சமீபத்திய பதிவுகள்

இலங்கை இராணுவ இணைய தளங்களின் முரண்பட்ட தகவல்களை குறித்த செய்திகள்

>> Monday, March 30, 2009

StumbleUpon.com Read more...

நடக்காத சண்டையில் உயிர் இழந்த கடற்புலிகள்???


முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே சமர் எதுவும் நிகழவில்லை. மாறாக பொதுமக்கள் சென்ற மூன்று படகுகளை இலங்கை இராணுவம் தாக்கியழித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் முல்லைத் தீவில் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று காலை(30.03.2009) புதுமத்தளான் பகுதியில் இருந்து 4 படகுகளில் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகுள் சென்றுள்ளனர். அதிகாலை வேளையில் அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சிலபடகுகள் கரைதிரும்பிய போதும் சுமார் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அதில் பயணித்த அனைவரும் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்




StumbleUpon.com Read more...

தமிழ் பதிவர்களை ஏமாற்றிய இலங்கை அரசாங்கம்

சமீபத்தில் இலங்கை அரசாங்கம் தங்களுடைய உலங்கு வானூர்த்திகள் தாக்கப்பட்டதாக ஒரு வதந்தியை பரப்பிவிட்டிருந்ததன் காரணத்தை அதிர்வு இணைய தளம் வெளியிட்டு உள்ளது.அதனை நம்மவர்களின் கையை கொண்டே நம்முடைய கண்ணை குத்தும் திட்டமாகவே இலங்கை அரசு செயல்பட்டுள்ளதாக அந்த இணையம் தெரிவிக்கிறது.விரிவான செய்திகளை வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது போர் நிறுத்தத்துக்கு உடண்பாடு

ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது அரசாங்கம். தற்காலிக தாக்குதல் நிறுத்தத்திற்கு உடன்பாடு!!

அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை இன்று அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இதனைத்  தெரிவித்துள்ளார். வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 




மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP