சமீபத்திய பதிவுகள்

காந்தி படத்துக்கு பதிலாக தவளை படம்

>> Tuesday, June 17, 2008






http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/18/014/18_06_2008_014_003.jpg

StumbleUpon.com Read more...

இண்டர்நெட் சகவாசத்தால் மாணவருக்கு சிறை




http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/18/005/18_06_2008_005_014.jpg

StumbleUpon.com Read more...

விவாகரத்துக்கு காரணம் இந்து திருமணச் சட்டம் காரணம்-சுப்ரீம் கோர்ட் கருத்து

>


http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/18/003/18_06_2008_003_011.jpg

StumbleUpon.com Read more...

தமிழன் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி-கருணாநிதி

தமிழன் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி-கருணாநிதி
கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

கடலூரில் நடந்த திமுக மகளிரணி மாநாட்டில் அவர் பேசுகையில்,

தை மாதம் வரப் போகும் பொங்கலை எப்படி கொண்டாடப் போகிறோம். மகர சங்கராந்தி என்றா?. சங்கராந்தி தேவி 25 கைகளோடும், 45 கால்களோடும், கோரப் பற்களோடு வருவார் என்று பஞ்சாங்கத்திலே போடுவார்களே அந்தப் படத்தைக்காட்டி, இவர்தான் மகர சங்கராந்தி, இவரை வணங்குவோம் என்று நாமும் வணங்கி, நம்முடைய வீட்டிலே இருக்கின்ற குழந்தைகளையும் வணங்கச் சொல்லப் போகிறோமா?.

அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?.

நம்முடைய ஆண்டுக் கணக்கு என்ன?. வெள்ளைக்காரனுக்கு இருக்கிறது ஆண்டுக் கணக்கு, ஜெர்மனிக்கு, பிரெஞ்சுக்கு, தெலுங்குக்கு, கேரளாவுக்கு ஆண்டுக் கணக்கு இருக்கிறது.

தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது.

சேரன் செங்குட்டுவன் பரம்பரையில் வந்த தமிழன் நீதி கேட்ட கண்ணகியினுடைய சாபத்திற்கு அடிபணிந்த உயிர் துறந்த தமிழன் நெடுஞ்செழிய பாண்டியனுடைய பரம்பரையில் வந்த தமிழன் இன்றைக்கும் இன்னும் அந்த வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆண்டு தை முதல் நாள்தான். வள்ளுவன் பிறந்த ஆண்டு தமிழன் ஆண்டு கணக்காக குறிப்பிட்டார்கள். பெண்களான நீங்கள் இந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லி, வருகிற பொங்கல் திருநாளை தமிழன் திருநாளாக, திராவிட திருநாளாக கொண்டாடுங்கள்.

எப்படி தீபாவளிக்கு புது ஆடை உடுத்திக் கொண்டாடுகிறீர்களோ அது தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, இந்த நாள் தமிழை ஏற்றி வைக்கும் நாள். தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் நாள். அந்த சுயமரியாதை உணர்வோடு தன்மான உணர்வோடு பொங்கலைக் கொண்டாட புறப்படுங்கள் என்றார் கருணாநிதி.
 

 

 

StumbleUpon.com Read more...

ஐரோப்பிய கால்பந்து ரஷியாவிடம் கிரீஸ் தோல்வி: கால் இறுதி வாய்ப்பை இழந்தது

ஐரோப்பிய கால்பந்து ரஷியாவிடம் கிரீஸ் தோல்வி: கால் இறுதி வாய்ப்பை இழந்தது

சால்ஸ்பர்க், ஜுன். 15-

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷியாவிடம் கிரீஸ் தோல்வி அடைந்தது. இதனால் கால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

ஐரோப்பிய கால்பந்து போட்டி சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளில் நடந்து வருகிறது.

இதில் நேற்று இரவு நடந்த முதல் போட்டியில் ஸ்பெயின்-சுவீடன் அணிகள் மோதின. ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒரு போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று 3 புள்ளிகள் பெற்று இருந்தது. இந்த போட்டி வெற்றி மூலம் மேலும் 3 புள்ளிகள் பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு போட்டியில் ரஷியா-கிரீஸ் அணிகள் மோதின. இதில் ரஷியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கிரீஸ் நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ஆகும். இது முதல் போட்டியில் சுவீடனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இப்போது 2-வது போட்டியில் ரஷியாவிடம் தோல்வி அடைந்து உள்ளது.

டி பிரிவில் ஸ்பெயின் கால் இறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் சுவீடன், ரஷிய அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளன. இரு அணிகளும் இன்றும் 24-ந் தேதி நடக்கும் போட்டியில் மோத உள்ளன. அதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது கால் இறுதிக்கு தகுதி பெற்று விடும். டிராவில் முடிந்தால் கூட அதில் ஒரு அணிதான் கால் இறுதிக்கு வரமுடியும்.

கிரீஸ் அடுத்து ஸ்பெயி னுடன் மோத உள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் கூட கிரீசுக்கு பலன் இருக்காது. எனவே தற்போதைய சாம் பியன் கிரீஸ் கால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP