தினத்தந்தி செய்தி உண்மையா?
>> Monday, May 26, 2008
ஜெய்ப்பூரில் 66 பேர் பலியான
குண்டு வெடிப்பு வழக்கில் மசூதி இமாம் கைது
பரத்பூர், மே.27-
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதில் 66 பேர் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மசூதியின் இமாமாக இருக்கும் மொகமது இலியாஸ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஜெய்ப்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். இமாம் இலியாசை ரகசிய இடத்தில் வைத்து சிறப்பு விசாரணை படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இமாமிடம் இருந்து ஒரு கம்ப்ïட்டர், செல்போன் மற்றும் சில டைரிகள் கைப்பற்றப்பட்டன.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415172&disdate=5/27/2008
1 கருத்துரைகள்:
செய்தி உண்மைதான்.
இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?
இந்த செய்தி ஒருவிதத்தில் எதிர்பார்க்க கூடியது தானே? இந்த தேசவிரோத சக்திகளை அடியோடு களையவேண்டும்.
நன்றி
ஜயராமன்
Post a Comment