|
சமீபத்திய பதிவுகள்
இலங்கை இந்தியாவை செருப்பால் அடிக்க ஆரம்பித்துவிட்டது
Read more...
இலங்கை அரசை எச்சரிக்கிறேன்- ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க பான் கி மூன் வலியுறுத்தல்
இலங்கையில் ராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களின் தோல்வி என கருதி இலங்கை அரசு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பான் கி மூன் பேசினார். இலங்கை விவகாரம் குறித்து அவர் பேசினார்.
அப்படி இல்லாமல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என இலங்கை அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
20,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ராணுவம் கொன்று தீர்த்தது குறித்து பான் எதுவும் குறிப்பிடவில்லை.
Read more...
Subscribe to:
Posts (Atom)