பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்து செல்வது எப்படி?
>> Tuesday, April 8, 2008
உங்களுக்கு தெரியுமா? பூமியில் இருக்கும் கடலுக்கடியில் பூமியை எப்படி எடுத்துச்செல்ல முடியும்.அறிவுள்ளவர்கள் சிந்தியுங்கள்.
வராக அவதாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்
http://ta.wikipedia.org/wiki/வராà®_஠வதாரமà¯
0 கருத்துரைகள்:
Post a Comment