|
சமீபத்திய பதிவுகள்
பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள்
பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள்
இலங்கை ராணுவம் தகவல்
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதாவது:-
ராணுவ செயலாளரும், ராஜபக்சேயின் தம்பியுமான கோதபய ராஜபக்சே கூறியதாவது:-
பொதுமக்கள் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்.
இவ்வாறு கோதபய ராஜபக்சே கூறினார்.

இலங்கையில் இந்துக்களை அழிக்க முயற்சி
இப்படி ஒரு செய்தியை படித்தது நான் முதலில் யோசித்தது இவ்வளவு அடக்கு முறைகளை அவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு நாட்டில் மதச்சண்டைகளுக்கு கூட நேரமுண்டா?இவ்வளவு தரம்தாழ்ந்தவர்களாகவா இந்த தமிழர்கள் உள்ளனர் என்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து படித்தபோதுதான் விவரம் அறிந்தேன் இது நம்முடைய அசோக்ஜீ அடித்த ஜோக் என்று.
இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்படுகிறார்களாம்.ஏன் மற்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?என்னய்யா? சொல்றீங்க,நீங்கள் பேசுறது உங்களுக்கே வெட்கத்தை உண்டு பண்ணலியா? எங்கட மக்கள் எந்த சாதி,எந்த மதங்கிறதை மறந்து அனைவரும் ஒன்றாக அழிந்துகொண்டிருக்கும் போது இதில் மதப்பிரிவினை வேறே ஒரு கேடா?

