|
சமீபத்திய பதிவுகள்
பெய்ஜிங்: வளர்ந்து வரும் கலைஞர்களுக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கண்ணாடி மற்றும் டைட்டானியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேசிய மையகட்டிடம்தான் இது. முட்டை வடிவில் ரம்மியமாக காட்சியளிக்கிறது இந்தக் கட்டிடத்தைச் சுற்றி தண்ணீர் சூழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை வடிவமைத்தவர் பிரெஞ்சு கட்டிடக் கலை வல்லுநர் பால் ஆண்ட்ரூ. இதில் 6,500 பேர் அமரும் வகையில் 3 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதன் முன்பு உள்ள நீரைத்தான் சுத்தம் செய்கிறார்கள் இவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment