சமீபத்திய பதிவுகள்

உ‌யிருட‌ன் இரு‌க்‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன்

>> Wednesday, July 15, 2009

 

 
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
‌‌பிரபாகர‌ன் உ‌யிருட‌ன் தா‌ன் இரு‌க்‌கிறா‌ர் எ‌ன்று‌ம் இல‌ங்கை‌யி‌ல் ‌‌நி‌ச்சய‌ம் த‌மி‌ழ் ஈழ‌ம் மல‌ரு‌ம் எ‌ன்று‌ம் ம.‌தி.மு.க. பொதுச் செயல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


புது‌ச்சே‌ரி அ‌ரியா‌ங்கு‌ப்ப‌த்தில் நடைபெ‌ற்ற ம.‌தி.மு.க. செய‌ல் ‌வீர‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்தில் பே‌சிய வைகோ, அதிமுகவுடனான கூட்டணி தொடரும். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் வேலு‌ப்‌பி‌ள்ளை ‌பிரபாகர‌ன் உ‌யிருட‌ன் தா‌ன் இரு‌க்‌கிறா‌ர். இல‌ங்கை‌யி‌ல் ‌‌நி‌ச்சய‌ம் த‌மி‌ழ் ஈழ‌ம் மல‌ரு‌ம். பிரபாக‌ரன் முய‌‌ற்‌சி ‌வீ‌ண் போகாது எ‌ன்று‌ம் உ‌ரிய நேர‌த்தில் அவ‌ர் வருவார் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

உலக‌ம் முழுவது‌ம் இரு‌க்‌கிற 9 கோடி த‌‌மிழ‌ர்க‌ள், த‌மி‌ழ் ஈழ‌ம் மலர முய‌ற்‌சி எடு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் வைகோ தெ‌ரி‌‌வி‌த்தா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து புதிய உறுப்பினர்க‌ள் சேர்க்கை படிவ‌ங்களை வைகோ வழ‌ங்‌கினா‌ர்.  

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP