சமீபத்திய பதிவுகள்

பொன்சேகா 'பகீர்' குற்றச்சாட்டு

>> Saturday, January 2, 2010


 
 

Top global news update கொழும்பு:"தனது ஆதரவாளர்களை தீர்த்துக் கட்டவும், கைது செய்யவும் அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்' என, இலங்கையின் முன் னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இலங்கையில், வரும் 26ம் தேதி, அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ராஜபக்ஷே, அந்நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத்பொன்சேகா ஆகியோருக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், தனது ஆதரவாளர்களை தீர்த்துக் கட்டவும், கைது செய்யவும் அதிபர் ராஜபக்ஷே திட்டமிட்டுள்ளதாக, சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவாக செயல்படுபவர்களது பெயர்கள், இ-மெயிலிலும் வெளியிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டில் இருந்து வெளிவரும், "டெய்லி மிரர்' என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, "பொன் சேகாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது' என, இலங்கை போலீசார் மறுத்துள்ளனர்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP