சமீபத்திய பதிவுகள்

பார்பன கைக்கூலியான எழிலுக்கு,

>> Thursday, March 6, 2008

பார்பன கைக்கூலியான எழிலுக்கு, நீ என்னமோ பெரிசா பேசிகிட்டு இருக்க.இந்து மதத்துல நாங்களும்,எங்கள் பெண்களும் பட்ட கஷ்டம் உனக்கு எங்கே தெரியப்போகுது.

மனுஷன எங்கள எவன்டா மதிச்சான்.டீ கடையில கூட ரெண்டு கிளாஸ் வச்சிங்க.கோவில்ல கூட சாமிய பாக்க எங்கள விடமாட்டீங்க.ஜாதிக்கு ஒரு சாமிய வச்சு எங்கள நீங்க பண்ணின கொடுமைகளுக்கு இந்து ஒரு பெயர்தாண்டா காரணம்.






எழில் said...
//தெய்வமகன் என்ற பெயரில் ஒரு கிறிஸ்துவ அன்பர் இந்துமதத்தை பற்றி இரண்டுமடங்கு அதிகமாக திட்டப்போவதாக கூறியுள்ளார்.

இந்துக்கோவிலுக்கு முன்னால் நின்று பாவிகளே என்று கத்துபவர்களை பார்த்து வளர்ந்த நான், இவருக்கு பயந்துவிடப்போகிறேனா?//



தம்பி எழில் நானும் பயப்படப்போவதில்லை.நானும் சின்ன வயசில் இருந்து இரட்டை குவழைகளையும்,தீட்டு பட்ட கோவில்களையும் பாத்து வளந்தவன் தான்.

அடுத்த மதத்தை சேர்ந்தவன் வந்து கோவிலுக்கு வெளியே நின்னு பாவிகளே கத்தீட்டான்னு கூப்பாடு போடுறீயே நீயும் உன் பாப்பனீய கூட்டமும் எங்களை எங்கள் கோவிலுக்குள்ளேயே போகவிடாமல் கீழ் சாதின்னு சொன்னப்ப எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.நாங்கள் கும்பிடுற கடவுளுக்கு பாப்பான் தான் பூசை பண்ணுமா?ஏன் ஏதாவதும் பெருமாள் கோவில்லில் ஒரு சக்கிலியனை பூசை பண்ண அனுமதி கொடுத்து பாப்பான் வந்து அர்ச்சனை பண்ணச்சொல்லு பாக்கலாம்


சும்மா வாய் கிழிய இந்து மதத்தை பற்றி பேசும் நீ ஒன்னா பார்ப்பானாய் இருப்பாய் இல்லாட்டி அவனுங்களுக்கு கொடி தூக்கும் கைத்தடியாக இருப்பாய்.இரண்டை தவிர வேற யாராகவும் நீ இருக்க முடியாது.

அப்படி ஊருக்கு முன்னால் விளம்பரத்துக்கு எங்களை உள்ள விட்டுட்டு வெளிய போனவுடன் தீட்டு கழிப்பே.ஏண்ட உங்களின் இந்த பண்ணாடைதனம் எங்களுக்கு தெரியாதா?




//லூஸுகள்!

எவரோடு வேண்டுமானாலும் கிறிஸ்துவ மதத்தை பற்றி விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

முதலில் அடிப்படை நாகரிகம் கற்றுக்கொள்ளட்டும். பிறகு பிரச்சாரம் செய்யலாம். //

இதப்பத்தி நீ பேசற.மொதல்ல இந்து மதத்தை பத்தி நீ தெளிவாகு அப்புறமா அடுத்தத பாத்துக்கலாம்.சும்மா மெண்டல் மாதிரி விவாத அழைப்பெல்லாம் விடாத






//இவர்களது சர்ச்சுக்கு முன்னால் நின்று கிறிஸ்துவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போகிறார்கள், லூஸூகள் என்று மைக் வைத்து கத்தி, பிட் நோட்டீஸ் கொடுத்தால் தெரியும் இவர்களது சகிப்புத்தன்மை!

கிறுக்கர்கள். ஏதோ இந்துக்கள் பொறுமையாக போகிறார்கள் என்பதால் ரொம்பவே ஆடுகிறார்கள்//

புண்ணாக்கு.உன்னோட மதத்துக்கு வரவன நீ பாப்பானக மாத்துவியாட.அவனையும் இன்னொரு சக்கிலியனாகத்தாண்டா அவமானப்படுத்தப்போற.


இத பாரு நாங்க இந்த கொடுமகளை எல்லாம் தாங்கிட்டு தான் அந்த கருமத்தை தலை முழுகி உள்ளோம்.நீ மறுபடியும் பேசு.நான் நல்லா குடுக்கிறேன்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous March 6, 2008 at 6:05 AM  

மிக சரியான விவாதம் பார்பன்ர்களுக்கு எதிராக... பார்பன நாய்கள் ஒழியட்டும் ..... மிக்க நன்றி நண்பரே.. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.....

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP