சமீபத்திய பதிவுகள்

ஆப்கனில் மனித வெடிகுண்டுகள் தாக்குதல்: 8 பேர் சாவு

>> Tuesday, September 9, 2008

lankasri.comஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் போலீஸ் தலைமையகத்துக்குள் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேர் அதிரடியாக நுழைந்து ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேர் இறந்தனர். இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இருவரும் ஒருவர் பின் ஒருவராக போலீஸ் தலைமையக கட்டடத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் இறந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர் என்று அதிபர் ஹமீது கர்ஸயின் சகோதரரும் காந்தகார் மாகாண கவுன்சிலின் தலைவருமான அகமது வாலி கர்ஸய் தெரிவித்தார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1220888843&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP