கொழும்பு கொண்டுசெல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள் பலர் இரகசியமாகப் படுகொலை?: இணையத்தளம் தகவல்
>> Monday, August 3, 2009

அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
லாகூர், ஆக.3-
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோஜ்ரா நகரில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் ஒருவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்து விட்டதாக வதந்தி வெளியானது. இதைதொடர்ந்து அந்த நகரில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தீ வைத்தனர். இதில் ஒரு குழந்தையும் 4 பெண்களும் உள்பட 6 பேர் பலியானார்கள். வீடுகளின் கூரைகளில் நின்றபடி மக்கள் ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதை டி.வி. காட்சிகளில் பார்க்க முடிந்தது. வீடுகள் தீ பற்றி எரிவதையும் டி.வி.யில் காட்சிகளாக பார்க்க முடிந்தது.
![]() | |||
|
Attacks
See the movie Fitna
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP