சமீபத்திய பதிவுகள்

குஜராத்தில் பூமி அதிர்ச்சி

>> Monday, October 6, 2008

 


ஆமதாபாத், அக்.6-

குஜராத் மாநிலம், ஜ×னாகத் பகுதியில் நேற்று மாலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. சித்ரோடா கிராமத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சியின் அளவு ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருந்தது. 2 வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்ச்சியில், அமரபூர் நகரில் இரு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. கட்டிடங்கள் குலுங்கியதால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் பீதியுடன் வெளியே ஓடி வந்தனர். பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஜ×னாகத் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

வட மேற்கு சீனா வுகியா மாகாணத்தில் நேற்று பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த பூமி அதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விவரம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதேபோல் மத்திய ஆசியாவில் மேற்கு கிரிகிஸ்தான் பகுதியிலும் நேற்று பூகம்பம் (6.3) ஏற்பட்டது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=443044&disdate=10/6/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP