள்ளார்.
ஆறுநாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள போப், அய்க்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற உள்ளார். ஆண்ட் ரூஸ் விமான தளத்தில் அவரை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரின் மனைவி லாரா வரவேற்றனர். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் மதகுருக்கள் செய்த மோசடிகள் வெளியாகி வருகின்றன. இது குறித்த வழக்குகளை தீர்த்து வைக்க அமெரிக்க கத்தோலிக்க தேவா லயம் இதுவரை 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செல விட்டுள்ளது. இது பற்றி விமானத்தில் செய்தியாளர்களி டம் பேசிய போப் கூறிய தாவது:
தேவாலயத்தின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அமெ ரிக்க மத குருக்களின் நட வடிக்கைகள் உள்ளன என் பதை ஒப்புக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினைகள் மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வதற்காக நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும். அமெரிக்காவில் உள்ள 6 கோடி கத்தோலிக்க கிறித்து வர்கள் மத்தியிலும் மத நம் பிக்கையை ஏற்படுத்தும் வகை யில் இந்த நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு போப் கூறினார்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP