சமீபத்திய பதிவுகள்

போதையில் தள்ளாடும் பாக்கிஸ்தான்

>> Monday, June 9, 2008

 
 12.06.08  மற்றவை

சோடா பாட்டில் மூடியால் பந்தைச் சுரண்டுவது, எதிரணி வீரரை கெட்டவார்த்தைகளால் திட்டுவது. போதை மருந்து சாப்பிடுவது, மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவது, நடுவரிடம் சண்டைக்குப் போவது... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்தமான காரியங்கள் இவைதான்.

போனால் போகிறதென்று அவ்வப்போது கிரிக்கெட் ஆடுவார்கள். இதனால்  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே ரசிகர்களுக்கு கிலி தொற்றிக்கொள்ளும்.

கெட்ட காரியங்களில் ஈடுபட்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்துகொள்ளும் இவர்கள், தங்கள் அணியின் இமேஜையும் அதலபாதாளத்துக்குக் கொண்டுசெல்வதில் முனைப்புடன் இருப்பார்கள். இந்த பராக்கிரமசாலிகளின் பட்டியலில் தன்னை (மீண்டும்!) இணைத்துக் கொண்டிருக்கிறார் முகமது ஆசிஃப். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸான ஷோயிப் அக்தர் (கெட்டகாரியம் செய்து) அவ்வப்போது அணியிலிருந்து வெளியேறும் சமயத்தில் எல்லாம் நிலைமை சிக்கலாகாமல் தடுக்க உதவுபவர் இந்த ஆசிஃப்.

`தன்னுடைய உடைமைகளோடு போதைப் பொருளை மறைத்து வைத்து விமானத்தில் கடத்தினார்' என்றொரு பௌன்ஸர் இந்த ஆபத்பாந்தவன் மீது தற்போது வீசப்பட்டிருக்கிறது. கையும் களவுமாக துபாயில் பிடிபட்ட ஆசிஃப், தற்போது துபாய் காவல்துறையின் கட்டுப்பாட்டில். கைது செய்யப்படவில்லை என்பது உபரித்தகவல்.

எப்படி நடந்தது இந்தக் கூத்து?

இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார் முகமது ஆசிஃப். பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும்கூட, வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் மூன்று நாடுகள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃபுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லாம் கெட்ட நேரம்.

இந்தியாவில் இருந்து லாகூருக்குப் புறப்பட்ட ஆசிஃப், வழியில் துபாய்க்கும் ஒரு விசிட் அடித்தார், நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக. வழக்கம்போல துபாய் சர்வதேச விமானநிலையத்தில் நடக்கும் சோதனைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது ஆசிஃபின் பெட்டியில் புட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.

`அடடா, இது ஓபியம் என்ற போதை வஸ்து ஆயிற்றே' என்றனர் அதிகாரிகள். `இல்லவே இல்லை' என்று மறுத்தார் ஆசிஃப். அதிகாரிகள் ஏற்கவில்லை. கெஞ்சினார். மன்றாடினார். ம்ஹூம். எதுவும் எடுபடவில்லை. `வாருங்கள் விசாரிக்கிறோம்' என்று சொல்லி அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அவ்வளவுதான். அடுத்த நொடியில் இருந்து முகமது ஆசிஃப் துபாய் விமான நிலையக் காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார்.

கேள்விகள். குறுக்குக் கேள்விகள். விசாரணைகள். இடைவெளி இல்லாமல் விசாரிப்புகள். நிலை குலைந்துவிட்டார் ஆசிஃப்.

``ஆறு மாதங்களுக்கு முன்பு ஹக்கீம் என்ற நாட்டு மருத்துவர் கொடுத்த மருந்து அது. உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும் என்று சொல்லிக் கொடுத்தார். அதை வாங்கிய உடனேயே பெட்டிக்குள் வைத்துவிட்டேன். அவ்வளவுதான். அதன்பிறகு மருந்தின் நினைவே எனக்கு வரவில்லை. அதன்பிறகு நீங்கள் காட்டியபிறகுதான்  பார்க்கிறேன்!''

- இது முகமது ஆசிஃபின் விளக்கம். ஆனால் எதையுமே துபாய் அதிகாரிகள் துளியும் நம்பவில்லை. `துபாயில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்த முயன்றிருக்கிறீர்கள். ஆகவே, விசாரணை. எல்லாம் முடிந்ததும் தண்டனை. இதில் மாற்றமில்லை' சொல்லி விட்டார்கள் அதிகாரிகள். பதைத்துப் போயிருக்கிறார் ஆசிஃப்.

விஷயம் கேள்விப்பட்டதும் அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் ஆசிஃப். `துபாயில் இருந்து பங்களாதேஷ் வருவதற்கு விசா இல்லை. ஆகவே, அவருக்குப் பதிலாக சோஹைல் கான் என்ற இளைஞரை சேர்த்துக்கொண்டுவிட்டோம்' என்று கூறியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்.

அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது ஷெக்கபுரா நகருக்கு அருகிலுள்ள மஹிகி கிராமம். முகமது ஆசிஃபின் சொந்த ஊர் இது. `எங்கள் பையன் அப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டிருக்கவே மாட்டான். அவன் நிரபராதி என்பது விரைவில் நிரூபணம் ஆகும்' என்று கூறுகிறார்கள் கிராம மக்கள்.

ஒருவேளை கடத்தும் நோக்கம் அவருக்கு இல்லை என்றால், குறைந்தபட்சம் தன்னுடைய சொந்த உபயோகத்துக்காகக் கொண்டு வந்திருக்கலாம். அதுவும்கூட துபாய் சட்டத்தின்படி தவறு. ஆகவே, முகமது ஆசிஃபின் சிறுநீர், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவை வைத்தே ஆசிஃப் குற்றவாளியா? இல்லையா என்பது முடிவாகும்.

ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால்? தண்டனை நிச்சயம். ஆறு மாதத்தில் இருந்து பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க துபாய் சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிஃப் இருவருக்குமே போதை, சர்ச்சை போன்ற சங்கதிகள் எல்லாம் புதியவை அல்ல. 2006_ம் ஆண்டிலேயே ஸ்டீராயிட் என்ற போதைப் பொருளை உட்கொண்டு ஆட்டத்தில் கலந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆசிஃப் ஓராண்டு கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சிலபல லாபிகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது.

அதேபோல, வேகப்பந்துப் புயல் வாசிம் அக்ரம் மரிஜுவானா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஷோயிப் அக்தரும் போதைப் பொருள் உட்கொண்டதாலேயே அதிவேகமாகப் பந்துவீச முடிகிறது என்று குற்றம் சாட்டப்பட்டார். தடை விழுந்தது. பிறகு நீங்கியது. வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை அல்லது குற்றச்சாட்டு நிராகரிக்கப்படும் வரை முகமது ஆசிஃப் துபாயை விட்டு வெளியேற இயலாத சூழல் உருவாகியிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் என்ற காயம்பட்ட காலுக்கு விழுந்த இன்னொரு அடி, முகமது ஆசிஃப். `குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஆசிஃப் எங்கள் செல்லப் பிள்ளைதான்' என்கிறார்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள். இந்த ரசனைதான் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வு, வதம் இரண்டுக்குமே அடிப்படை!                  ஸீ

ஸீ ஆர். முத்துக்குமார்

http://www.kumudam.com

StumbleUpon.com Read more...

பள்ளிப் புத்தகத்தில் ரஜினி பாடமா?

 
 12.06.08  ஹாட் டாபிக்

வாழும் போதே வரலாறு ஆனவர்' என்று சிலரைப் பற்றிச் சொல் வார்கள். அதுபோல வாழும்போதே பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடமாக இடம்பெறும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்துவிடும்? அப்படி யொரு வாய்ப்பு இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது. அதையொட்டி சர்ச்சைகளும் சரமாரியாக  வீசத் தொடங்கியிருக்கின்றன.

மத்திய அரசுக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து மேல்நிலை வகுப்பு வரை அடக்கம்.   மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் என்.சி.இ.டி.  அமைப்புதான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை வகுத்து வருகிறது. சராசரியாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பார்கள்.  அதன்படி இந்த ஆண்டும்  சி.பி.எஸ்.இ. பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

அதில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான, `நியூ! லேர்னிங் டு கம்யூனிகேட்' என்ற புதிய பாடப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. அதில் நான்காவது பாடமாக இடம் பெற்றிருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் எப்படி நடிகரானார்? என்ற விவரம் அதில் இடம்பெற்றுள்ளது. எந்தத் தொழிலையும் கேவலமாக மதிக்கக் கூடாது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக ரஜினி பற்றிய பாடம் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பள்ளிகள் திறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் மாணவர்களோ அல்லது அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களோ கூட ரஜினி பற்றிய அந்தப் பாடத்தைப் பார்த்திருப்பார்களா? அல்லது படித்திருப்  பார்களா? என்பது சந்தேகம்தான். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பாடப்புத் தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம் பெற்றிருப்பது கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களுக்குத் தெரிந்து விட,  ``பிஞ்சு வயதில் நடிகர் ரஜினியைப் பற்றிய பாடத்தை மாணவர்கள் படித்தால்,  அவர்களது சிந்தனையே தடம் மாறிவிடும் அபாயம் இருக்கிறது'' என்று தடதடக்கிறார்கள் அவர்கள்.

அந்தப் பாடப்புத்தகம் குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.

"மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவும், சிந்திக்கும் ஆற்றலைக் கூர்மைப்படுத்தவும்தான் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக, `லேர்னிங் டு கம்யூனிகேட்' என்ற புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடப்புத்தகத்தில் உள்ள எட்டுப் பாடப்பிரிவுகளில் நான்காவது பிரிவில்தான்  ரஜினியைப் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது.

நமது வாழ்க்கை முறையில் உள்ள தொழில்களைப் பற்றியும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றியும் விவரித்து, எந்தத் தொழிலையும் குறைவாக மதிப்பிடக் கூடாது. அவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை விளக்குவதுதான் அந்தப் பாடப்பிரிவின் முக்கிய நோக்கம்.

புளு, வொய்ட், பிங்க் கலர்களில் ஆடை அணிந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ள அந்தப் பாடங்களில், முதல் மூன்று பாடங்களில் தனிப்பட்ட யாரைப்பற்றியும் குறிப்பிடப் படவில்லை. ஆனால் நான்காம் பாடப்பிரிவில் ரஜினி என்ற தனிமனிதர் இடம் பெற்றிருக்கிறார். அதில் அரசு வேலை ஒன்றை உதறிவிட்டு  சினிமாவில் சேர்ந்து ரஜினி வெற்றி பெற்று மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றுள்ளார் என்பதை விளக்கும் விதமாக பாடம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது'' என்றார் அவர்.

அந்த ஆறாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம்பெற்றிருப்பது தெரிந்ததும் பரபரப்பு  பந்தல் போடத் தொடங் கியுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களை விட அதிகமாக ரஜினி ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தப் பாடப் புத்தகத்தை வாங்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் புத்தகத்தில் என்னதான் இடம்பெற்றிருக்கிறது என்ற ஆவல் உந்த, நாமும் அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தோம்.

புத்தகத்தின் 65-ம் பக்கம் ரஜினியின் வண்ணப்படத்துடன் இருந்தது அந்தப் பாடம். அதை வாசித்தோம்.

``ஓய்வு பெற்ற பஸ் டிரைவர் ராஜா பகதூர், வெள்ளிக்கிழமை சினிமா பார்க்கச் சென்றார். இதில் என்ன விசேஷம் என்று கேட்கத் தோன்று கிறதா? அந்தப் படத்தில் நடித்திருந்தவர் ராஜா பகதூரின் நெருங்கிய நண்பரான சிவாஜிராவ் கெய்க்வாட் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ரஜினியின் மிகப் பிரபலமான `சிவாஜி' படத்தை லட்சோப லட்சம் சினிமா ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள், முதல் ஷோவாகப் பார்த்தார் ராஜா பகதூர்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிய நட்பு அது. பெங்களூரு நகரின் அப்போதைய பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸின் மெஜஸ்டிக் பகுதியில் இருந்து, ஸ்ரீநகர் செல்லும் 10ஏ ரூட்டில் டிரைவராக இருந் தவர்  ராஜா பகதூர். அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர் சிவாஜிராவ். டூட்டி இல்லாத நேரங்களில் இந்த நண்பர்கள் இருவரும் சினிமா, நாடகம் பார்ப்பார்கள். குப்பி வீரண்ணா ரங்கா மந்திர் அரங்கில் சிவாஜிராவ், துரியோ தனனாகவும், யெச்சம்ம நாயக்கா என்ற கன்னட வீரன் வேடத்திலும் நடிப்பார். ரசிகர்களின் கைதட்டலை அபரிமிதமாக அறுவடை செய்வார். `சிவாஜிராவ் இனி சினிமாவில் நடிக்க வேண்டும்' என்று வற்புறுத்தத் தொடங்கினார் பகதூர்.

அந்தக் காலகட்டத்தில்தான் சென்னையில் அடையாறு ஃபிலிம் இன்ஸ் டிடியூட் ஆரம்பமானது. அதில் சேரும்படி சிவாஜிராவை பகதூர் வற்புறுத்த ஆரம்பித்தார். கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு ஃபிலிம்  இன்ஸ்டி டியூட்டில் சேருவது சிவாஜிராவுக்கு உடன்பாடாக இருக்கவில்லை. பணப்பிரச்னை வேறு. ``அரசு வேலையை யாராவது விடுவார்களா?'' என்று கேட்டார் சிவாஜிராவ். அதற்கு பகதூர் அளித்த பதில் இதுதான். ``நீ வேலையை விடு. உன் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்''.

பகதூர் அவரது வார்த்தையைக் காப்பாற்றினார். 1974-ல் இருந்து 1976 வரை இரண்டுவருட காலம் அவரது சம்பளத்தில் கணிசமான ஒரு தொகையை சிவாஜிராவின் சினிமா படிப்புக்காக அவர் செலவிட்டார். கோர்ஸ் முற்றுப் பெற்றது. இயக்குநர் கே.பாலசந்தரின் கண்ணில் பட்டு தமிழ்த்திரைப்பட உலகுக்கு அறிமுகமானார் சிவாஜிராவ். மற்றதெல்லாம் வரலாறு.''

இதுதான் அந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. ``பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ள நிலையில் அந்தப் பாடத்தின்  நோக்கமே அடிபட்டுப்போய் விடும். மாணவர்களுக்குத் தவறான சிந்தனையை உருவாக்கிவிடும்'' என்கிறார் டாக்டர் வசந்தா கந்தசாமி. சென்னையிலுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவரிடம் நாம் பேசினோம்.

"மனிதர்களை மாண்புமிக்கவர்களாக மாற்றி அமைக்கும் பாதையாக கல்வித்துறை அன்று விளங்கி வந்தது. அதனால் சமூக சிந்தனை, அரசி யல் உணர்வு, தேசிய உணர்வுடன் மாணவர்கள் வளர்ந்தனர். உலகம் போற்றும் தலைவர்கள் இந்தியாவில் உருவானார்கள். இன்று கல்வி நிறுவனங்கள்  வியாபார நிறுவனங்களாக  மாறிவிட்டன. இதனால், இப்போதைய மாணவர்களுக்கு சமூக சிந்தனையோ, அரசியல் சிந்தனையோ இல்லாமல் போகிறது.

`பொறியியல் அல்லது கணினி பட்டப்படிப்பை முடித்து வெளிநாட்டுக்குச் சென்றுவிட வேண்டும். லட்சம் லட்சமாய் பணம் சம்பாதிக்க வேண்டும்' என்ற சுயநல எண்ணம்தான் இன்றைய இளம் சமுதாயத்தினரிடம் அதிகமாக காணப்படுகிறது. மற்றபடி சமூகம், நாட்டு வளர்ச்சி, தேச வளர்ச்சியில் இவர்களுக்கு அக்கறை யில்லாமல் போய்விடுகிறது.

அதைப் போக்கும் விதத்தில், ஆரம்பக் கல்வியில் இருந்தே மாணவர்களுக்கு சமூக சிந்தனையும், தேசப்பற்றும்  உருவாக்கும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நாங்கள் எல்லாம் குரல் கொடுத்து வரும் இந்த நேரத்தில்தான், ரஜினி பற்றிய பாடத்தை வைத்து மீண்டும், மீண்டும் மாணவ சமுதாயத்தை தவறான பாதைக்குத்தான் கொண்டு செல்கின்றனர். இதனால் எங்களுக்கு ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.

ரஜினி பற்றிய அந்தப் பாடத்தின் மூலம், `சினிமாவில் நடித்தால் ரஜினி யைப் போல உயர்ந்துவிடலாம்' என்ற தவறான எண்ணம் இளவயதில் மாணவர்கள் மனதில் கண்டிப்பாக முளைவிடும். ரஜினிக்குப் பதிலாக கல்வித்துறை, தொழில் துறை, அறிவியல் துறையில் உயர்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.

பொதுவாக இன்றைய இளைஞர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் சினிமாவும், மீடியாவும்தான் குட்டிச்சுவராக்கி வருகிறது. அந்தப் பட்டியலில் இப்போது கல்வித்துறையும் சேர்ந்துவிட்டது என்பதை நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது,'' என்றார் டாக்டர் வசந்தா கந்தசாமி.

சரி. இது அவரது கருத்து. இதுபற்றி நாம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவரும், மாநில தகவல் ஆணையத்தின் ஆணையருமான முனைவர் சாரதா நம்பி ஆரூரனிடம் பேசியபோது அவர் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் கருத்துத் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் இன்று போலியோ சொட்டு மருந்தைக்கூட நடிகர், நடிகைகள் சொன்னால்தான் போட்டுக் கொள்ளும் நிலை இருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொள்பவர்களை மீண்டும் படிக்கச் சொல்லக் கூட நமக்கு விஜய், சூர்யா, ஜோதிகா தேவைப்படுகின்றனர். அந்தளவிற்கு தமிழக மக்களிடம் கல்வியறிவு குறைவாக இருக்கிறது. அந்தவகையில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் ரஜினியின் வாழ்க்கையைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு, நாமும் அவரைப் போல வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறில்லை அல்லவா? ரஜினி நடத்துனராக இருந்ததை எந்த மேடையிலும் சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு மனிதன் பழையதை மறக்காமல் இருந்தாலே அந்த மனிதன் உயர்வானவன்தான்.

`ஒரு மேடையிலும் பேசிப் பரிசு பெறாத நான்தான், நாற்பதாண்டுகளுக்கு மேல் கல்வித்துறையில் பணியாற்றியும், இலக்கிய மேடைகளில் பேசியும் உயர்ந்து, கலைமாமணி விருது பெற்றுள்ளேன்' என பள்ளிகளில், கல்லூரிகளில் நான் பேசும் போது மாணவச் செல்வங்களுக்கு ஓர் உத்வேகம் உருவாகிவிடுகிறது. அதனால், ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நற்சிந்தனை வேண்டும்.

அமைதியைத் தேடி ரஜினி இமயமலை செல்வதை எல்லாம் நான் வியப்புடன் பார்த்ததுண்டு. ஆனால்,  சுகி சிவம் போன்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் கூட்டங்களுக்கு எல்லாம் சத்தமில்லாமல் வந்து, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவர்களின் பேச்சை ரஜினி கேட்கிறார் என்பதைப் பார்க்கும் போது, ஆன்மிகத் தேடல் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகாது என்பதை நான் உணர்கிறேன். அதனால், பிரபலமானவர்களின் வாழ்க்கையை, பள்ளிகளில் பாடமாக வைப்பதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை,'' என்று முடித்துக்கொண்டார் முனைவர் சாரதா நம்பி ஆரூரன்  சாந்தமான குரலில்.       ஸீ

ஸீ தாரை. இளமதி

http://www.kumudam.com

StumbleUpon.com Read more...

சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு

சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது, சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிவுடன் 15,572.18 ல் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவுடன் 15,116 ஆக காணப்பட்டது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவிய பாதகமான சூழலின் தாக்கம் காரணமாக வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு காணப்பட்டது.

பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிவுடன் 15,000 க்கும் கீழே சரிந்து 14,903 என்ற நிலைக்கு சென்றது.

டாடா மோட்டார்ஸ், டிஎல்எஃப், பார்தி, ரிலையன்ஸ், பெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.

இந்நிலையில், இன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் 15,066 ல் நிலைகொண்டது.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 127 புள்ளிகள் சரிவுடன் 4,501 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனி

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-11-எங்கும் எதிலும் பிராமணர்கள்

10)எங்கும் எதிலும் பிராமணர்கள்

குஷ்வந்த் சிங்

நான் எந்தக் கருத்தரங்கத்திற்கு சென்றாலும், எந்த மாநாட்டில் கலந்து கொண்hலும், அங்கே எந்தந்த வகுப்பார், எத்தனை பேர் வந்திருக்கின்றார்கள் எனப் பார்ப்பதுண்டு.

கருத்தரங்கங்கள், மாநாடுகள், ஏனைய சமுதாய நிகழ்ச்சிகள் இவற்றில் முக்கிய இடங்களைப் பிடித்துக் கொள்பவர்கள் யார், யாரென்றும் நான் கவனிப்பதுண்டு.

இது என்னுள் இயல்பாகவே அமைந்துவிட்ட ஓர் ஆர்வம்! அல்லாமல் வேறொன்றுமில்லை.

கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும்,

அது இலக்கிய வாதிகளின் குழுமமாக இருக்கட்டும்

அது விஞ்ஞான வித்தகர்களின் குழுமமாக இருக்கட்டும்

அது அதிகாரிகளின் அவையாக இருக்கட்டும்

பிராமணர்களே முக்கிய இடங்களைப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

இப்படியொரு முடிவுக்கே என்னால் வர முடிந்தது இதற்குக் காரணம்,

இந்த இனத்திற்கு சொந்தமான இயல்பு என்றோ,

அவர்களது கடின உழைப்பின் பலன் என்றோ அவர்கள் யாரையும் நுழையவிடாமல் தங்களுக்கென வைத்துக் கொள்ளும் கல்வியின் பயனால் வந்தது என்றோ நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் எல்லாவற்றிலும் அவர்கள் முதல் இடத்தையும் முக்கியமான இடத்தையம் பிடித்துக் கொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இதைப் பற்றி இன்னும் அதிகமான விளக்கத்தைத் தருவதற்கு முன்னால், ஒன்றை உறுதியாகச் சொல்லிட விரும்புகிறேன்.

பிராமணர்கள் மொத்த மக்கள் தொகையில் 3.5 சதவிகிதம் தான்.

நான் இங்கே எடுத்து வைக்கும் புள்ளிவிபரங்கள், என்னுடைய நண்பர் ஒருவர் சில சிரமங்களுக்குப் பின் சேகரித்தவையாகும். அவரது பெயர் ஸ்டேன்னி.

இவர் அரசு பணிகளில் இருப்பவர்களில் வகுப்புவாரியான கணக்கொன்றைத் தொடுத்துள்ளார்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கயஸ்தாஸ் என்ற இனத்தவர் தான் அதிகமான அரசு பணிகளில் வீற்றிருந்தார்கள்.

அதாவது அவர்கள் 1935 ஆம் ஆண்டில் 40 சதவிகிதம் அரசு பணிகளில் வீற்றிருந்தார்கள்.

இவர்களுக்கு அடுத்தாற்போல் அரசு பணிகளில் இடம் பெற்றவர்கள் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களை அரசு பணிகளில் நியமிப்பதில் அதிகமான விருப்பமுடையவர்களாக இருந்தார்கள் ஆங்கிலேயர்கள். 1935இல் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 35 சதவிகிதம் அரசு பணிகளில் முஸ்லிம்கள் இருந்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் இந்த கயஸ்தாஸ் என்ற இனத்தவர்கள் 7 சதவிகிதம் அரசு பணிகளில் தான் இருக்கின்றார்கள்.

அதே போல் இந்தியாவில் அரசு பணிகளில் முஸ்லிம்களின் பங்கு 3.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு விட்டது.

கிறிஸ்தவர்கள் இவர்கள் ஆங்கிலேயர்களால் அதிகமாக விரும்பப்பட்டவர்கள். இவர்கள் ஆங்கிலேயர்ளின் ஆட்சியில் 15 சதவிகிதம் அரசு பணிகளில் பதவி வகித்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் அவர்கள் அங்கம் வகிக்கும் அரசு பணிகள் 1 சதவிகிதம் எனக் குறைக்கப்பட்டுவிட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அன்று அரசு பணிகளில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இன்று சுதந்திர இந்தியாவிலும் அவர்கள் ஒன்றும் பெரிதாக அரசு பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இன்று அவர்களுக்கு 9 சதவிகிதம் அரசு பணிகளே தரப்பட்டுள்ளன.

இதில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருப்பது அரசு பணிகளில் பிராமணர்களின் பங்கு தான்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்கள் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே அரசு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

இன்று, சுதந்திர இந்தியாவில் அவர்கள் - பிராமணர்கள் 70 சதவிகிதத்திற்கும அதிகமான அரசு பணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள்.

இதுவும் 'கெசடட்" என்றே மேனிலை அதிகாரிகள் சம்பந்தப்பட்டது என்றே எண்ணுகிறேன்.

அதற்கு மேலுள்ள அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த பதவிகளில், 500 பேரில் 310 பேர் பிராமணர்களே! அதாவது 63 சதவிகிதத்தினர் பிராமணர்களே!

கவர்னர்கள், மற்றும் டெப+ட்டி கவர்னர்கள் போன்ற பதவிகளில் 27 பேர் இருக்கின்றார்கள். இவர்களில் 13 பேர் பிராமணர்கள். உச்சநீதி மன்றத்தில் இருக்கின்ற 16 நீதிபதிகளில் 9 பேர் பிராமணர்கள்.

உயர்நீதிமன்றங்களில் இருக்கும் 330 நீதிபதிகளில் 166 பேர் பிராமணர்கள்.

140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 58 பேர் பிராமணர்கள். பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களாக இருக்கும் 98 பேர்களில் 50 பேர் பிராமணர்கள்!

438 மாவட்ட நீதிபதிகளில் 250 பேர் பிராமணர்கள். ஐ ஏ எஸ் அதிகாரிகள் என்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அளவிலுள்ள 3300 அதிகாரிகளில் 2376 பேர் பிராமணர்கள்.

மக்களால் தேர்தெடுத்து அனுப்பப்டும் பதவிகளிலும் பிராமணர்களே அதிகமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தின் மக்களையில் 530 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகின்றார்கள். இதில் 190 பேர் பிராமணர்கள்.

நாடாளுமன்றத்தில் மேல் சபையில் 244 உறுப்பினர்கள. இதில் 89 பேர் பிராமணர்கள்.

இந்தப் புள்ளி விபரம் ஓர் உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றது.

அதாவது இந்த நாட்டில் 3.5 சதவிகிதத்தினரான பிராமணர்கள் 36 முதல் 63 சதவிகிதம் அரசு பணிகளைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். எப்படி முடிந்தது என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் இது முழுக்க, முழுக்க பிராமணர்களின் அறிவுக் கூர்மையால் கிடைத்தது என்பதை மட்டும் என்னால், எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

சண்டே, ஆங்கில வார இதழ் 236-29 டிசம்பர் 1990 இதழில் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் எழுதிய 'வுhந டீசயாஅin Pழறநச" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.


--------------------------------------------------------------------------------

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்ய+, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

StumbleUpon.com Read more...

இந்துக்களே..விழிமின் எழுமின்-10-இது ஒரு மதமா?


 

இது ஒரு மதமா?          இந்துக்களே..விழிமின் எழுமின்

இராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இரு பெரும் கதைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவற்றை நாம் விஞ்ஞான உண்மைகளைக் கொண்டோ வரலாற்று உண்மைகளைக் கொண்டோ நிரூபிக்க இயலாது.

ஆகவெ இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மதத்தை ஒரு மதமாகவே ஏற்றுக் கொள்வதற்கில்லை.

மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள உறவு. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ளதல்ல.

கடவுளை அடைய, கடவுளை நம்புபவன் தன்னைப் போன்ற ஏனைய மனிதர்களை மதிப்பதும், அன்பு செலுத்துவதும், அவர்களை சமமாக நடத்துவதும், அறங்காப்பதும் கடமை எனக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மதங்கள் இவற்றையே வலியுறுத்துகின்றன.

ஆனால் பிராமணர்களால் தங்கள் பாதுகாப்பிற்காக வகுத்துக் கொள்ளப்பட்ட ஹிந்துமதம் கூறுகின்றது:

இறைவனை அடைய நீங்கள் ஏனைய மனிதர்களை மதிக்கக் கூடாது. அவர்களுக்கு சம அந்தஸத்து வழங்கக் கூடாது, அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது. அவர்களை அண்டக்கூடாது, தீண்டக் கூடாது. அவர்களை அடிமையாகவே நடத்த வேண்டும்.

அந்த அடிமைகளின் உழைப்பை உறிஞ்சலாம். அவர்களின் சொத்துக்களை அபகரிக்கலாம். இந்த ஹிந்து மதத்தைப் பயன்படுத்தித்தான் 5 சதம் பிராமணர்கள் 95 சதம் ஹிந்துக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஹிந்து மதம் விஞ்ஞான யுகத்தோடு ஒத்துப்போவதா?

இராமன் இந்தியாவை ஆண்டான் என்பதை நரூபிக்க ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

இந்த பிராமண அறிஞர்கள் இந்த வாதத்திற்கு வலுவ+ட்ட ஏதேனும் மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களை மேற்கோள் காட்ட இயலுமா?

ஹனுமான் கட்டிய பாலம் எங்கே இருக்கின்றது?

புராணங்களின் போதனைப்படி உண்மையான பிராமணர்கள் கடலைக் கடக்கக்கூடாது. அதனால் தான் இராமன் ஹனுமானை அழைத்து லங்காபுரி செல்லப் பணித்தானாம்.

ஆனால் இன்றைய பிராமணர்கள் கடல் கடந்து பணம் சம்பாதிக்கின்றார்கள். எங்கெல்லாமோ பறக்கின்றார்கள்.

பிராமண ஆச்சார்யரகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து இப்போது ஒரு தீர்மானம் நிறைவெற்றி இருக்கின்றார்கள். முட்டை 'சைவ" உணவாகும். அதனால் அதை ஹிந்துக்கள் தாராளமாக உண்ணலாமாம்.

வங்காளத்திலுள்ள பிராமணர்கள் நெடு நாட்களுக்கு முன்னரே மீனை ஆகாரமாகக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம். கேட்டால் மீன் தண்ணீரிலே மலரும் ஒரு மலர் என்கிறார்களாம்.

இப்போதெல்லாம் பிராமணப் பெண்கள் தங்கள் மதப் போதனைகளுக்கு எதிராக மறுமணம் செய்து கொள்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கார்-

ஈ.வெ.ரா. பெரியார்-

டாக்டர் இராமதாஸ்

போன்றவர்களின் இடைவிடாப் போராட்டத்தால் மேல் ஜாதியினரின் ஆதிக்கம் ஆட்டங்கண்டுள்ளது.

ஹிந்து மதத்தை மேலும தெளிவாகத் தெரிந்திட வேதங்களையும் புராணங்களையும் முடிந்தால் ஆழ்ந்து படியுங்கள்.


--------------------------------------------------------------------------------

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் ஒரு ஹிந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, சீக்கயராகவோ, ஜெய்னராகவோ, புத்தராகவோ ஏன்? ஒரு நாத்திகராகவோ இருக்கலாம்.

இதைப்படித்து விட்டு தயவு செய்து சும்மா இருந்துவிடாதீர்கள். படித்து முடித்ததும் செயல்படுங்கள். தயை கூர்ந்து இந்த நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றிட உடனேயே நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.

முதன் முதலில் நீங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ள தகவல் அனைத்தும் உண்மையாதவையா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், வீடியோ-கேசட்டுகள் ஆகியவற்றை வாங்கிப் படியுங்கள். பாருங்கள்- அவற்றை ஏனையோருக்கும் படிக்கத் தாருங்கள்

இந்த நூலை உங்கள் சொந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்துக்களைப் பத்திரிக்கைகள், மாதஇதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றிற்கு எழுதுங்கள்.

பிராமண வெறியாட்டத்திறகெதிராகப் போராடும் தலைவர்களோடு அணி சேருங்கள். போராடி வெற்றி பெறுவோம் என் உறுதி ப+ணுங்கள்

இன்னும் ஒரு முறை டாக்டர் எட்மண்ட் பர்க் அவர்களின் சொற்களை உங்களளுகு;கு நினைவு கூறுகின்றோம்.

அநீதியை கண்ணெதிரே கண்டும் - அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்.

இந்த நூல் உங்கள் நூலகத்தை அலங்கரிப்பதற்கு அல்ல. படியுங்கள். படிக்கக் கொடுங்கள். இந்த நூலை முன் அனுமதி இன்றி நீங்கள் அச்சிட்டு விநியோகம் செய்யலாம்.
 

இந்த நூல் உருவாகிட உதவிய நூல்கள்:

 1. Untouchables of India - Minority Rights Group

36, Craven St., London Wc2 5NG

2. M.Ghandi and the Emanciation of Untouchables

Bhim Ptrika Publication, Jallender, India

3. Brahmin Fabrication and the Forgery of the Gita and Why?

Open court, La Salle - Illinois 61301 USA

4. Gita Rahsya? or Manusmrit (A code of Inhumanity)

B.G. Tilak Higginbothoms, Madras

5. The Sacred Books of the East, by F.Max mulier,

The Vedanda Sutras with the Commentary by Shankarya

Translated by George Thibaut Published by Motilal

Banarasidas. Delhi - 1968

6. Ramayan - Valmiki

7. Bhagavath Geetha

8 The Bible the Quran and Science,

Maurice Bucaille - The French Sholar

Islamic Book Centre, 1353, Chitli Qabar

Delhi - 110 006

9 Answer to Racial Problems, IPC,

PB No: 2439, Durban

South Africa

10 Mahabarath

VIDEO CASSETTES

11 Shocking Asia, Atlas International Film,

GMBH, Munich

12 Shock Survey, BBC Programme, Rev, Jenkins Bishop

Anglican Church, London    

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-9-சூரிய வணக்கம்

8)சூரிய வணக்கம்

ஹிந்துக்கள் அனைவரும் தினமும் சூரியனை வணங்க வேண்டும். சூரியனை தினமும் நேராகப் பார்த்திட வேண்டும். ஹிந்துக்களின் வேதங்களும் புராணங்களும் இப்படிப் போதிக்கின்றனவாம். - கூறுகின்றார்கள் பிராமணர்கள்.

சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாம்.

ஆனால் இந்தியா தான் உலகிலேயே மிகவும் அதிகமான குருடர்களைக் கொண்ட நாடாகவும், மாலைக்கண் நோய் உடையவர்களைக் கொண்ட நாடாகவும் இருக்கின்றது.

உண்மையில் சூரிய வணக்கத்தில் எந்த விஞ்ஞான உண்மையும்  இல்லை. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சூரியனை வெறுங்கண்ணோடு பார்க்காதீர்கள். அது குருட்டு தன்மையை வளர்க்கும் என்றே போதிக்கின்றார்கள்.

இந்தியாவில் குருடர்கள் அதிமகாக இருக்கின்றார்கள் என்றால் அதன் நேரடி பொறுப்பு ஹிந்து மதத்தையே சாரும்.

புனித கங்கை

இந்த நதியில் தான் ஹிந்துக்கள் பாதி வெந்த பிணங்களையும் முழுசாய் வெந்த பிணங்களையும் சாம்பல்களையும் கரைக்கின்றார்கள்.

ஏனெனில் இப்படிச் செய்தால் தான் இறந்தவர்கள் மோட்சம் அடைவார்களாம். இதனால் கங்கையின் நீர் அசுத்தமாகி விட்டது.

மத்தியரசு இதசை; சுத்தம் செய்ய ருபாய் 350 கோடி செலவு செய்தும் சுத்தம் செய்ய இயலாமற் போயிற்று.

இன்னும் கங்கை புனிதமானது தான் எனக்க கதைக்கின்றார்கள் - இந்த ஹிந்து தீவிரவாதிகள்.

ஹிந்து மதத்தில் பெண்கள்:

மனுஸ்மிர்தி கூறுகின்றது:

பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.

உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள். இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது.

நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுகு;கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.

பிராமணர்களின் கைகளிலிருந்து இயங்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஷாபானு வழக்கில் தங்களது துறுத்திகளை அளவுக்கு மீறியே ஊதின.

அத்தனைப் பத்திரிக்கைகளும் ஒட்டுமொத்தமாய் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசின. ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு என்னென்ன உரிமைகளை இஸ்லாம் வழங்கி இருக்கின்றது என்பதை அவர்கள் எப்போதும் அறிந்ததில்லை. அதற்கான சில தகவல்களைத் தருகின்றோம்.

ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது

அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.

அவள் வரதட்சணை என்றும சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.

அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.

விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள். அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது. அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது. அவள் அணிமணிகள் அணியக்கூடாது.

 ஹிந்துக்கள் இந்தக் கொடுமையைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இது பத்திரிக்கைகள் நாள் தவறாமல் தரும் செய்தி.

உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.

பிராமணர்களின் பத்திரிக்கைகள் இத்தனையையும் மறைத்துவிட்டு முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பற்றி பேசி நம்மை திசை திருப்பி விட்டன.

உடன் கட்டை ஏற்றும் கொடுமை

ஓர் ஹிந்துவின் மனைவி இறந்து விட்டால் அவன் தாரளமாக ஒரு பெண்ணை வேண்டும் போல் வரதட்சணை வாங்கி மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஹிந்து பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளை அந்த கணவனோடு சேர்த்து எரித்தேயாக வேண்டும்.

ஹாரியவின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள்.

அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம்.

பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்: வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

ஒரு பெண்ணின் கணவன்-பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்விட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக கேள்வியைப் ப+ரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும்.

'உடன் கட்டை ஏறுதல்" - 'சதி" அந்த மாதாவுக்கு ஜே! 14-9-87இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் பின்வரும செய்தியைத் தருகின்றது.

ஜெய்ப்ப+ர்: மூடத்தனமாக உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள ஓர் ஹிந்துப் பெண் தன்னுடைய கணவனின் இறந்த உடல் எரிந்து கொண்டிருக்கும்போது தானும் ஏறி எரிந்துவிட்டாள்.

18 வயதான இந்தப் பெண்ணின்பெயர் ரூப்கான்வர். இவளது கணவன் மான்சிங் மருத்துவமனையிலிருந்த போது இறந்து விட்டான்.

மான்சிங்கின் உடல் அவருடைய சொந்த ஊரான திர்வாலாவுக்கு எடுத்து வரப்பட்டது. எரிய+ட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ரூப்கான்வர் தானும் அதனுள் ஏறி தன்னையும் எறித்துக் கொண்டாள். அந்த கிராமத்து மக்களுக்கு அவள் உடன்கட்டை ஏறப்போகின்றாள் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால், அங்கு பெருவாரியாக குழுமி இருந்தார்கள். பலர் முழக்கங்களை எழுப்பி அதனை வரவேற்றார்கள்.

உடன்கட்டை ஏறிய இந்தத் தகவல் காவல்துறைக்கு மிகவும் காலதாமதமாகவே கிடைத்ததாம். அவர்கள் ரூப்கான்வரை உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்திய மான்சிங்கின் உறவினர்கள் 4 பேர் மீத வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்தார்களாம்.

இப்படி கணவனோடு எரிய+ட்டப்பட்ட ரூப்கான்வர் மணமகளாக வரும்போது ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சமும், 23 தோலா தங்கமும், டிவி குளிர்சாதன பெட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்தாளாம்.

இது சம்பந்தமாக சீட்டா சிங் என்ற கிராமத்து ஆசிரியர் ஒருவரைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார்.

ரூப்கான்வர் உடனேயே உடன்கட்டை ஏறாவிட்டாலும் அவளுக்கு வேறு வாழ்க்கை கிடையாது. ஹிந்து சமுதாயத்தில் மறுமணம் என்பதற்குத்தான் வாய்ப்பே கிடையாதே!

இன்னும் அந்த ஆசிரியர் கூறுகின்றார்:

சமுதாயம் ஒரு விதவையை 'குலச்சனி" என்றே கூறுகின்றது. அவள் தேவை இல்லாத ஒரு பொருளாதார சுமை! அவள் பாதங்களில் செருப்பு அணிந்து கொள்ளக் கூடாது. அவள் வெற்றுத் தரையில் தூங்க வேண்டும். அவள் வெளியே வர முடியாது. அவள் வேறு ஆடவரோடு பேசக்கண்டால் அவள் மீது ஐயமும் அவதூறும் பாயும். அவள் அத்தகையதொரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதைவிட உடன்கட்டை ஏறுவது எவ்வளவொ உத்தமம்.

உடன் கட்டை ஏறுவது கட்டாயத் தேவை

ராய்டர் செய்தி நிறுவனம் 25-9-87இல் வெளியிட்ட செய்தியில் இப்படிக் கூறுகின்றது.

ரூப்கான்வர் விருப்பப்படி உடன்கட்டை ஏறவில்லை. அவள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்தாள். ஆனால் அவள் கடைசி வரை உடன்கட்டை ஏறும்படி நிர்பந்திக்கப்பட்டாள். இன்னும் சில கிராமவாசிகள் கூறுகின்றார்கள்: ரூப்காள்வர் எரிந்து கொண்டிருந்த தணலில் திணிக்கப்பட்டாள். அவள் கடைசி வரை தனது உயிருக்காகக் கதறினாள்.

காவல்துறையினர் நடத்திய புலன் விசாரணையில் ரூப்கான்வர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றது உண்மை என்றும், தெளிவாகத் தெரியவந்தது. இது காவல்துறையில் 4-10-87 தகவலறிக்கையில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது.

மிகவும் கோரமானதோர் தகவலையும் காவல் துறையின் தகவலறிக்கை தெரிவிக்கின்றது.

ரூப்கான்வர் தன்னைச் சுற்றி இருந்த கட்டைகளை தீ வைக்கப்படும் முன் அவற்றிலிருந்து தப்பித்துவிட முயன்றாள். ஆனால் அவளுடைய கழுத்துவரை கட்டடைகள் அடுக்கப்பட்டிருந்ததால் அவளால் எதுவும் செய்திட இயலவில்லை. அவள் அழுத போது கருணை கேட்டு மன்றாடியபோது சுற்றி நின்ற ஹிந்து பெருமக்கள் அவள் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கின்றாள் என்றார்கள்.

அவளுடைய அழுகுரல் வெளியே கேட்காத அளவில் சுற்றி நின்றவர்கள் சதி மாதாவுக்கு ஜே! என அலறி அவளது அபயக்குரலை வெளியே கேட்காமல் அடக்கிவிட்டார்கள்.

சட்டத்தின் பிடியில் பிடிபடாமலிருக்க எல்லோரும் அவளது வயது 18 முடிந்து விட்டது என்றார்கள். ஆனால் அவளது பள்ளிச் சான்றிதழ்கள் படி அவளது வயது 15 மட்டுமே!

கல்கத்தாவைச் சார்ந்த பெண்கள் இயக்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் 'சதி" என்ற உடன்கட்டை ஏறுதல் மணமகனின் வீட்டார் காட்டும் பிடிவாதத்தால் தான் நடைபெறுகின்றது. இதில் விதவையாகிவிட்டவள் காட்டும் எதிர்ப்பை அவள் கருணைகாட்ட சொல்லி வடிக்கும் கண்ணீரை யாரும் ஏறெடுத்தப் பார்ப்பதில்லை.

இந்தியாவில இது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இன்றுவரை யாரும் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை.

இதே ரூப்கான்வர் ஒரு விபத்தில் இறந்திருந்தால் அவளது கணவன் நெருப்பின் நடுவே அமர்ந்து மாண்டிருக்கமாட்டான். மாறாக அவன் மணப்பந்தலில் அமர்ந்து இன்னொரு பெண்ணைக் கைப்பிடித்திருப்பான். இந்த இரண்டாவது திருமணத்திற்காகவும் அவன் இன்னொரு லட்சம் ரூபாயை வரதட்சணையாய் பெற்றிருப்பான்.

இதில் இன்னும் கொடுமை என்னவெனில் மான்சிங்கின் இல்லத்தார் ரூப்கான்வர் எரிந்து முடியும்வரை இந்த தகவல் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியாமல் தடுத்துவிட்டார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் தான் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியும். அதன் பின்னர் தான் காவல் துறைக்குத் தெரியுமாம்.

ரூப்கானவரின் பெற்றோர்கள் தங்களது ஒரே மகளை இவ்வளவு கோரமாக இழந்து கதறி அழுதனர். இத்தனைக்கும் காரணம் எந்த அடிப்படையும் இல்லாத ஹிந்து மதத்தை அவர்கள் சார்ந்திருந்தது தான்.

ஹிந்துவாக இருப்பது ஒரு சாபக்கேடு!

டாக்டர் லட்சுமி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு பிராமணப் பெண். இவர் பிராமணப் பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கின்றார். அதில்

பிராமணப் பெண்கள் தங்கள் தயக்கங்களிலிருந்து வெளி வந்து ஹிந்து மதம் பெண்களுக்கெதிராக வகுத்துள்ள விதிகளுக்கெதிராகப் போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றார்.

ஜாதகப் பொருத்தம், வரதட்சணை, சீரம் வரிசையும் பிராமணப் பெண்களை 30 வயதுக்குள் திருமணம் செய்ய விடுவதில்லை.

டாக்டர் லட்சுமி அவர்களே 37வது வயதில் தான் திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

இதனால் பலர் கற்பிழக்க வேண்டியதிருக்கின்றது திருமணத்திற்கு முன்னால்

இதற்குக் காரணம் பிராமண ஆண்களே?

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-8-பரத நாட்டியமும் பிராமணர்களும்

7) பரத நாட்டியமும் பிராமணர்களும்

பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.

ருக்மணி தேவி என்ற பரத நாட்யடிப் பெண்மணி:

பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை என ஒத்துக் கொண்டார்கள். இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

கராத்தே என் வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக் கலை.

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிவிக்க ஆடும் ஆட்டம் இந்த நாட்டின் தேசியக்கலை.

காம சூத்திரம்

காமத்தின் - கலவியில் என்னென்ன செய்திட வேண்டும் என்பதைச் சொல்லும் நூல் காமசூத்திரம். இதில் சொல்லப் பட்டிருக்கும் சிலவற்றை நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும என்றால் பலருடைய உதவி தேவைப்படும்.

தேவதாசி முறை வளர்கின்றது

கர்நாடக மாநிலத்தில் தாராளமாக வளரும் ஒரு முறை இந்த தேவதாசி என்ற மதவழி விபச்சாரம். இந்த  முறையின் கீழ் பெண் கடவுள்களுக்கு காணிக்கை என்ற பெயரில் கீழ் ஜாதி கன்னிப் பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் விபச்சாரத்தில் இறக்கி விடப்படுகின்றார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆந்திர மாநிலத்திலும் இந்த வழக்கம் இருக்கின்றது. கீழ் ஜாதியின் அறியாமை, வறுமை இவற்றை மேல்ஜாதியினர் பயன்படுத்திக் கொண்ட குரூரமான முறை இது.

'World Health  Organisation' என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது.

காசியிலே கொலு வீற்றிருக்கும் நிர்வாண சாமியார்கள்

காசியிலே சாமியார்களில் பெருமபாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். முழுநிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீட இரந்துண்டு வாழ்கின்றாரகள்.

மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே  சதா சரவ காலமும் மிதக்கின்றனர்.

நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரதம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.

இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பற்றி முழுவிபரம் பின்வரும் முகவரியில் வீடியோ வடிவில் கிடைக்கின்றது.

Atlas, Intenational Film GMBH, Munich, W. Germany

Replay Video, London, G. Britain,

Distribution First Film Organisation, Hong Kong

Agencies 

என்ற செய்தி முவாண்மை 23-9-87ல் இப்படியொரு செய்தியை வெளியிடுகின்றது.

இந்தியாவில் குருசேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிரவாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிரவாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.

பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிரவாண நீருhடலுக்காக இருக்கும் குளங்கிலெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.

ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பாரத்துக் கொண்டே வரும்.

ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும் , பெண்களும் நிரவாணமாக நீராடும் இந்த குளங்களில் அசமபாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.

அற்புதங்கள் புரியும் அதிசய மனிதன்

6-11-86 DPA செய்தி நிறுவனம் தரும் செய்தி:

மேற்கு இந்திய நகரங்களில் ஒன்றான புருனியில் காவல் துறையினர் ஓர் அதிசய மனிதரை கைது செய்தார்கள்.

இவர் பல பெண்களை கற்பழித்திருக்கின்றார். பெண்களின் பிரச்சனைகளைத் தீரத்து வைப்பதாகக் கூறி பெண்களைத் தன்னுடைய தனியறைக்கு தனியாக அழைத்துச் செல்கின்றார். அங்கே நிர்வாணமாக அவர்களை அமர வைக்கின்றார். அவர்களின் முன்னால் இருக்கும் சிலை இவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் என் அவர் அறிவிக்கின்றார். பின்னர ஒரு வெள்ளை காகிதத்தை தீயில் காட்டுகின்றார். அதில் எழுத்தக்கள் தோன்றும். இது கண்டு பெண்கள் அதிசயப்படுவர். இந்த அதிசயத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்களைத் தன்னோடு உடலுறவு கொள்ளத் தூண்டுகிறார். சில ரசாயனக் கலைகள் கலந்த காகிதத்தில் எழுதிய எழுத்தக்களை தீயில் காட்டினால் பளிச்சென்று தெரியும். இந்த இராசாயன மாற்றத்தை அப்படியே பயன்படுத்தி கடவுளின் பெயரால் பெண்களின் கற்பு சூரையாட்பட்டுள்ளது.

ரிஷிகளும முனிவர்களும் எப்படி உருவாக்கப்பட்டார்கள்

ஹிந்துக்களின் புனித நூல்களின்படி பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள்.

இவ்வளவு கேவலமான ஒரு காமக்கதையை நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் நூலிலும் காணவியலாது.

பசுவோடு புணரந்த கதை

பல ஹிந்துக் கோயில்கிளல் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நிற்பதைக் காணலாம். அதில் ஆண்கள் பெண்களோடு மட்டுமன்றி பசுக்களோடும் புணர்வதைக் காணலாம்.

இதே பசுவை அவர்கள் கடவுள் என்றும் சொல்லிடத் தயங்குவதில்லை.

புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்

இராமாயணக் கதைகள்

இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைகப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். தேவதனைப்படுவான். தலை குனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதை

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுதுதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மைகளை 'வுhந புவைய யள வை ளை" என்ற நூலில் சமஸ்கிருத மொழி வல்லநர் Phரடபநனெய ளுinhய எனபவர் வெளியிட்டிருக்கினறார். இந்த நூல் பின்பரும முகவரியில் கிடைக்கும்.

Open Court, La Salla, Illimois 61301, USA  -  Price: US Dollar: 19.95

அறிவுக்கு ஒவ்வாத விவாதங்கள்

பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கபட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

பூமி தட்டையானது

நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது.

ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.

பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:

விஷ்னுபுரானணம் கூறுகின்றது: சூரியன் 800000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும்,
சந்திரன் 2200000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது.

ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் ப+மிக்குப் பக்கத்தில் இருக்கின்றான் என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240000 மைல்கள் என்றும சூரியன் 93000000 மைல்களுக்கப்பால் இருக்கின்றான் என்றும கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.

பூமியனி; பரப்பளவு:

மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4000000000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190700000 சதுர மைல்கள் மட்டுமே!

மாட்டுச்சாணம் - விபூதி

வேதங்கள் கூறுகின்றன. பசு புணிதமானது. ஆகவே அ வணக்கத்திற்குரியது.

பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர்.

ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.

மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் இதை நன்றாக ஆராய்ந்து பொய் என்று அறிவித்துள்ளது.

இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் பலர் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகிக் கொள்கின்றனர்.

பசியும் பட்டினியும நிறைந்த நாடு இந்தியா. இங்கே மாட்டிறைச்சிச மிகவும் மலிவாகக் கிடைக்கும சத்தான உணவு. ஆனால் பிராமணர்களோ கீழ் ஜாதி ஹிந்துக்கள் மாட்டிறைச்சி  உண்ணக்கூடாது என மார்தட்டிக் கொள்கின்றனர்.

வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை இப்படி இருக்க, இந்த பிராமணர்கள் மட்டும் ஏன் இறைச்சி உண்பதை இப்படி எதிர்க்கின்றார்கள்.

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-7-ஆச்சார்யா ரஜினிஷ்

6)ஆச்சார்யா ரஜினிஷ்

காமத்தைக் கடவுளாகக் காட்டி அந்தக் காமத்தில் மூழ்கி கரை காணத் துடித்த சுவாமிஜி இவர். இவர் உலகப் பிரசித்திப் பெற்ற காமக்கடவுள். இந்தச் 'சுவாமி" என்ன சொல்கின்றார் என்றால், இந்த வாழ்க்கை முடிவதற்குள்ளால் மனிதன் முடிந்தவரை வாழ்க்கையை சுவைத்து விட வேண்டும். இவர் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டினார்.

இதன் விளைவாக இந்தச் சுவாமியும் அவருடைய சீடர்களும் எல்லாவிதமான பாலியல் நோய்களையும் உலகம் முழுவதும் பரப்பி விடும் பெருங்கூட்டமாக ஆகிவிட்டார்கள்.

சந்திர சுவாமி

உலகப் புகழ் பெற்ற எல்லா ஊழல்களிலும் இந்த சுவாமி உண்டு. இவரை ஊழல் 'சுவாமிஜி" என்றால் அது மிகையாகாது.

ஹாலிவுட் என்ற சினிமா கோட்டத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சனையைத்தான் இவர் பெரும்பாலும் தீர்த்து வைக்க முனைகின்றார். போபர்ஸ் போன்ற பெரிய ஊழல்களில் தான் இவர் ஈடுபடுவார். ஹாலிவுட் நடிகைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர் ஒரு சிறப்பு விமானத்தில் பறக்கின்றார். இந்தியர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கின்ற அளவுக்கு இவர் கீழே இறங்கி வரமாட்டார். ஆனால் இந்தியாவை ஊழல் பிரச்சனையில் சிக்க வைக்கும் அனைத்திலும் இவர் உண்டு.

முன்னாள் இந்திய அழகி பமிலா - இவள் இப்போது உலகப்புகழ் பெற்ற விபச்சாரி. இவளோடு இந்த பிரம்மச்சாரி சந்திரசுவாமி ஆடிய ஆட்டமும் நடத்தி முடித்த ஊழல்களும் சொல்ல ஏடு தாங்காது.

சுமாமிஜி தீரேந்திர பிரம்மச்சாரி (ரோம்போ கடவுள்)

இவர் நவீன துப்பாக்கித் தொழிற்சாலை சுவாமி. இவருக்குச் சொந்தமாக ஒரு துப்பாக்கி தொழிற்சாலை இருக்கின்றது. குண்டர் தொழிலை தொண்டாகக் கொண்ட ரௌடிகள் இவரது ஆஸ்தான சீடர்கள்.

இப்படிச் 'சுமாமி"களைக் கொண்ட ஒரு மதமும், வேதமும் தேவையா?

இவர்கள் புனிதர்களா? இல்லை புனித வேஷம் போட்டு ஊரையும் நாட்டையும் ஏமாற்றும் கடைநிலை மானிடர்களா?

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்
 

இந்த இயக்கத்தில் போதைப் பொருள் உட்கொண்டு மதிமயங்கி அலையும் மேலை நாட்டவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். காசியிலே உள்ள ஹிந்து சந்நியாசிகளைப் போல் இவர்கள் போதைப் பொருட்களைக் கொண்டு புகைப்பிடிக்கின்றார்கள்.

15-8-1987 ல் வெளிவந்த ருNஐ செய்தி:

இந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர் நிரூபிக்கப்பட்ட கொலைகாரர், போதைப் பொருட்களை கடத்தும் குற்றத்திலும் இருப்பவர் என்று கூறுகின்றது.

38 வயதான இந்தச் சுவாமியின் பெயர் வுhழஅயள னுசநளஉhநச (தாமஸ்டிரஸ்சர்) இப்போது இவருக்கு வயது 50. மேற்கு வெர்ஜினியா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 33 வயதான ஸ்ட்டீபன் பிரின்ட் என்பவரைச் சுட்டுக் கொண்றார். 1979 இல் இவர் போதைப் பொருட்களைத தயார் செய்து விற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனையும் பெற்றுள்ளார். 1983ல் இவர் கிருஷ்ண பக்தர் ஒருவரை கொலை செய்தார்.

இதுவரை இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய 11 தலைவர்கள், குழந்தைகளைச் சித்திரவதைச் செய்தல், கொலை செய்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களாவர்.

இந்த இயக்கத்திற்கு யார் தலைமை வகிப்பது என்ற பதவிப் போட்டியில் உயிரிழந்தவர்களும் உண்டு.

சில கேள்விகள்
 

ஹிந்து மதம் இந்தியாவுக்குச் செய்த நன்மைகள் எவை எவை?

இன்று இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகளான: ஊழல், குடி, சூது, தற்கொலை, விவச்சாரம் இவற்றில் ஹிந்து மதம் கூறும் தீர்வுகள் யாவை?

ஹிந்துமதம் கூறும் விக்கரக் கடவுள்கள் அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா?

கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தாங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

மனிதர்களால் சித்தரிக்கப்பட்டு படைக்கப்பட்டு மனிதர்களின் உதவியை எல்லா நிலைகளிலேயும் நாடும் இவற்றை கடவுள் என வணங்குவது சரியா?

இந்தியா 95 சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமா? அல்லது 5 சதவீதம் பிராமணர்களுக்குச் சொந்தமா?

ஹிந்து மதம் இந்தியாவிலேயே தோன்றியது தானா? இல்லை கைபர் பணவாய் வழியாக பிரமணர்களோடு இந்தியாவுக்குள் வந்த மதமா?

ஒரு மனிதன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா?

ஜெர்மன் ஆரியர்களுக்கும் இந்தியாவிலிருக்கும் ஆரியர்களான பிராமணர்களுக்கும் என்ன உறவு?

பிராமண நாஜிகள் ஆரியர்களின் சின்னமாகிய ஸ்வஸ்திக்கையே கொண்டுள்ளனரே ஏன்?

அன்புள்ள வாசகனே உன்னையே நீ கேள்?

உன்னுடைய இறைவன் யார்?

கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகளையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?

அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத  இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமானா?

அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

பிரமாணர்களின் சதி

சதிச்செயலகள் மூலம் அடுத்தவர்களை அடிமைப்படுத்துவது, பணம், காமம் இவற்றை இந்த குறுகிய லட்சியத்திற்காகப் பயனபடுததுவது, இவையே பிராமணர்களின் பிரதான செயல்களாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.

அடுத்தவர்களை அறியாமையிலேயே வைத்துக் கொள்வது. ஏழ்மையில் அவர்களை உழலச் செய்வது - இவை இவர்களுக்குக் கைவந்த கலை.

இந்தப் பிராமணர்கள் எதையெல்லாம் புனித நூல்கள என்றும், வேத நூல்கள் என்றும எழுதி வைத்திருக்கினறார்களளோ அவற்றிலிருந்து இந்த உண்மைகள் புலப்படுகின்றன.

திட்டமிட்ட பொரும்பகுதி மக்களளை அடிமைகளாகவும், புழுக்களாகவும், தேரைகளாகவும் ஆக்கி விட்டு ஒரு சிறு கூட்டத்தை ஆதிக்கவாதிகளாக ஆக்கிக்காட்டும் இந்தச சதி நூல்களை எப்படிப் புனிதமானவை என்றும் வேதநூல்கள் என்றும் ஏற்றுக் கொள்ள இயலும்.

புனிதம், வேதம் என்றெல்லாம் புகழப்படும் இந்த நூல்களில் தான் எழுத கூசும் ஆபாசங்கள் பக்கத்திற்குப் பக்கம் பதிந்திருக்கின்றன.

ஹிந்துகள்கள் பிராமணர்களல்ல.

பிராமணர்கள் ஹிந்துக்களல்ல.

இந்த உண்மை பிராமணர்களால் உருவாக்கப்பட்ட வேத நூல்கள் என்பனவற்றால் புலப்படும்.

ஹிந்துக்கள் எனப்படுபவர்கள் ஹிந்துஸ்தானின் இயல்பான - இயற்கையான குடிமக்கள். ஹிந்து நாகரிகத்தின் உண்மையான வாரிசுகள். இந்த நாகரிகம் தொன்மை வாயந்த பல நல்ல கொள்கைகளையும சிறந்த வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது.

இந்தப் பிராமணர்கள் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்து இந்தப பெருமை மிக்கப் பகுதிக்குள் ஊடுவிருவினார்கள். இந்த நாட்டு மக்களின் பண்பாட்டுச் சின்னங்களைத தகர்து தரைமட்டமாக்கினார்கள். அவர்களின் கலாச்சாரத்தைக் கலைத்துத் தங்கள் கலாபச்சாரத்தைப் புகுத்தினார்கள். இந்த நாட்டின் சொந்த குடிமக்களை அடிமைகளாவே ஆக்கி விட்டார்கள்.

அடிமைத்தனம் என்பது பிரமாணர்களின் புனித நூல்கள் எனப் பேசப்படும் புராணங்கள் புகுத்தியது.

ய+தர்கள் எப்படி மனித இனத்தை ய+தர்கள் - அல்லாதவர்கள் என பாகுபடுத்திப் பிளந்து போட்டார்களோ அதேபோல் இவர்கள் புகுந்த இடங்களிலெல்லாம் பிராமணர்கள் - அல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை புகுத்தினார்கள்.

பிராமணர்கள் எஜமானர்கள், பிரமணர் அல்லாதவர் அடிமைகள் இந்த அடிப்படையில் தான் இந்த இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த அந்த நாள் முதல் இவர்கள் தங்கள் எஜமானத்தனத்தை நிலை நாட்டினார்கள்.

இந்தத் திட்டமிட்ட  அடிமைத்தளையை நாம் அறுத்தெறிந்தே ஆக வேண்டும்.

அதற்கான நிரந்தரமான நீண்ட நெடியதோர் போரட்டத்திற்கு நாம் தயாராகியே ஆக வேண்டும. இன்னும் ஒரு நொடி தாமதிக்காமல் இந்தப் போர்க்களம் புகுவோம்.

இராமாயண ஆபாசங்கள்
 

டாக்டர் சார்ல்ஸ் அவர்கள் கூறுகின்றார்கள்:

இராமாயணம், விரசமும் ஆபாசமும் நிறைந்தது. அதனை ஓசையிட்டு ஓதவே இயலாது.

கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46

(ஊ.சு. சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)

இராமாயணம் தரும் தகவல்களின்படி ஆரியர்கள் குடிப்பவர்கள். மதுபானத்தில் அவர்கள் 9 வகை மதுக்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். குடியில் மாமிசத்தை மட்டின்றி புசிப்பார்கள். பல பெண்களை மணம் முடிப்பார்கள். விபச்சாரத்தை ஒரு வாழ்க்கை விதியாகவே கொள்வார்கள்.

இராமாயணக் கடவுள் இராமனின் தந்தை தசரதனைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

மன்னன் தசரனக்குக் குழந்தைகள் இல்லை. அவர் அப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று ப+சாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லட்சுமணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகினறது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.

இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.

பின்வரும் தகவல்கள் கேவலமான ஒழுக்கக் கேடுகள் எப்படி மதத்தின் பெயரால் புனிதமாகப் பேசப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டும்.

லிங்கம் ரூ யோனி
 

லிங்கம் என்பது ஆண் உறுப்பு. யோனி என்பது பெண் உறுப்பு. ஹிந்துக்களுக்கு இவையெல்லாம் வழிபாட்டிற்குரிய கடவுள்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிவனின் உறுப்பு எனப் பொருள்படும் சிவலிங்கம் என்றோ, இராமனின் உறுப்பு எனப் பொருள்படும் இராமலிங்கம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை.

கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் கடவுளை கும்பிட பெண்களும் ஆண்களும் நிர்வாணமாகச் செல்ல வேண்டும்.

தேவதாசிகள் மதத்தின் பெயரால் - விபச்சாரியாக்கப்பட்ட பெண்கள்

நில பிரபுக்கள் கடவுளின் பணியாட்கள் என்ற ப+சாரிகள் இவர்களின் சதியாலோசனையின கீழ் எழுந்ததே இந்த மத விபச்சாரம்.

இது Times of India  என்ற ஆங்கில நாளேடு மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு. இந்த முடிவு நாளிதழில் 10-11-87 அன்று வெளிவந்துள்ளது.

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-6-கடவுள் கிருஷ்ணன்

5)கடவுள் கிருஷ்ணன்
கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும்.

ஒரு காலத்தில் இராமன் சாதாரண இராமனல்ல. கடவுள் இராமன் கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியைய் சார்ந்தவர்கள்.

இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம்.

நல்ல எண்ணங் கொண்ட ஹிந்துக்களே கூறுங்கள்! இதைச் செய்தவனை கடவுள் என எடுத்துக் கொள்ளலாமா?

கடவுளாக இருந்தால் அவன் இப்படிச் செய்வானா?

உண்மை என்னவெனில் கிருஷ்ணன் கடவுளே அல்ல.

கடவுள் சிவன் - கணேசன் - கடவுள் பார்வதி

ஹிந்து மதத்தின் கொள்கைகளின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது. சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான்.

ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது.

அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை.

உண்மை என்னவெனில சிவன் கடவுளுமல்ல. கங்கை அவன் தலையில் பிரவாகமெடுக்கவுமில்லை. சந்திரன் அங்கே இருப்பதுமில்லை.

புராணத்திலோர் புனிதக் கதை

கடவுள் பார்வதி - சிவனிடம் அதாவது தன் கணவனிடம் குழந்தை பெற்றுக கொள்ள அனுமதி கேட்டாள். சிவன் மறுத்து விட்டான்.

பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.

இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.

எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா?

இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?

இந்தத் தவறை சரி செய்து கொள்ள கடவுள் ஒரு குழந்தை யானையின் தலையை வெட்டி அழுக்குக் கடவுள் கணேசனின் முண்டத்தோடு பொருத்தி விடுகின்றான். அன்று முதல் அவனுக்கு (கணேசனுக்கு) ஆனை முகத்தோன் என்று பெயர்.

இவன் தன் தாயைப் போல் அழகான பெண் எனக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

இந்தக் கடவுளின் சிலை குளத்துக் கரையோரம் அதிகமாகக் காணப்படும். காரணம் இந்தக் கடவுள் தன் தாயைப் போன்ற அழகுள்ள ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கின்றாராம்.

பலி வேண்டும் காளி

United Press Trust of India என்ற செய்தி நிறுவனம் கூறுகின்றது.

கடந்த மூன்று வருடங்களில் 2500 இளம் பிள்ளைகளும், பெண்டிரும் கடவுள் காளிக்காகப் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்று.

இராமனின் பக்தன் ஒருவன் எட்டு வயதான தனது மகனைக் கதறக் கதற தலையை வெட்டினான். காரணம் காளி அவனிடம் சொன்னாளாம். 'உன் மகனின் தலையை வெட்டிவிடு. அவன் இறந்துவிடுவான். அவன் மீண்டும் வந்து விடுவான். மீண்டும் வரும் போல அவன் செல்வத்தை மூட்டி கட்டி வருவான்" என்று.

இராம பக்தன் காளியிடம் ஏமாந்தான்

இந்த இரத்த வெறி கொண்ட காளியை கடவுள் என்று இந்த நாடு முழுவதும் வணங்குகின்றார்கள் அப்பாவி பாமரர்கள்.

காளியின் வாய் எப்போதும் அகலவிரிந்தே இருக்கும். கிழிந்து பீரிக் கொண்டு கோரமாய் இருக்கும். பற்களிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். வெட்டிய தலையொன்று கையிலேயும் இருக்க, அவள் துர்க்கை, தேவி, சக்தி, உமா என்ற பெயர்களுடன் குரூரமாய் காட்சி தருவாள்.

டெல்லியில் காளிமாதாவுக்கு பணிவிடை செய்யும் பூசாரி கூறுகின்றார்:

காளிக்கு ஒரு குழந்தையைப் பலி கொடுப்பது ஓர் ஆண்மகன் பிறப்பதற்கான உத்திரவாத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.

இந்தியாவில் மனித பலி என்பது கொலையாகும். எனவே பலி கொடுப்பவர் இன்னும் அதோடு தொடர்புடையவர் அனைவரும் கொலை செய்ததற்குரிய தண்டiiயைப் பெறுவர்.

ஆனால் காவல்துறை இதுவரை இதில் சாதித்தது எதுவுமில்லை.

ஜே.ஷாஹோ பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைவர் கூறுகின்றார்:

மனித உயிர்களை காளிக்கும் பலியாகத் தருவதைத் தடுத்திட நாங்கள் எங்களால் இயன்றவற்றையெல்லாம் செய்தோம். ஆனால் எந்த மனித பலியையும் தடுத்திட இயலவில்லை. ஊரார் கூடி பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று ஒரு சிறுவனை குறி வைத்து காளியின் முன்னே அழைத்துச் சென்று தலையை வெட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல் நடந்து கொண்டால் காவல் துறையினர் என்ன செய்திட இயலும்.

உம்காந்த் சதுர்வேதி - இவர் பீகார் மாநிலத்தின் சிறந்த வழக்கறிஞர். அவர் கூறுகின்றார்:

சட்டத்தில் மனித பலி கொலை என்று எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் யார் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது கடினம். பெரும்பாலும் மனித பலி என்ற இந்த கொலையைச் செய்பவர் ப+சாரி தான். பெரும்பாலான கொலைகளில் - மனித பலிகளில் - காவல் துறையினர் துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். காரணம் காளி தங்கள் மீது கோபப்பட்டு விடுவாளோ என்று அஞ்சுகின்றனர்.

1972ல் மராட்டிய மாநிலத்தில் திகைப்பூட்டும் அளவு சில உயிர் பலிகள் நடந்தன.

அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் தனது இஷ்டதேவதையிடமிருந்து பொக்கிஷம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக 11 கன்னிப் பெண்களின் இரத்தத்தை வெட்டிக் காட்டினார். ஆனால் காளி அவருக்கு பொக்கிஷத்தைத் தரவில்லை. காவல்துறையினர் அவரைத் தேடினர். அவரோடு பலி கொடுப்பதில் ஈடுபட்ட 4 அடியாட்கள் பிடிபட்டனர். தலைவரோ தப்பித்துக் கொண்டார்.

கேரளாவில் ஒரு கோர சம்பவம். ரவி சித்தார்தன் என இரண்டு சகோதரர்கள். இவர்களுக்கு ஷோபா என்றொரு தங்கை.

சகோதரர்கள் இருவரும் சகோரியைக் குளித்து விட்டு காளி கோவிலுக்குள் ப+ஜைக்கு வரச்சொன்னார்கள்.

அப்படியே சகோதரி குளித்துவிட்டு காளி கோயில் பூஜைக்காக வந்தாள். மந்திரங்களை முழங்கிக் கொண்டு சகோதரர்கள் இருவரும் அவளது கழுத்தை வாளால் வெட்டச் சென்றார்கள். அவள் கதறினாள். உத்தம சகோதரர்கள் விடவில்லை. அவள் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினாள். இரக்கம் காட்டும்படி இறைஞ்சினாள். விடவில்லை. அவளைத் துண்டு துண்டாக வெட்டி காளிக்கு காணிக்கையாக்கினர். இந்த பலியைக் கொடுத்தால் ப+மிக்குக் கீழே இருந்து ஒரு பொக்கிஷம் அவர்கள் முன் வெளிப்படும் என காளி வாக்களித்தாளாம். இன்னமும் அது வெளிப்படவில்லை.

இந்தப் பலிகளெல்லாம் பாமரர்களுக்குத் தானே தவிர பிராமணர்களுக்கல்ல.

வேதத்தில் பிராமணர்களை பலி கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமான பிரகடனம் இருக்கின்றதாம்.

கடவுள் பாஞ்சாலி

இந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.

இவளுக்கோர் குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை?

இந்திய நாட்டு நீதி மன்றங்களே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஹிந்து மதத்தை ஆழ்ந்து ஆராய்ந்த டாக்டர் சார்ஸ் என்பவர் இது போல் அண்ணன் - தங்கை, அக்காள் - தம்பி தகாதப் புணர்ச்சி ஹிந்து மதத்தில் மிகச்சாதாரணமான நிகழ்ச்சிகளாக இருக்கின்றன என்று கூறுகின்றார்.

பூரி சங்காச்சாரியார் அவர்களின் பேட்டி

பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவ் தீரத் அவர்கள் பிரமணர்களின் ஆன்மீகத் தலைவர். இவர் கல்யாண் என்ற ஹிந்தி மாதாந்திர இதழுக்குக் கொடுத்த பேட்டியில் இப்படிக் கூறுகின்றார்:

கேள்வி: மஹாராஜ்! சூத்திரன் ஒருவன் நற்செயல்கள் செய்து பக்தியோடு நடந்து கொண்டால் அவன் பிராமணனாக ஆக இயலுமா?

பதில்: சூத்திரன் ஒருவன் கொடுக்கப்பட்ட வரையறைகளுக்குள் நடந்து கொண்டு, வர்ணாஸ்சிரம தர்மத்தை அப்படியே பின்பற்றினால் அவன் அடுத்த பிறப்பில் ஒரு வேளை பிரமணனாக மாறலாம். நிச்சயமாக அவன் எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பிறவியில் பிராமணனாக இயலாது.

கேள்வி: ஜாதி துறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா?

பதில்: ஆமாம்! ஜாதிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகமிக அவசியமே! ஜாதி அமைப்பில் நம்பிக்கை இல்லையென்றால் முன்னேற்றம் என்பதே இல்லை.

கேள்வி: மஹாராஜ்! ஜாதி மாற்றம் என்பது நற்பணபுகள், நற்செயல்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டவை தானே!

பதில்: இல்லை! ஜாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை. நற்பண்புகள், நற்செயல்கள் அவற்றை மாற்றியமைக்க மாட்டா! இஃதோர் மறுக்க இயலாத உண்மை.

1969ல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிளை ஒன்றை பாட்னாவில் திறந்து வைத்துப் பேசிய போது ப+ரி சங்கராச்சாரியார் சொன்னார்:

'தீண்டாமை ஹிந்து மதத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம். நான் இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் தூக்கில் போட்டாலும் சரியே!"

கீழ்ஜாதி ஹிந்துக்களைப் பற்றி மனு இப்படிக் கூறுகின்றது:

'அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது" (மனுஸ்மிர்தி அத்தியாயம் 8 சுலோகம் - 413)

'ஸ்ரீ பிரம்மா தீண்டத் தகாதவர்கள் அடிமைகளாகவே பிறந்து அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்" (மனு அத்தியாயம் - 19. சுலோகம் -414)

இதே பூரி சங்கராச்சாரியார் கூறுகின்றார்:

'விதவையாகிவிட்ட பெண்ணுக்கு - அதாவது கணவன் இறந்து விட்டப் பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. உடன்கட்டை ஏறுவதைத் தவிர"

'உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் தூக்கிலடப்படும் வரை எதிரத்துக் கொண்டே இருக்பேன்."

இந்த சங்கராச்சாரியாரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கபட வேண்டிய சங்கராச்சாரியாரை இந்திய அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் காலைத் தொட்டுக் கண்ணில் வைத்து ஆசி பெற்று ஆட்சி நீடிக்க வரம் பெற்று வருகின்றார்கள்.




இன்னும் தொடரும்............

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-5-கல்வி மக்களின் பிறப்புரிமை

4 கல்வி மக்களின் பிறப்புரிமை

இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல்;, மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மட்டுந்தான் ஆண்டவனின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.

இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.

ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.

அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.

இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.

சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.

இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களே! இந்த அநீதிகளுக்கெதிராக போராட வேண்டாமா? நமது எதிர்கால சந்ததிகளை இந்த அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்திட வேண்டாமா? எனவே உங்கள் நெடுந்தூக்கம் கலைந்து விழிமின்! எழுமின்!!

ராமா! ராமா!!
பிராமணீயத்தின் குருபக்தி!

பிராமணர்கள் ஏனைய இந்தியர்கள் பின்பற்றிடும் மதங்களையும், மார்க்கங்களையும் விமர்சிக்கின்றார்கள்.

அதே நேரத்தில் தங்களது மதத்தை, அதில் புனிதமாகப் போற்றப்படும் நூல்களை அறிவுக்கண்ணோடு பார்க்க மறுக்கின்றனர்.

அமெரிக்காவைச் சார்ந்த அறிஞர் சார்லஸ் என்பவர் ஹிந்து அல்லது பிராமணர் என்பதை இப்படி விரித்துரைக்கின்றார்.

ஹிந்து என்பதை வரையறுத்துக் கூறிவிடுவது மிகவும் எளிது. ஹிந்து என்பவன் கடவுளின் பெயரால் சொல்லப்படுகின்ற எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவான். அதன் ஆதாரங்களைப் பற்றியோ உண்மையைப் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட மாட்டான்.

பிராமணர்கள் சொல்லுகின்றார்கள்: கடவுள் இராமன அவதாரம் எடுத்து அதாவது மனிதனாகப் பிறந்து ப+மிக்கு வந்தான். காரணம் அவன் மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ள விரும்பினான்.

இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் அவன் மனிதர்களின் கஷ்ட-நஷ்டங்களை அவதாரம் எடுக்காமலே அறிந்திட இயலாதா?

கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

தன்னால் படைக்கபட்வைகளின் பரிதாபத்தைப் படைத்தவனால் புரிந்திட இயலாதா?

இந்தக் கடவுள் இராமன் தான் இராமாயணம் என்ற கற்பனைக் காவியத்தின் கதாநாயகன்.

இந்தக் காவியத்தை படைத்தவர் எழுத்தாளர் - கவி வால்மீகி.

இந்தக் காவிய நாயகன் இராமன், தசரன் என்பவரின் மகன். தசரதன் பனாரஸ் என்ற மாநிலத்தின் அரசன்.

கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.

கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.

இந்த மூன்று மனைவிமார்களைத தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்iயின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று. தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.

மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.

சுக்ரீவனிடம் - கடவுள் இராமன்

கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.

சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.

கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.

மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.

குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதியைச் சாதித்திட இசைகின்றான். ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான்.

தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், (சுக்ரீவனின் சகோதரன் வாலியை)குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோரதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.

இப்படி(சுக்ரீவனின் சகோதரன் வாலியை) சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.

கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.

ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது. சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்?

கடவுள் இராமனா?

தீயவன் இராவணனா?

ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது. இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கரமாகவே மீட்டிருக்கலாம்.

இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள். ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.

ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு (சுக்ரீவனின் சகோதரன் வாலியை)தனது சசோதரனை கொலை செய்தான். பின்னால் இருந்து அம்பெய்து தான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.

இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா?

இறைச்சியுண்ட கடவுள் இராமன்

இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான்.

'அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எனல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும்.(அயோத்தியா காண்டம் 20,26,94 ஆகிய அத்திhயங்கள்)

இராமனுடைய மனைவிமார்கள்

வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் மிகவும் முக்கியமானர் உயர்திரு சீனிவாச அய்யங்கார். அவர் தன்னுடைய மொழி பெயர்ப்பில் இப்படிக் கூறுகின்றார்:

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 2Cool

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமயணத்தில் பல பகுதியகிளல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53வது அத்தியாயம்)

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன்

இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.(சூர்பனகையை கொடுமை படுத்தியது இலட்சுமணன்)

கடவுள் இராமன் சொன்னான்: பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் 'சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இரமானின் மரணம்

இராமண் ஒரு சாதாரண மனிதபை; போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார். பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்?

எல்லாமே கேலிக் கூத்து. ஏன்? இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை.

இராமன் கடவுளே இல்லை.

ஒரு கவியின் கற்பனையில் உதித்த காவிய நாயகன்.

காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும்.

சீதை இராமனிடம் கூறினாள்: 'தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்"

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்:

'நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தான். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

சீதையின் கற்பை;ப பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

குருவதி - இராமனிடம் இப்படிச் சொன்னாள்: பெரியவரே! நீங்கள் எப்படி சீதையை உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கின்றீர்கள்? என்னொடு வாருங்கள் நீங்கள் அவ்வளவு ஆழமாக நேசிக்கும் மனைவியின் மனதில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.

இராவணனை இன்னும் அவளால் மறக்க இயலவில்லை. அவள் தன் கைவிசிறியில் இராவணனின் படத்தை வரைந்து வைத்திருக்கின்றாள். அதைத் தன் மார்போடு அடிக்கடி அணைத்துக் கொள்கின்றாள். அவள் படுக்ககையில் படுத்திருக்கின்றாள். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு இராவணனின் சிங்காரத்தை நினைத்து சிலிர்த்துக் கிடக்கின்றாள்.

இதனை செவிமடுத்ததும் இராமன் சீதையினிடம் ஓடினான். அங்கே சீதை படுத்திருந்தாள், மார்போடு அணைத்திருந்த கைவிசிறியில் இராவணனின் படம் இருந்தது.

(திருமதி சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணத்pல் பக்கஙகள் 199, 200 ஆகியவற்றில் காணப்படுகின்றது)

கடவுள் இராமளைப் பற்றி தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

'என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல" - மகாத்மா காந்தி

'இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல" ஜவஹர்லால் நேரு.

'இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்!" -இராஜகோபாலாச்சாரியார்.

'இராமயணம் தெயவத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்." கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்


இன்னும் தொடரும்................

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-4-வேதமும் கீழ்ஜாதி மக்களும்...

3. வேதமும் கீழ்ஜாதி மக்களும்...

பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை
சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272 கூறுகின்றது.

பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும். மனுவின்விதி இன்னும் சொல்கின்றது.

பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.

இப்படி ஒரு அநீதி வேதத்தின் பெயரால் இந்த உலகில் எங்கேயும் இருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை.

காந்தியைக் கொன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுவரும் அநீதிகள் சில சிறுமேற்கோள்கள்!

ஹரிஜனப் பெண்கள் நிர்வாணமாக வீதிகளில் உலாவர வைக்கப்பட்டார்கள். கரண்ட் 6-4-1983

தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒருவனிpன் ஆடை பிராமணன் ஒருவனின் ஆடை மீது பட்டுவிட்டது என்பதனால் அந்தத் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவன் கடினமாகத் தாக்கப்பட்டான் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-1984

ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் உயர்ஜாதி ஹிந்துக்கள் இறந்த மிருகங்களையும் மனித மலத்தையும் எறிந்து, ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொள்ள இயலாமல் செய்தார்கள். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-84

கோயிலில் கடவுளைக் கும்பிட தனக்கும் உரிமை வேண்டும் என்று வேண்டிக் கொண்ட ஒரு ஹரிஜன் வன்மையாகத் தாக்கப்பட்டான். மனித மலம் அவன் வாயிலே திணிக்கப்பட்டது. இது தாத்தூர் என்ற கிராமத்திலே நடந்து (சோராப் தாலூகா). -டெக்கான் ஹெரால்டு நாளிதழ் 5-2-88

வெள்ளத்தால் சூழப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைப் படகில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். கோகும் வழியில் படகில் இருக்கும் பெண்களில் சிலர் ஹரிஜனப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்டனர். அவர்களைப் படகிலிருந்து தூக்கி தண்ணீரில் எறிந்தனர். -பிளிட்ஸ் 18-3-84

1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் பின்வரும் தகவலைச் சொன்னார்கள். (இது பிராமணர்களின் கணக்கு) கடந்த மூன்று வருடங்களில் 1117 ஹரிஜனங்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழத்தின் சேலம் மாவட்டத்தில் பால்மணம் மாறாத 5வயது அரிஜனச் சிறுதி தனம், தாகம் தணிக்கப் பள்ளிக் கூடத்தில் தண்ணீர் குடித்ததற்காக உயர்ஜாதி வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டு கண்பார்வை இழந்ததும் 1995ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் தான்.

மேலை நாடுகளின் நிறவெறிக் கொள்கையும் இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

இந்தியாவில் 5%க்கும் குறைவுதான் பிராமணர்கள். இவர்கள் 95% இநதியக் குடிமக்களை ஆட்சி செய்து வருகின்றனர்.

தென் ஆப்பரிக்காவில் வெள்ளயைர்கள் 15% தான். இவர்கள் 85மூ கறுப்பர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்தியா அடிக்கடி நிறவெறிக் கொள்கையை அதாவது கறுப்பர்களை வெள்ளையர்கள் ஆட்சி செய்யும் அநீதியை அடிக்கடி குறை கூறுவதுண்டு.

அதே அநீதியை இந்தியாவில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களைக் குறைகூற எந்தத் தகுதியுமில்லை. இதை ஏனோ உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.

ஜனநாயகம், மதச்சார்பிண்மை ஆகியவற்றைப் பற்றி வாய்நிறையப் பேசுகின்றோம்.

அதேபோல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனப் பீற்றிக் கொள்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டில் பெருமபான்மையாக வாழும் ஒரு சமுதாயத்தை தீண்டத்ககாதவர்களாகவும், பார்க்கத்தகாதவர்காளவும் ஆக்கி வைத்திருக்கின்றோம்.

உண்மை நிலை இப்படி இருக்க சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிப் பேசிட நமக்கு என்ன தகுதி இருக்கின்றது?

இந்தியாவின் உண்மையான குடிகளே! இந்த ஆதிக்கவாதிகளை அப்புறப்படுத்த அணி திரளுங்கள்.

மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

இன்று இந்த நாட்டில் வெளிவரும நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.

இன்று நாட்டில் வெளிவரும செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.

ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணரகள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.

பணமும் - வளமும் - பிராமணர்களும்

மனுஸ்மிர்தி வித ஏ11 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்;டும். சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: ஓ - 129ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.

பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1ஃ11 இப்படிக் கூறுகின்றது.

சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான். அவனுடைய தலையாயபணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.

துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு அந்த மதிப்புமில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மற்க்கலாகாது.

இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.

இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.

எண் விவரங்கள் பிராமணர்களின் மூ
1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45
2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36
3 கவர்னர்கள் - டு.பு. 50
4 கவர்னர்களின் செயலாளர்கள். 54
5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53
6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54
7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70
8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51
10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56
11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50
12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41
13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57
14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82

ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)


ஏனைய நிறுவனங்களில்

விவரங்கள் பிராமணர்களின் மூ
வங்கிகள் 57
விமானத் துறை 61
ஐயுளு அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72
ஐPளு காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83
ஊடீஐ மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72

இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.

அரசு இயந்திரத்தை இயக்கிடும் அத்தனை பதவிகளும், அரசு உதவியுடன் நடக்கும் நிறுவனங்களை நிர்வகிக்கும் முக்கயப் பொறுப்புகளும் பிராமணர் கையில் - இப்படி, அரசின் கஜானா முழுவதும் ஒரு சாராருக்கே சம்பளம் சலுகை என்று வழங்கப்பட்டு விடுகின்றது.

இந்த நிலை மாறி வேண்டும். அரசுத் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்பு வசதிகள் ஏனைய மக்களுக்கும கிடைத்திட வேண்டும் எனப பரிதுரைப்பதே மண்டல (குழு) கமிஷன் அறிக்கை.

பரிந்துரை

இந்தியாவை முழுமையாகத் தின்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் பிராமண ஏகாதிபத்தியம், இந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் அத்தனை முட்டுக் கட்டைகளை போட்டு வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுவரை இந்தியாவை பிராமணர்கள் தான் பிரதமர் பதவியிலருந்து ஆண்டு வருகின்றனர். விபி சிங் மட்டும் தான் இதில் பிராமணர் அல்லாதவர்.

ஹிந்துக்களே, இந்த நிலைமை இன்றே அகற்றிட முன்வராவிட்டால்,

உங்கள் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், இப்படி உங்கள் சந்ததியினர் அனைவரதம் இந்த ஆரிய வந்தேரிகளால் அடிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.


இன்னும் தொடரும்..............

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின்-3-பிராமணர்களுக்கிடையே பிளவு:

2. பிராமணர்களுக்கிடையே பிளவு:

தென்னிந்தியாவில் பிராமணர்களுக்கிடையேயுள்ள பிளவுகளில் முக்கியமானவை அய்யர் மற்றும் அய்யங்கார் என்பதாகும்.

இந்த இரண்டு பிரிவினரையும் முழுமையாகப் பார்த்தால் - இவர்களுடைய கடவுள்கள் - இவர்களுடைய இலக்கியங்கள் - இவர்களுடைய குடும்பங்கள் - இவர்களுடைய கலாச்சாரங்கள் இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இவற்றிற்கொல்லாம் மேலாக இவர்கள் ஆண்டாண்டு காலமாக பதவி, செல்வாக்கு ஆகியவற்றிற்காகத் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டு வரும் வரலாறும் அம்பலமாகும்.

அய்யர்கள் - அவர்களின் உடல் அமைப்பால் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களின் நேரடி வாரிசுகளாவார்கள்.

அவர்கள் நல்ல நிறம் - நீண்ட மூக்கு இவற்றைக் கொண்ட ஜெர்மானியர்களைப் போல் தோற்றந் தருகின்றார்கள்.

மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல், பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனி;ன தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே!

மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்:

பிராமணர்களின் கொள்கைகள் ஆறு. அவை:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.

3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.

4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.

5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.

6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.

ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார ப+ர்வமான அங்கீகரிக்கப்பட்ட, அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி 204 அபபி J.A. Duboils (Lghap]Wink(டுபாயிஸ்) என்பவர் Hindu Manners Customs and Ceremonies என்ற நூலில் (Oxford Third Eidtion 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.

கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.

மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருக்பவர்கள்.

ஹிந்து தீவிரவாத அமைப்புகள்.

1. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்

டாக்டர் கேசவ் பாலிராம் ஹெக்டேவர், என்ற சித்புரம் சித்பவன் பிராமணர் தான் R.S.S. என்ற இந்த அமைப்பை நிறுவியவர். இன்று இவர்கள் பெரியதொரு சக்தியாக வளர்ந்துவிட்டார்கள். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரிய வேட்டாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் இவைபற்றி நம்மவர்கள் பலர் அறியமாட்டார்கள். இவர்களின் கொள்கைகளுள் சில:

பெண்களை நம்பாதே!

இவர்கள் பெண்களின் வாக்குரிமையை எதிர்கின்றார்கள் - மறுக்கின்றார்கள்.

சித்பவன் பிராமணர்கள் மட்டுமே இந்த அமைப்பின் தலைவர்களாக இயலும். (இவர்களின் கண்கள் நீலநிறமாக இருக்கும். கீழ் சாதியினர் இவர்களை நல்ல பாம்புகள் என அழைப்பார்கள்)

இவர்கள் கம்ய+னிசம், சீக்கிய இஸம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் இவை அனைத்தையும் எதிர்க்கின்றார்கள்.

இவர்களின் மிக முக்கியமான கொள்கை, ஆரியர்கள், பிராமணர்கள் மட்டும் தான் இந்தியாவை ஆட்சி செய்திட வேண்டும்.

இவர்கள் திராவிட இயக்கங்களுக்குப் பகிரங்கமான வைரி.

எல்லாவிதமான ஆட்கொல்லி - தீவிர - வன்முறைப் பயிற்சிகளையும் இந்த அமைப்பினர் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தருகின்றார்கள்.

உடன்கட்டை ஏறுவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

இந்த அமைப்பு சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஆக்கிடத் துடிக்கின்றது.

வதந்திகளைப் பரப்புவதிலும், மக்களைப் பொய் சொல்லித் திருப்புவதிலும் இவர்கள் தனிப்பயிற்சிப் பெறுகின்றார்கள்.

R.S.S. ன் சாதனைகள்:

மகாத்மா காந்தியைக் கொலை செய்தார்கள். (தாயகத் தந்தை அண்ணல் காந்தி அவர்களைக் கொலை செய்ததற்கு R.S.S. காரர்கள் சொல்லும் காரணம்: அவர் பல்வேறு வகுப்பாரிடையேயும் ஒற்றுமையை வளர்த்தார். எல்லா மக்களும் சமம் எனப் போதித்தார். எல்லா மக்களையும் போலத்தான் கீழ் ஜாதி ஹிந்துக்குளும் என்பதை வலியுறுத்தினார்).

டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விஷம் தந்து கொலை செய்ய முயன்றார்கள்

காமராசநாடார் அவர்களைக் கொலை செய்ய முயன்றார்கள்.

கொலை செய்யும் எண்ணத்தோடு கர்ப+ரி தாகூர் அவர்களைத் தாக்கினார்கள். ஏனெதில் அவர் சவரத் தொழிலாளி சமுதாயத்தைச் சார்ந்தவர்.

அண்மை காலத்தில் இவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இவர்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துத் தங்களது பொதுக் கொலைத் திட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

சிவசேனை

சொல்லுங்கள் - நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள். இது தான் சிவசேனாவின் தற்போதைய முழக்கம்.

இந்த அமைப்பு இந்தியர்களின் நலனுக்காகவோ இந்தியாவின் நலனுக்காகவோ இயங்குவதல்ல. மாறாக ஹிந்து வெறித்தனத்தின் துறுத்தி.

பால் தாக்ரே என்பவர் தான் இந்த அமைப்பை நிறுவியவர்.

பம்பாயில் வாழும் மலையாளிகள் - தமிழர்கள் - கன்னடத்தவர்கள் ஆகியோரைப் பம்பாயை விட்டு வெளியேற்ற வேண்டும். இதுவே இவர்களின் முதல் கொள்கையாக இருந்தது.

இதில் இவர்களுக்கு அதிக வெற்றி கிடைத்திடவில்லை.

தங்களது நிராதரவற்ற நிலையை மறைத்திடவே இவர்கள், சீக்கயர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை வெறுப்பதைத் தங்கள் கொள்கையாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஹிந்துக்களே! உங்களை மதித்து வாழும் சகோதர இந்தியர்களாகிய சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களோடு சண்டை போடுவதற்கு பதிலாக

உங்கள் மீது அடக்குமறைகளைக் கட்டவிழ்த்து விட்டு உங்கள் உரிமைகளைச் சூறையாடும் ஜாதி முறையை எதிர்த்து நீங்கள் ஏன் போராடக் கூடாது?

நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற முழக்கத்தை விட்டு, நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்று முழங்குங்கள். தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

PAC: PROVINCIAL ARMED CONSTABULARY

இஃதோர் ஹிந்து காவல்துறை (இவர்கள் R.S.S. சார்புடையவர்கள்) ஆனால் இந்தியக் காவல்துறை என்ற பெயரில் இயங்கி வருகின்றார்கள்.

இந்திய அரசின் சம்பளத்தை அதிகமாகப் பெற்றுவரும் இந்தக் காவல்துறையில் இன்று வரை ஹிந்துவல்லாத ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் ஹிந்துஸ்தான் டைம் என்ற பத்திர்ககையில் இதுபற்றி இப்படி எழுதுகின்றார்.

'மீரட், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களே! இவர்கள் அனைவரும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களே! குறிப்பாக PAC - யின் துப்பாக்கிக் குண்டுகள் தாம் முஸ்லிம்களைப் பிணங்களாக்கின. அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி நிறுவனங்கள் அப்பட்டமான இந்த உண்மையை சுருட்டி மறைக்கின்றன."

தனியார்கள் நடத்திய விசாரணை ஒன்றில் R.S.S. தலைவர்களில் ஒருவர் தான் (இவர் முன்னாள் காவல்துறை D.I.G.) இந்த மீரட் படுகொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொடுத்தார் என்ற உண்மை தெரியவந்நது.

மீரட்டில் நடந்த கூட்டுப் படுகொலை குறித்து Amnesty International உலக மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையை ராய்ட்டர் செய்தி நிறுவனம் 19-11-11992 -ல் இப்படித் தருகின்றது.

Amnesty International உலக மனித உரிமைக்கழகம் மீரட்டில் தான் நடத்திய விசாரணைக்குப்பின் இப்படி முடிவு செய்துள்ளது. வகுப்புக் கலவரம் நடந்த அன்றும் மறுநாளும் முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்கு முழு பொறுப்பும் PACINaயே சாறும். இதற்கான வலுவான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன. வகுப்புக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து முஸ்லிம்கள் ஜெயிலில் வைத்து இறந்து போனார்கள். இதற்கு, கைது செய்த பிறகு அவர்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல் தான் காரணம்.

PACI topel வழிநடத்pய காவல்துறை அதிகாரிகள் (இவர்கள் அத்தனைபேரும் உயர்ஜாதி ஹிந்துக்கள்) முஸ்லிமகளை காவல்துறை ஊர்திகளில் ஏற்றிச் சென்று பின்னர் சுட்டுத் தள்ளினார்கள். பின்னர் பிணங்களை எடுத்துச் சென்று ஆறுகளிலும், குளங்களிலும் வீசினார்கள். இவை அனைத்திற்கும் தெளிவான அத்தாட்சிகள் நேரில் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன.

செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் பிராமணர் செய்தித் துறை

Amnesty International -ன் உலக மனித உரிமைக் கழகத்தின் இந்த அறிக்கையை பிராமணர்களின் செயதித்துறை முற்றாக இருட்டடிப்புச் செய்துவிட்டது. இந்த அறிக்கையையும் அது அம்பலப்டுத்திய உண்மைகளையும் மேலை நாட்டு செய்தி நிறுவனங்களின் மூலம் தான் தெரிந்திட இயன்றது.

1. கீழ்ஜாதி ஹிந்துக்களின் பரிதாபம்

தீண்டத்தகாதவர்கள் ஹிந்துக்கள் அல்ல - இப்படிப் பறை அறிவிக்னறார் ப+ரி சங்கராச்சாரியார்.

இந்த சங்கராச்சாரியாரைத் தான் இந்த பிராமணர்கள் தங்களுடைய மிகப்பெரிய தலைவராகக் கொண்டாடுகின்றார்கள். (Indian Express Aril 4, 1989)


'மனு" என்ற ஹிந்து தர்ம சாஸ்தரிம் கூறுகின்றது.

சூத்திரன் - காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு.

சூத்திரர்களுடைய சொத்துக்களையும், செலவங்களையும் ஏய்த்துப் பறித்துக் கொள்வது உயர் ஜாதியினருக்கு அனுமதிக்கப்பட்டது.

சூத்திரர்களுக்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் உரிமையே, அடுத்தவர்களைச் சார்ந்து வாழாத ஓர் நிலையை உருவாக்கிக் கொள்ளும் உரிமையோ இல்லை.

வௌ;வேறு ஜாதியினரும் வௌ;வேறு விகிதங்களில் வட்டி கொடுக்க வேண்டும். கீழ்ஜாதியனர் உயர்விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும்.

சூத்திரர்;களின் 'சாட்சியம்" சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தங்களை இந்த நாட்டின் நிரந்தர ஆட்சியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் ஆக்கிக் கொள்ள இந்த நாட்டுக் குடிமக்களை பல்வேறு ஜாதியினர் எனப் பிரித்துப் பலவீனப்படுத்தி விட்டார்கள் ஆரியர்கள் - பிராமணர்கள்.

அண்மையில் அரசு மேற்கொண்ட ஓர் கணிப்பில் இந்தியாவில் 2000 ஜாதிகள் இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஜாதியினரும் தனது ஜாதி தான் உயர்ந்து. ஏனைய ஜாதிகளெல்லாம் கீழானது எனப் பேசிப் பிரிந்து நிற்கின்றனர்.

ஒரு ஜாதியைச் சார்ந்தவன் இன்னொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணதை; திருமணம் செய்து கொள்ள மாட்டான். இரண்டு ஜாதியினர் ஒன்றாய் ஓரிடத்தில் குழுமுவதில்லை.

2. கொத்தடிமைகள்

பிராமணர்களும் - வேதங்களும் சேர்ந்து கொத்தடிமை முறையை இந்தியாவில் ஏற்படுத்தி விட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்து ஏறத்hழ 50 ஆண்டுகளாகியும் இந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட இயலவில்லை.

10-5-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது.

கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகின்றார்: பீகார் மாநிலத்தின் தென மாவட்டங்களான சாம்ரான், கோபால் கஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகினற்hர்கள்.

நாம் 20ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்துறையில் அரிய பல சாதனைகளை நித்தம் நித்தம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் இந்தியாவின் பல பாகங்களில் கீழ் ஜாதியினர் சில தெருக்களில் போகவே இயலாது. இன்னும் சில தெருக்களில் அவர்கள் தங்கள் செருப்புக்களைக் கழற்றித் தலையில் வைத்துக் கொண்டுதான் நடக்க முடியும். இன்னும் பல டீக்கடைகளில் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்குத் தனி 'டப்பாக்கள்" வைக்கப்படிருக்கின்றன.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த இராஜ கோபாலாச்சாரியார் என்ற இராஜாஜி வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்திட ஓர் திட்டத்தைக் கொண்டு வந்தார். அது குலத்தொழில் திட்டம் என்பதாகும். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு சமுதாயத்தினரும் அதாவது ஒவ்வொரு குலத்தினரும் தங்கள் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை அப்படியே செய்து வரவேண்டும் என்பதாகும்

இந்தத் திட்டத்தை அவர் அறிவித்தாரோ இல்லையோ பிராமணப் பத்திரிக்கைகள் அனைத்தும் ஒன்றாய் இணைந்து இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து எழுதின.

இந்தக் குலத்தொழில் திட்டத்தின் நோக்கம், கீழ்ஜாதியினர் தங்களது கீழான தொழிலைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேல் ஜாதியினர் தாங்கள் பிடித்து வைத்திருக்கின்ற உயர் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்திட வேண்டும் என்பதாகும்.

கீழ்ஜாதியினர் என பிராமணர்கள் முத்திரைக்குத்தி மூடிப்போட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்?

பிராமணர்கள் அவர்களை எந்த நிலையிலும் எந்த வகையிலும் முன்னேறவிடுவதில்லை. அதிகாரம் அனைத்தும் இருக்கும் இரசு பதவிகள் எல்லாம் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்து என்பதை மக்களுக்குச் சொல்லிட வேண்டிய செய்தி நிறுவனங்களான பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி இவை அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கினறன. கல்வித்துறை அவர்களின் கைகளிpலிருக்கின்றது.

இந்த நாட்டிலே புழங்கும் பணத்தில் பெரும்பகுதி அவர்களின் கைகளிலேயே புழங்குகின்றது. இத்தனையையும் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விஞ்ஞானிகளாகவும், டாக்டர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், நிதிவளங்களும், எந்த சமுதாயத்தின் கைகளிலே இருந்தாலும் அந்தச் சமுதாயம் முன்னேறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நிச்சயமாக இன்று அமுக்கப்பட்டவர்களாகவும், நசுக்கப்பட்டவர்களாகவும் இருந்து கொண்டிருக்கும் மக்களிடம் இதே வசதிகள் இருக்கமேயானால் அவர்களும் முன்னேறி இருப்பார்கள். இந்த நாட்டையும் முன்னேற்றி இருப்பார்கள்.



இன்னும் தொடரும்..............

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின் -2-வாசக அன்பர்களுக்கோர் சவால்!

வாசக அன்பர்களுக்கோர் சவால்!


என்னருமை வாசக அன்பர்களே! ஹிந்து மதத்தின் இனிய நண்பர்களே! இந்த இந்திய நாட்டின் குடிகளே!!

இந்த நூலின் மேற்கோள்கள் காட்டப்பட்ட ஆதார நூல்களகை; கண்டு அவற்றில் இழையோடும் மறுக்கவியலாத அத்தாட்சிகளைக் கண்டு நீங்கள் அதிர்ச்சி அடையப்போகின்றீர்கள். அனைத்தும் பிரமணர்களின் வேத நூல்கள்.

இந்த நூலின் உள்ளடக்கத்தில் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதேனும் ஐயங்களிருந்தால் பிராமணர்கள் மறுக்க முன்வரட்டும்! அவர்களைச் சந்திக்க இந்த ஆசிரியர் தயார்.

எழுத்து மூலம் நடக்க வேண்டும் என்றால் அப்படியே நடக்க - நடத்த ஒத்துக் கொள்கின்றோம்.

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

பிராமணர்கள் என்ற சொல்லில் இந்தியாவிலுள்ள எல்லா உயர்ஜாதி ஹிந்துக்களும் அடங்குவார்கள்.

'பிரம்மா"வின் தலையிலிருந்து பிறந்ததால் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பிரஜைகள் என எண்ணுகின்றார்கள்.

பிராமணனை வணங்குவது, வழிபடுவது என்பது இறைவனை வழிபடுவது என்பதாகும் என்று போதிக்கின்றார்கள்.

பிராமணனுக்கு பணிவிடைகள் செய்வது அவனுக்கு காணிக்கைகள் தருவது - இவை இறைவனுக்கு பணிவிடை செய்வது, இறைவனுக்குக் காணிக்கை தருவது என்பதாகும்.

இந்த எண்ணங்கள் தாம் ஏனைய ஹிந்துக்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளன.

இப்படி அவர்களைச் சிந்தனை அடிமைகளாக ஆக்கிவிட்ட பின்,

5 சதவீதம் பிராமணர்களும் 95 சதம் ஏனைய இந்தியர்களை ஆள்வது என்பது எளிதாகி விட்டது.

இந்தப் பிராமணர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியவிற்குள் ஊடுருவி ஆக்கிரமித்தவர்கள். கைபர் கணவாய் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஊடுருவலையும் ஆக்கிரமிப்பையும் அரங்கேற்றினார்கள். மெல்ல மெல்ல இந்த நாட்டின் குடிமக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகளாகவும் ஆனார்கள்.




தொடரும் இந்த பயணம்.........................

StumbleUpon.com Read more...

இந்துக்களே எழுமின் விழிமின் -1





கண்ணியமிக்க வாசகர்கள் கவனத்திற்கு!

இந்நூலில் இடம்பெற்றுள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.

ஆதாரங்கள் பட்டியல்கள, நூல்கள், நூல்களின் விபரங்கள் அனைத்து முகவரியுடன் பின்னால் தரப்பட்டுள்ளன.

இந்நூலுக்கு பதிப்புரிமை இல்லை. இதை மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அச்சிட்டுக் கொள்ளலாம். முன் அனுமதியின்றி விற்பதை செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஓர் உண்மையான ஹிந்துவாக இருந்தால் .....

இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால் .....

ஏனைய ஹிந்து சகோதரர்களையும் இந்த நூலைப் படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள்.

இந்த இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.

நீங்கள் இந்தக் கடமையில் தவறுவீர்கள் என்றால் உங்கள குழந்தைகள், உங்கள் குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரும் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

இதை ஆங்கில அறிஞன் எட்மண்ட்பர்க் இப்படிச் சொன்னான்:

'அநீதியைக் கண்ணெதிரே கண்டும் (போராடாமல்) அமைதியாக அமந்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்"

தாயகத்தை தற்காக்க வாருங்கள்
நாம், நமது தாய் நாட்டை நேசிக்கின்றோம்! நாம் யாரையும் வெறுப்பதில்லை!

இந்தியர்கள் என்ற அளவில் நாம் நமது தாய் நாட்டை, அதைத் தொற்றிக் கொண்டிருக்கும் - தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவோம்!

அதன் குடிமக்களுக்கிடையே ஒற்றுமையைப் போற்றி வளர்ப்போம். இவற்றை மனதிற் கொண்டே இந்நூல் எழுதப்பட்டது.

மதம் என்பது என்ன?

மதம் என்பது ஒரு வாழ்க்கைநெறி - நடைமுறை வழக்கம். அதன் நோக்கம்: இந்த உலகிலும் - அடுத்த உலகிலும் வெற்றி!

மதம் என்பது நீதி, அன்பு, மனிதம் - சமஉரிமைகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்ததாய் இருந்திடல் வேண்டும். மதம் மனிதனின் இயல்புகளோடு பொருந்திப் போக வேண்டும். மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே! இறைவன், தான் படைத்த மனிதர்களுக்கிடையே, வேற்றுமை பாராட்டுவதில்லை. இறைவன், வலியவன், மெலியவனை ஆக்கிரமிப்பதை - அடிமைப்படுத்தி அநியாயம் செய்வதை அனுமதிப்பதில்லை, ஆதரிப்பதில்லை. காரணமின்றி தண்டிக்கப்படுபவர்கள் மீது இறைவன் அனுதாபம் கொள்கிறான். அடுதத்தவர்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்துவது - அடிமுட்டாள் ஆக்குவது, ஏய்ப்பது - கொலை பாதகங்களைச் செய்வது - இவற்றின் மூலம் எந்த மனிதனும் இறைவனை அடைந்திட இயலாது.

இந்தியாவில் எராளமான மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் - மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வருந்தத்தக்க அளவில், உயர்ஜாதி பிராமணர்கள், பாமர ஹிந்துக்களின் உள்ளங்களில், ஏனைய மதங்களின் பால் வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்து வருகின்றார்கள்.

இதனால் சுமுகமான வாழ்க்கைக்குப் பெருமளவில் பங்கம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் - கிருஸ்துவர்கள் - கீழ்ஜாதி ஹிந்துக்கள் - இவர்களின் இரத்தங்கள் ஆறாக ஓட்டப்படுகின்றன.

கீழ்ஜாதி ஹிந்துக்களின் இரத்தத்தை ஆறாக ஓட்டுபவர்கள் - அவர்களின் பெண்களைக் கற்பழித்து - அவமானப்படுத்தி - அல்லல்களுக்கு உள்ளாக்குபவர்கள் - இந்த உயர்ஜாதி ஆணவ பிராமணர்களே!

இந்தப் பிராமணர்கள் இந்த இனக் கலவரங்களை என்றென்றும் நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள - அதில் ஆதாயம் தேடிக் கண்டெடுத்த யுக்திதான்:

6000 கிறிஸ்துவ ஆலயங்கள் - (இதில் மண்டைக்காடு - நீலக்கால் ஆகிய இடங்களிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களும் அடங்கும்)

3000 பள்ளிவாயில்கள். இவையெல்லாம் ஒரு காலத்தில் கோயில்களாக இருந்தன என்ற பொய்ப்பிரச்சாரம்.

இவர்கள் திட்டமிட்டு அதிவேகமாகப் பரப்பி வரும் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எந்த விதமான வரலாற்று ஆதாரங்களோ - விஞ்ஞான ஆதாரங்களோ இல்லை.

பத்திரிக்கைகளின் எந்தப் பக்கம் பார்த்தாலும் - ஹிந்துக்கள் முஸ்லிம்களைக் கொன்றார்கள் - ஹிந்துக்கள் கீழ் ஜாதியினரைக் கொன்றார்கள் - என்றே செய்திகள். இவைகள் யாரால் - எப்படி நடக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து கவனித்தது உண்டா?

இவற்றை தூண்டுபவர்களும் - திட்டம் போட்டுத் தருபவர்களும் உயர்ஜாதி பிராமணர்கள் தாம்.

பிரமாணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்ப+ர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியில் பிராமணர்கள் வேதம் என்று சொல்லுபவற்றில் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டறிவோம். அவற்றை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.

அன்புடன் தாயகப் பணியில்

DR. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA. )




தொடரும் இந்த பயணம்.........................

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP