சமீபத்திய பதிவுகள்

பெண்களை இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சிக் காட்சி

>> Monday, June 13, 2011


வன்னியில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சிக் காட்சிகளை வெளியிட்ட சனல் – 4! (வீடியோ இணைப்பு)





பெண்போராளிகள் இருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றிய இசைப்பிரியாவும் உள்ளடங்கலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சனல் 4 இனது காணொளி வெளியீடானது மகிந்த ராஜபக்ஸ லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்நிலையில் அவரது இராஜதந்திர நகர்வுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அமைப்புக்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிய வருகின்றது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP